tag:blogger.com,1999:blog-44432435803633916462024-03-21T08:12:11.596-07:00அஞ்சடிவிமர்சனம் - மாற்று சிந்தனை- உண்மை - anjaady@gmail.comலும்பர்கள்http://www.blogger.com/profile/05353593695223854083noreply@blogger.comBlogger118125tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-83908538370257864352010-03-19T10:10:00.000-07:002010-03-19T10:11:54.176-07:00திறந்தே கிடக்கும் டைரி…40நயனம் இதழுக்கு நான் எழுதியக் கவிதையை ஒருதரம் வாசித்த அவர் ‘நல்லா இருக்கு’ என்றார். பின் ஒரு காகிதத்தில் ‘இவர் புதிதாக எழுதும் இளைஞர். இவர் கவிதையைப் பிரசுத்து வளரவிடவேண்டும்.’ என தன் நண்பர் வித்யாசாகருக்கு (அப்போதைய நயனம் துணை ஆசிரியர்)ஒரு சிறு குறிப்பு எழுதி கடிதத்தை அனுப்பக் கூறினார்.<br /><br />http://vallinam.com.my/navin/<div class="blogger-post-footer">anjaady@gmail.com</div>லும்பர்கள்http://www.blogger.com/profile/05353593695223854083noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-46570221306119105792010-03-06T00:00:00.001-08:002010-03-06T00:00:39.874-08:00திறந்தே கிடக்கும் டைரி…39'தமிழில் டைப் செய்யத் தெரியுமா?' என்று கேட்டார்.எனது கணினியில் தமிழ் எழுத்துருக்கள் உள்ளது என அறிவேன்.ஓரிரு முறை முயன்று பார்த்து அலுத்தவுடன் அம்முயற்சியைக் கைவிட்டிருந்தேன்.அவர் கேட்டதும் 'தெரியாது' என சொல்லத் தோன்றாமல் மௌனமாகப் பார்த்தேன். என்னிடம் ஒரு பெயர்ப்பட்டியலை நீட்டியவர், அதில் உள்ளப் பெயர்களை தமிழில் டைப் செய்து தரவேண்டும் எனப் பணித்தார்.<br /><br />http://vallinam.com.my/navin/<div class="blogger-post-footer">anjaady@gmail.com</div>லும்பர்கள்http://www.blogger.com/profile/05353593695223854083noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-58596924828871460682010-02-20T00:09:00.001-08:002010-02-20T00:09:57.592-08:00திறந்தே கிடக்கும் டைரி - 38எதிர்முனையில் சற்று அதட்டல் போன்ற தொனியில் ‘ஹலோ’ எனும் குரல் கேட்டது. நெற்றிச்சுருங்கி கண்களைக் கூர்மையாக்கிச் சொல்லக்கூடிய ஹ்லோ அது.நானும் தடுமாறி ஹலோ என்றேன்.மீண்டும் உயர்ந்த குரலில் விசாரிப்பு நடந்தது.பெயரைச் சொன்ன சிறிது நேரத்தில் அடையாளம் கண்டுகொண்டவராக கோ.புண்ணியவான் பேசத்தொடங்கினார். நடக்கவிருக்கும் புதுக்கவிதை திறனாய்வில் என்னுடைய ஒரு கவிதை குறித்தும் எழுதியிருப்பதாகக் கூறினார். எனக்கு பெருமை பிடிப்படவில்லை. கோ.புண்ணியவான் என்னை அறிந்து வைத்திருந்ததை பெரிய அங்கீகாரம் போல உணர்ந்தேன்.<br /><br /><a href="http://vallinam.com.my/navin/">http://vallinam.com.my/navin/</a><div class="blogger-post-footer">anjaady@gmail.com</div>லும்பர்கள்http://www.blogger.com/profile/05353593695223854083noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-58189472124230348972010-02-06T23:25:00.000-08:002010-02-06T23:26:27.949-08:00திறந்தே கிடக்கும் டைரி - 37மலேசிய நண்பனில் சிறுகதை வந்தால் பலருக்கும் என் பெயர் அறிமுகமாகிவிடும் என்று எண்ணியிருந்தேன்.அதிஷ்டவசமாக மலேசிய நண்பன் ஆசிரியர் ஆதி.குமணனே இளஞ்செல்வன் மரணத்திற்கு வந்திருந்தார்.இளஞ்செல்வன் தனது மரணத்திலும் எனக்கு நன்மைசெய்துவிட்டதாக கருதினேன். ஆதிகுமணன் கருப்பு நிறத்திலான 'பாத்தேக்'ரக துணி அணிந்திருந்தார் என ஞாபகம்.அவர் பக்கத்தில் சிலர் நின்று கொண்டிருந்தனர்.நாடு முழுவதும் பல லட்ச வாசகர்களைக் கொண்டவராக ஆதி.குமணன் அப்போது இருந்தார்.அவர் சொல்லுக்குக் கட்டுப்படும் மக்கள் திரளை தனது எழுத்தின் மூலம் சம்பாதித்து வைத்திருந்தார்.மலேசியாவில் இத்தகைய ஆளுமை மிக்கவர்கள் குறைவு.