Friday, March 19, 2010

திற‌ந்தே கிட‌க்கும் டைரி…40

ந‌ய‌ன‌ம் இத‌ழுக்கு நான் எழுதிய‌க் க‌விதையை ஒருத‌ர‌ம் வாசித்த‌ அவ‌ர் ‘நல்லா இருக்கு’ என்றார். பின் ஒரு காகித‌த்தில் ‘இவ‌ர் புதிதாக‌ எழுதும் இளைஞ‌ர். இவ‌ர் க‌விதையைப் பிர‌சுத்து வ‌ள‌ர‌விட‌வேண்டும்.’ என‌ த‌ன் ந‌ண்ப‌ர் வித்யாசாக‌ருக்கு (அப்போதைய‌ ந‌ய‌ன‌ம் துணை ஆசிரிய‌ர்)ஒரு சிறு குறிப்பு எழுதி க‌டித‌த்தை அனுப்ப‌க் கூறினார்.

http://vallinam.com.my/navin/

Saturday, March 6, 2010

திற‌ந்தே கிட‌க்கும் டைரி…39

'த‌மிழில் டைப் செய்ய‌த் தெரியுமா?' என்று கேட்டார்.எனது க‌ணினியில் த‌மிழ் எழுத்துருக்க‌ள் உள்ள‌து என‌ அறிவேன்.ஓரிரு முறை முய‌ன்று பார்த்து அலுத்த‌வுட‌ன் அம்முய‌ற்சியைக் கைவிட்டிருந்தேன்.அவ‌ர் கேட்ட‌தும் 'தெரியாது' என‌ சொல்ல‌த் தோன்றாம‌ல் மௌன‌மாக‌ப் பார்த்தேன். என்னிட‌ம் ஒரு பெய‌ர்ப்பட்டிய‌லை நீட்டிய‌வ‌ர், அதில் உள்ள‌ப் பெய‌ர்க‌ளை த‌மிழில் டைப் செய்து த‌ர‌வேண்டும் என‌ப் ப‌ணித்தார்.

http://vallinam.com.my/navin/