Wednesday, April 22, 2009

தெளிவில்லாத எழுத்தும் போக்கும் புலம்பலும்

மதிப்புமிற்க சக படைப்பாளி கே.பா. அவர்களுக்கு வணக்கம்.உங்கள் அன்பும் எழுத்தும் ஒரு காலத்தில் என்னைக் கவர்ந்ததாலும் எனக்குள் பிரமிப்பு உருவாக்கியிருந்ததாலும் முக்கியமாக - அவசியமாக - அவசரமாக சொல்ல வேண்டிய செய்தி ஒன்று இருக்கிறது.

முன்பொரு காலத்தில் என்னைச் சுற்றி இருந்தவர்களிடமிருந்து விலகி நெடுங்காலமாய் பரதேசியாய் அலைந்து திரிந்தேன். அதற்கு சில பல காரணங்கள் இருக்கின்றன. மனப்பிறழ்வுக்கு முன் என்னிடம் காணப்பட்ட முதல் அடையாளங்களை முதல் அறிகுறிகளை இப்போது உங்கள் எழுத்தில் காண்கிறேன். தெளிவில்லாத எழுத்தும் போக்கும் புலம்பலும்...... வேண்டாம் பாலா ! நீங்கள் படைப்புலகில் சாதிக்க நிறைய வாய்ப்புகளுண்டு.

பரதேசியாய் போனபோது நான் தனியன்!

மஹாத்மன்

No comments:

Post a Comment