தனது நெருங்கிய நண்பனின் மரணம் அவரை மிகவும் பாதித்திருக்க வேண்டும்.கைகளைக் கட்டியப் படி வெளியில் நின்றுக் கொண்டிருந்தார்.மக்கள் கூட்டம் இன்னும் வந்து சேராத நேரமது.<br /><br /><br />தொடர்ந்து வாசிக்க<br /><br /><a href="http://vallinam.com.my/navin/">http://vallinam.com.my/navin/</a><div class="blogger-post-footer">anjaady@gmail.com</div>லும்பர்கள்http://www.blogger.com/profile/05353593695223854083noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-4988584889279846092010-01-10T02:25:00.000-08:002010-01-10T02:26:45.592-08:00திறந்தே கிடக்கும் டைரி - 35நிகழ்வு தொடங்கியதும் ஒவ்வொரு எழுத்தாளர்களும் பேசினார்கள். எஸ்.பொ. வின் எழுத்து பற்றி சை.பீர் பேசியது மட்டும் இப்போது நினைவில் தட்டுப்படுகிறது. பலர் பேசியது எதுவும் எனக்கு விளங்கவில்லை. ஆனால் எம்.ஏ.இளஞ்செல்வனின் எழுத்து சார்ந்த செயல்பாடுகளையும் புத்திலக்கிய நகர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்கையும் செவிமடுத்தப் போது அதிர்ச்சியடைந்தேன். ஒரு இலக்கிய ஆளுமையின் முழு வடிவம் தெரியாமல் பத்திரிகையில் அவர் பெயரைத் தேடிய சிறுபிள்ளைத் தனத்தை நொந்து கொண்டேன். அவருடன் அமர்ந்து மணிக்கணக்கில் பேசியதும் அவரிடம் குருட்டுத்தனமான கேள்விகள் கேட்டதையும் ஒருதரம் நினைத்துப் பார்த்தேன். வெட்கமாக இருந்தது.<br /><br />http://www.vallinam.com.my/<div class="blogger-post-footer">anjaady@gmail.com</div>லும்பர்கள்http://www.blogger.com/profile/05353593695223854083noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-50765526643174591002010-01-10T02:12:00.000-08:002010-01-10T02:15:31.485-08:00திறந்தே கிடக்கும் டைரி - 35நிகழ்வு தொடங்கியதும் ஒவ்வொரு எழுத்தாளர்களும் பேசினார்கள். எஸ்.பொ. வின் எழுத்து பற்றி சை.பீர் பேசியது மட்டும் இப்போது நினைவில் தட்டுப்படுகிறது. பலர் பேசியது எதுவும் எனக்கு விளங்கவில்லை. ஆனால் எம்.ஏ.இளஞ்செல்வனின் எழுத்து சார்ந்த செயல்பாடுகளையும் புத்திலக்கிய நகர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்கையும் செவிமடுத்தப் போது அதிர்ச்சியடைந்தேன். ஒரு இலக்கிய ஆளுமையின் முழு வடிவம் தெரியாமல் பத்திரிகையில் அவர் பெயரைத் தேடிய சிறுபிள்ளைத் தனத்தை நொந்து கொண்டேன். அவருடன் அமர்ந்து மணிக்கணக்கில் பேசியதும் அவரிடம் குருட்டுத்தனமான கேள்விகள் கேட்டதையும் ஒருதரம் நினைத்துப் பார்த்தேன். வெட்கமாக இருந்தது.<div class="blogger-post-footer">anjaady@gmail.com</div>லும்பர்கள்http://www.blogger.com/profile/05353593695223854083noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-89001508701375132642009-12-20T07:40:00.001-08:002009-12-20T07:41:58.713-08:00திறந்தே கிடக்கும் டைரி - 34சரவணனின் ஞாபக சக்தி அபாரமானது. ஒரு முறை பயணித்தப் பாதை அடுத்த முறை அவனுக்கு மிகத்துள்ளியமாக நினைவில் இருக்கும். அது போலவே ஒருதரம் வகுப்பில் படிக்கும் பாடத்தை மறுமுறை மீள்பார்வையெல்லாம் செய்யாமலேயே நினைவில் வைத்திருப்பான். எனக்கு பத்து முறை போனாலும் பாதை மறந்துவிடுவது போலவே பாட புத்தகங்களை வாசிப்பதும் நினைவில் அவ்வளவு சீக்கிரம் அடங்காமல் இருந்தது. வகுப்பறையிலும் பாடப்புத்தகத்திலும் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் என்னால் கவனம் வைக்க முடிவதில்லை. சரவணனிடம் அபாரமான ஒரு சக்தி இருப்பதாகவே நான் உணர்ந்தேன். அதற்கு மிக முக்கியக் காரணம் அவன் சண்டையிடும் உத்தி.<br /><br /><br />திறந்தே கிடக்கும் டைரி - 34 வாசிக்க ...