Tuesday, April 21, 2009

முக்கிய அறிவிப்பு...

அஞ்சடி இணைய இதழுக்கு அனுப்பப்படும் படைப்புகளை தணிகை செய்ய அஞ்சடி நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு.சில சட்ட சிக்கலை தவிர்க்க இந்த முறையை கையாள வேண்டியுள்ளது.அஞ்சடிக்கு எழுதும் அல்லது கருத்து தெரிவிக்கும் படைப்பாளிகளின் முழு விபரம் கிடைக்கும் பட்சத்தில் அது பிரசுரிக்கப்படும்.மாறாக மொட்டைக் கடிதங்களோ...துண்டு பிரசுரங்களோ... அனாமதேய கடிதங்களோ ஏற்றுக்கொள்ள பட மாட்டாது. நீங்கள் அனுப்பும் உங்கள் விபரங்கள் பாதுகாக்கப்படும்.

அஞ்சடி
நிர்வாகி.

No comments:

Post a Comment