Thursday, March 19, 2009

நாலே வாக்கியம்.

உமக்கு(பாலமுருகன்)நாலே வாக்கியம் போதுமென நினைக்கிறேன்.

* உமது வார்த்தைகளே உம்மை காட்டிக்கொடுக்கின்றன.ஐயோ பாவம்...
* யாருக்கு மன பிரழ்வு என வாசகன் தெரிந்து கொள்வான்.
* எனக்கு முகமே இல்லை.முடிந்தால் திரையை கிழித்துக் கொள்ளுங்கள்.
* தயவு செய்து அநங்கத்திலிருந்து என் பெயரை அகற்றுவீர்!

மஹாத்மன்

No comments:

Post a Comment