<a href="http://www.vallinam.com.my/">http://www.vallinam.com.my/</a><div class="blogger-post-footer">anjaady@gmail.com</div>லும்பர்கள்http://www.blogger.com/profile/05353593695223854083noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-74869854538949945402009-12-13T08:56:00.000-08:002009-12-13T08:57:39.125-08:00திறந்தே கிடக்கும் டைரி - 33கவிதைக்குத் தேவையான துல்லிய உணர்வலைகளை எந்த நூலும் மனிதனுக்குத் தருவதில்லை. மாறாக அவை நினைவின் மறைவிடத்தில் பதிந்துள்ள ஏதோ ஒரு நுண்ணிய உணர்வின் அதிர்வை அவ்வப்போது மீட்டுக்கொண்டுவர உதவுகிறது. இது போன்ற நுண்ணிய உணர்வுகள் பெண்களுடன் பழகும் போதுதான் எனக்குள் உசுப்பிவிடப்பட்டது. மிகக் குறைந்த பழக்கமுள்ள ஒரு தோழியால் கூட, காலத்திற்கும் அழிக்க இயலாத சில பதியன்களை மனதில் ஏற்ற முடிந்திருந்தது. பழகாதவரை பெண்கள் என்னுடன் பேச விரும்புவார்கள் என நான் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.....<br /><br /><br />திறந்தே கிடக்கும் டைரி - 33 வாசிக்க ...<a href="http://www.vallinam.com.my/">http://www.vallinam.com.my/</a><div class="blogger-post-footer">anjaady@gmail.com</div>லும்பர்கள்http://www.blogger.com/profile/05353593695223854083noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-91546934454033889862009-12-07T19:00:00.001-08:002009-12-07T19:00:38.483-08:00திறந்தே கிடக்கும் டைரி - 32திறந்தே கிடக்கும் டைரி - 32 வாசிக்க ...<a href="http://www.vallinam.com.my/">http://www.vallinam.com.my/</a><div class="blogger-post-footer">anjaady@gmail.com</div>லும்பர்கள்http://www.blogger.com/profile/05353593695223854083noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-26553529450155475162009-11-30T03:50:00.001-08:002009-11-30T03:51:05.161-08:00திறந்தே கிடக்கும் டைரி - 31திறந்தே கிடக்கும் டைரி - 31 வாசிக்க ...<a href="http://www.vallinam.com.my/">http://www.vallinam.com.my/</a><div class="blogger-post-footer">anjaady@gmail.com</div>லும்பர்கள்http://www.blogger.com/profile/05353593695223854083noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-1390163495761247802009-11-21T16:54:00.000-08:002009-11-21T16:55:55.709-08:00திறந்தே கிடக்கும் டைரி - 29 - (24.11.09)திறந்தே கிடக்கும் டைரி - 29 வாசிக்க ...<a href="http://www.vallinam.com.my/">http://www.vallinam.com.my/</a><div class="blogger-post-footer">anjaady@gmail.com</div>லும்பர்கள்http://www.blogger.com/profile/05353593695223854083noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-72570080400439040312009-11-14T08:20:00.000-08:002009-11-14T08:23:23.420-08:00திறந்தே கிடக்கும் டைரி ... 29 - 17.11.09<p>திறந்தே கிடக்கும் டைரி - 29 </p><br />வாசிக்க ...<a href="http://www.vallinam.com.my/">http://www.vallinam.com.my/</a><div class="blogger-post-footer">anjaady@gmail.com</div>லும்பர்கள்http://www.blogger.com/profile/05353593695223854083noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-24821012564925422672009-10-31T03:25:00.000-07:002009-10-31T03:33:31.094-07:00நவம்பர் மாத வல்லினம்...