வரும் ஞாயிற்றுகிழமை(29.3.09) ந.பச்சைபாலன் எழுதிய 'என் கனவுகளும் கொஞ்சம் கவிதைகளும்' என்ற கவிதை நூலும் 'இலக்கியப் பயணத்தில் ஐக்கூ பாடகன்'என்ற பயணக்கட்டுரை நூலும் மாலை மணி 4.00 அளவில் தலைநகர் கே.ஆர்.சோமா அரங்கில் வெளியீடு காண்கிறது. ந.பச்சைபாலன் இலக்கிய அன்பர்களை அன்புடன் விழைகிறார்.
மென்னுலகம் கண்டுபிடி
1 year ago
படைப்புகள் - அதை நீடித்திருக்கச் செய்யும் பதிவுகள் மட்டுமே நிரந்தரம் என்பதை ஆண்டாண்டு கால அனுபவங்கள் உணர்த்தியிருக்கும் நிலையில், அன்பு நண்பர் ந.பச்சைபாலனின் நூல்கள் வெளியீட்டு விழா வெற்றி பெற்று, நூல்கள் பலரையும் போய்ச்சேர வேண்டுமென்று வாழ்த்த மட்டுமே முடிகிறது. வாழ்த்துகள் பச்சைபாலன்!
ReplyDeleteஎப்போதுமான அன்புடன்
பாலு மணிமாறன்
kandippaaga tamil ehzhutalarkagukku naam miga chirantha varavetpai taravendum..atuyum N.Pachaibaalan pondra chirantha ehyuttazhlarukku kandippaga varatvetpai naam taruvom.
ReplyDelete