<span style="font-size:130%;">0 சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய முன்னோடிகள் - ஓர் அறிமுகம்</span><br /><br /><span style="color:#ff0000;">முனைவர் M.S ஸ்ரீலக்ஷ்மி</span><br /><span style="color:#ff0000;"></span><br /><span style="font-size:130%;">0 இலங்கை - நேரடி பயணத்தில் போருக்குப் பின்பான காட்சிகள்</span><br /><br /><span style="color:#ff0000;">லதா</span><a class="style92" href="http://www.vallinam.com.my/issue11/essay2.html"></a><br /><br /><br /><span style="font-size:130%;">0 இழைகள்</span><br /><br /><br /><span style="color:#ff0000;">இராம. கண்ணபிரான்</span><br /><span style="color:#ff0000;"></span><br /><span style="color:#ff0000;"></span><br /><span style="font-size:130%;">0 வீடும் விடுப்பட்ட நினைவுகளும்</span><br /><br /><span style="color:#ff0000;">தினேசுவரி</span><br /><span style="color:#ff0000;"></span><br /><span style="font-size:130%;">0 தொலைதலை முன்னிறுத்தும் 2 காட்சிகள் </span><br /><br /><span style="color:#ff0000;">சீ. முத்துசாமி</span><br /><span style="color:#ff0000;"></span><br /><span style="color:#ff0000;"></span><br /><span style="font-size:130%;">0 இந்திரா டீச்சர்</span><br /><br /><span style="color:#ff0000;">சு. யுவராஜன்</span><br /><span style="color:#ff0000;"></span><br /><span style="color:#ff0000;"></span><br /><a href="http://www.vallinam.com.my/issue11/story1.html"></a><a class="style92" href="http://www.vallinam.com.my/issue11/story1.html">சிறுகதை: அல்ட்ராமேன்</a> - சு. யுவராஜன்<br /><br /><a class="style92" href="http://www.vallinam.com.my/issue11/story2.html">சிறுகதை: இரண்டாவது கிறுக்கு சித்தப்பா</a> - ஜெயந்தி சங்கர்<br /><br /><a href="http://www.vallinam.com.my/issue11/thodar1.html"></a><a class="style92" href="http://www.vallinam.com.my/issue11/thodar1.html">தொடர்: பல வேடிக்கை மனிதரைப் போல...4 'பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?'</a> - ம. நவீன்<br /><br /><a class="style92" href="http://www.vallinam.com.my/issue11/thodar2.html">தொடர்: பரதேசியின் நாட்குறிப்புகள் ...4</a> - மஹாத்மன்<br /><br /><br /><a href="http://www.vallinam.com.my/issue11/thodar3.html"></a><a class="style92" href="http://www.vallinam.com.my/issue11/thodar3.html">தொடர்: எனது நங்கூரங்கள் ...4</a> - இளைய அப்துல்லாஹ்<br /><br /><br />கவிதை:o <a class="style92" href="http://www.vallinam.com.my/issue11/poem1.html">இளங்கோவன்</a> o <a class="style92" href="http://www.vallinam.com.my/issue11/poem2.html">சித்தாந்தன்</a> o <a class="style92" href="http://www.vallinam.com.my/issue11/poem3.html">புனிதா முனியாண்டி</a> o <a class="style92" href="http://www.vallinam.com.my/issue11/poem4.html">முத்துசாமி பழனியப்பன்</a> o <a class="style92" href="http://www.vallinam.com.my/issue11/poem5.html">லதா</a> o <a class="style92" href="http://www.vallinam.com.my/issue11/poem6.html">ஜீ.கே</a> o <a class="style92" href="http://www.vallinam.com.my/issue11/poem7.html">ஷிஜூ சிதம்பரம்</a> o <a class="style92" href="http://www.vallinam.com.my/issue11/poem8.html">ரேணுகா</a><div class="blogger-post-footer">anjaady@gmail.com</div>லும்பர்கள்http://www.blogger.com/profile/05353593695223854083noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-60568967305345458532009-10-19T03:38:00.000-07:002009-10-19T03:39:34.423-07:00திறந்தே கிடக்கும் டைரி... 28<span class="style249">திறந்தே கிடக்கும் டைரி... 28 நாளை (20.10.09)<br /><br />வல்லினம் அகப்பக்கத்தில்.<br /><br />http://vallinam.com.my/</span><div class="blogger-post-footer">anjaady@gmail.com</div>லும்பர்கள்http://www.blogger.com/profile/05353593695223854083noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-15413524150489352382009-10-10T23:46:00.000-07:002009-10-10T23:48:39.383-07:00திறந்தே கிடக்கும் டைரி... 27<span class="style249">திறந்தே கிடக்கும் டைரி... 27<br /><br /> இப்போது வல்லினம் அகப்பக்கத்தில்.(11.10.09)<br /><br />http://vallinam.com.my/</span><div class="blogger-post-footer">anjaady@gmail.com</div>லும்பர்கள்http://www.blogger.com/profile/05353593695223854083noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-10222183720057736952009-10-04T19:12:00.000-07:002009-10-04T19:24:46.233-07:00இம்மாத வல்லினத்தில்...<span class="style199"><a href="http://www.vallinam.com.my/issue10/column1.html" class="style92"><span class="style208"><span class="style224">பத்தி: ஒரு மாட்டுத் தலை காதில் சொல்லிப் போன சேதிகள்</span></span></a><br /><br /><a href="http://www.vallinam.com.my/issue10/column1.html" class="style92"><span class="style224"> </span> </a></span> <span class="style204"><span class="style224">சீ. முத்துசாமி</span></span><span class="style192"><br /><br /> </span><span class="style191"> <span class="style192">மலேசியா போன்ற ஒரு பல்லின, பல சமய, பன்முக பண்பாடு கலாச்சார, பல மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட நாட்டில், நல்லிணக்கம் என்பது, சுதந்திரம் பெற்று ஐம்பதாண்டுகள் கடந்த நிலையிலும், சகிப்புத்தன்மை என்கிற ஒரு சிறு கூட்டுக்குள்ளேயே அடைக்கப்பட்டு மூச்சுத் திணறிக் கிடக்கிறது என்பது கவலைக்குரிய நிலையே. அரசியல்வாதிகளும் தங்களின் சுயநல வேட்கைக்கு ஏதுவாக வெற்று ஸ்லோகங்களை மட்டுமே அதற்கு அவ்வப்போது உணவாக அளித்து அதை அங்கேயே தக்கவைத்து பராமரிப்பதில் கண்ணுங்கருத்துமாக செயல்படுகின்றனர்.<br /><br />*********************************************************************************<br /><br /></span></span><span class="style197"><a href="http://www.vallinam.com.my/issue10/essay1.html" class="style92"><span class="style228">கட்டுரை:<span class="style224"> கதையும் நாடகப்பொருளும்</span> </span> <span class="style224"></span></a></span><span class="style206"><br /><br /> </span><span class="style226">இராம. கண்ணபிரான்</span><br /><br /> <span class="style191"> <span class="style199"> சத்யவதிக்குச் சித்திராங்கதன், விசித்திரவீர்யன் என்ற இரு மகன்கள் பிறக்கிறார்கள். மன வலிமை குறைந்த சித்திராங்கதன் முதலில் இறந்துபோக, சந்தனு மஹாராஜாவுக்குப் பிறகு, விசித்திரவீர்யன் அஸ்தினாபுரத்தைத் தலைநகராய்க்கொண்டு இராஜ்ஜியத்தை ஆள்கிறான். கொஞ்ச காலத்திற்குப் பின்னர், காச நோயால் அவதியுற்ற விசித்திரவீர்யனும், சந்ததி இல்லாமல் மரணமடைகிறான். அவனுடைய அம்பிகா, அம்பபாலிகா என்ற இரு மனைவியரும் தம் இளம் வயதிலேயே விதவைகள் ஆகின்றனர். அஸ்தினாபுர இராஜ்ஜியம் அரசன் இல்லாமல் தவிக்கிறது.</span></span><br /><br />******************************************************************************<br /><br /><span class="style199"><a href="http://www.vallinam.com.my/issue10/column2.html" class="style92"><span class="style228">பத்தி:</span><br /> <span class="style224">எனக்குத் தெரிந்த மழை</span></a></span><br /><br /> <span class="style209">யோகி</span><span class="style192"><br /><br /> </span><span class="style191"> <span class="style192">அன்று அத்துணை காதலுடன் இருந்த மழை மீது இன்று நனைந்து ஆறு வருடங்கள் ஆகிறதென்றால் நம்புவீர்களா? நகரம் வாங்கிய சாபம் அப்படி. ஒரு ஐந்துமாடி குடியிருப்பில் ஐந்தாவது மாடியில் உறவினர் வீட்டில் வேலை நிமித்தமாக தங்கியிருந்தேன். மழைக்காக நான்கு மாடி இறங்கி மெனக்கெட முடியாது.வேலைக்குப் போகும் போது நனைய இயலாது. உடைகள் நனைந்தால் வேலை எப்படி செய்வது? வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போதும் நனைய முடியாது. பேருந்தில் ஈர துணியுடன் நிற்பது பேருந்தை ஈரமாக்கி விடலாம். பலர் கண்களுக்குக் காட்சி பொருளாகவும் சிலர் பரிதாபமும் படலாம். பிழைப்புக்காக வந்த இடத்தில் இது அவசியம் இல்லாதது.</span></span><br /><br />**********************************************************************************<br /><br /><span class="style224"><a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/essay2.html">கட்டுரை:<br /> <span class="style231">மலைகள் மீதொரு ராட்சத யாளி</span></a></span><span class="style224"><br /><br /> </span> <span class="style206"><span class="style224">ஜெயந்தி சங்கர்<br /><br /></span> </span><span class="style191"> <span class="style199">கட்டுமானப் பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு போவது அக்காலத்தில் எளிய காரியமாக இருக்கவில்லை. ஆகவே, மலைப் பிரதேசங்களில் பாறைகளும் கற்களும் சமவெளிகளில் மண்ணும் பதப்படுத்தப்பட்ட மண்ணும் பயன்படுத்தப்பட்டன. கடுமையான வேலைகளில் ஈடும்பட்ட சுமார் 2-3 மில்லியன் கட்டுமானப்பணியார்கள் உயிரை விட்டிருக்கின்றனர். பணியின் போது இறந்த விவசாயிகளும் பணியாளர்களும் சுவருக்குள்ளேயே புதைக்கப்பட்டிருக்கின்றனர். அகழ்வாய்வாளர்கள் இதற்கான துல்லிய சான்றுகளைத் தோண்டியெடுத்துள்ளனர். பிற்காலத்தில், ஹ்ஹன், ஸ்யூ, வட/தென் ஜின் முடியாட்சிகளிலும் தொடர்ந்து சுவரைப் பழுது பார்க்கும் பணிகளும், புதிய கட்டுமானங்களும் வடக்கிலிருந்து வரக்கூடிய அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு நடந்திருக்கின்றன. </span></span><br /><br />***********************************************************************************<br /><br /><span class="style231"><span class="style224"><a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/column3.html">பத்தி</a>:</span></span><br /> <span class="style224"> <a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/column3.html">மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை; ஓர் இலக்கியப் பார்வை</a></span><br /><br /> <span class="style226">சு. யுவராஜன்</span><br /><br /> <span class="style211">பட்டப்படிப்பை நிறைவு செய்யும் இறுதியாண்டில் முடிக்கப்பட வேண்டிய ஆய்வுகளை பற்றி நாம் அறிவோம். தமிழ் நூலகத்தில் தொகுக்கப்பட்டிருந்த ஆய்வுகளை ஒரு பார்வை இட்ட போது மலேசியாவின் முக்கிய எழுத்தாளர்களான சை.பீர் முகம்மது, மா.சண்முகசிவா, கோ.புண்ணியவான், எம்.ஏ இளஞ்செல்வன் போன்றவர்களுடையப் படைப்புகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது காண முடிந்தது. கொஞ்சம் செதுக்கி, புத்தகங்களாக வெளியிடப்பட்டிருந்தால் ஆழமான விமர்சனமாக இல்லாவிட்டாலும், எழுத்தாளர்கள் குறித்த நல்ல பதிவாகவாவது இருந்திருக்கும்.</span><br /><br />************************************************************************************<br /><br /><span class="style224"><a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/paarvai.html"><span class="style231">"வல்லினம்" – ஒரு பார்வை (செப்டம்பர் மாத வல்லினம் இதழ் விமர்சனம்)</span></a><br /><br /><a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/paarvai.html"> </a><span class="style226">கவின் மலர்</span><span class="style201"><br /><br /> </span><span class="style211">இன்றைய நிலையில் தீவிர வாசிப்புக்குரிய அனைத்து தன்மைகளோடும் ஒரு பத்திரிகை நடத்துவது என்பது அத்தனை எளிதல்ல. எந்தவித கைமாறும் எதிர்பார்க்காமல் இருந்தாலொழிய அது சாத்தியமில்லை. சிரமப்பட்டு கையிலிருந்து பணம் செலவழித்து இதழ் நடத்தி ஒரு கட்டத்தில் முடியாமல் போக அதை நிறுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் ஏற்படும் வலி “வல்லினம்” ஆசிரியர் குழுவுக்கும் ஏற்பட்டிருக்கும். அதன் வாசகர்களுக்கோ அதைவிட பெரிய வலி. இருதரப்பினரின் வலிநிவாரணியாக வந்திருக்கிறது www.vallinam.com.my இணைய இதழ். </span></span><br /><br />********************************************************************************<br /><br /><span class="style224"><a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/pathivu.html">பதிவு:<br /> <span class="style224">வல்லினம் இதழ் ஏற்பாட்டில் 'கலை இலக்கிய விழா'</span></a><br /><br /> <span class="style226">ம. நவீன்<br /><br /></span><span class="style196"> </span><span class="style211">நிகழ்வின் ஏற்பாட்டாளரான வல்லினம் இதழ் ஆசிரியர் ம.நவீன் தமது வரவேற்புரையில் சமரசங்கள் இன்றி வல்லினம் தனது பாதையில் செல்வதையும் அதன் பயணம் வேறொரு பரிணாமத்தை அடைந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார். காலாண்டிதழாக இதழ் வடிவில் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்த வல்லினம், எந்த அரசியல்வாதிகளிடமும் கையேந்தாததால் அதன் இணையப் பரிணாமம் பொது புத்தியில் 'தோல்வியாக' வகைப்படுத்தப்படுவதைப் பூடகமாகச் சுட்டிக்காட்டினார். சுமார் இருபத்து ஐந்து பேரிடம் பணம் பெற்று நடத்தப்பட்ட இவ்விதழ் ஒரு சிலரால் 'பிச்சை வாங்கி நடத்தப்படும் இதழ்' என விமர்சிக்கப்பட்டதையும் சாடுவதாக அமைந்தது அவர் உரை.</span></span><br /><br />*******************************************************************************<br /><br /><span class="style224"><span class="style236">கலை, இலக்கிய விழாவில் வாசிக்கப்பட்ட திறனாய்வுக் கட்டுரைகள்:<br /></span><br /> <a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/review1.html"> வல்லினம் கவிதைகள்: மூன்று மாதங்கள் நான் சாப்பிட்டுத் தீராத அட்சயக் கவிதைகளும் அடங்காப் பேய்ப் பசியும்! </a><br /> <span class="style226">ஜாசின் ஏ. தேவராஜன்</span><span class="style201"> <br /><br /> </span><span class="style224"> <a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/review2.html"> வல்லினம் சிறுகதைகள்</a><br /> <span class="style226">சு. யுவராஜன்</span><span class="style201"> <br /> </span></span><br /> <span class="style231"> <span class="style211"><span class="style191"> <a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/bookreview.html"> <br /> </a></span></span><a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/bookreview.html">புத்தகப்பார்வை:<br /> மஹாத்மன் சிறுகதைகள்</a><br /> <span class="style226">சிவா பெரியண்ணன்</span><span class="style201"><br /><br />*********************************************************************************<br /><br /></span></span></span><span class="style224"><span class="style231"><a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/ethirvinai.html">எதிர்வினை: புத்தர், போதிமரம், சரணம் மற்றும் மரணங்கள்<br /> (செப்ரம்பர் மாத வல்லினத்தில் வெளியாகிய இளங்கோவனின் 'புத்தரின் கையெறி குண்டு' எனும் கவிதையை முன் வைத்து....)</a><br /><br /> <span class="style226">தர்மினி</span> </span></span><br /><br />*********************************************************************************<br /><br /> <span class="style224"><span class="style231"><span class="style236"><span class="style191"><span class="style235"><a href="http://www.vallinam.com.my/issue10/story1.html"></a></span></span></span></span><span class="style236"><a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/story1.html">சிறுகதை: பதிஎழு அறியாப் பழந்தமிழ் மக்கள்</a><br /><br /></span> <span class="style206">அ. ரெங்கசாமி<br /><br /> </span><span class="style191"><span class="style235">குண்டடி பட்டு ஆங்காங்கே மக்கள் போடுற ஓலமும் கூச்சலும் கேட்டுக்கிட்டுத்தான் இருந்துச்சு. பக்கத்துக் குழியிலே படுத்திருந்த மாமியும் அலறுனாங்க. </span><br /> <br /> <br /> <span class="style235"> <a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/story2.html">சிறுகதை: மண்மீதும் மலை மீதும் படர்ந்-திருந்த நீலங்கள்!</a><br /><br /><span class="style206"> கோ. முனியாண்டி<br /><br /> </span><span class="style235">கொஞ்ச நேரம் கழிச்சி என்னய மட்டும் கூப்புட்ட எங்க தம்பிராஜா ஆசிரியரு “இதயெல்லாம் எப்படி காப்பியடிச்சே”னு கேட்டு மெரட்டுனாரு. </span></span></span></span><br /><br />**********************************************************************************<br /><br /><span class="style224"><span class="style191"><span class="style235"><br /> <span class="style236"> <span class="style237"> <span class="style211"> <a href="http://www.vallinam.com.my/issue10/thodar1.html"> <img src="http://www.vallinam.com.my/issue10/thumbthodar1.jpg" style="border-style: solid; border-width: 1px; margin: 0px 1px; height: 65px; width: 65px; float: right;" /></a></span></span><a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/thodar1.html">தொடர்: பல வேடி- க்கை மனிதரைப் போல...3</a></span><br /> <span class="style226">ம. நவீன்<br /> </span><span class="style235">ஆரோக்கியமற்ற ஒரு கல்விச் சூழலில் உருவாகும் மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களும் அலட்சியப் போக்கும் மொண்ணைப் பார்வையும் சுயநலமுமே இந்திய ஆய்வியல் துறை மாணவர்களுக்கு அதன் கல்வி மான்கள் இறுதியாண்டில் அருளும் கொடை.</span> <br /> <br /> <br /> <span class="style236"> <a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/thodar2.html"><span class="style211"> <img src="http://www.vallinam.com.my/issue10/thumbthodar2.jpg" style="border-style: solid; border-width: 1px; margin: 1px; height: 65px; width: 65px; float: right;" /></span>தொடர்: பரதேசியின் நாட்குறிப்புகள் ...3</a></span><br /> <span class="style206">மஹாத்மன்<br /> </span><span class="style235">ஒரு நாள் ஒரு பெண்மணி பக்தர்கள் முன்னிலையில் ‘நான் உணவுக்காகவே இங்கு வந்தேன்...’ என்ற தனது சாட்சியைச் சொல்லும்போது சிலர் அதிர்ந்து போயினர். சிலர் தலை கவிழ்ந்தனர். என் மனம் ‘சபாஷ் பெண்ணே!’ என்றது.</span><br /> <br /> <br /> <span class="style236"><span class="style211"> <a href="http://www.vallinam.com.my/issue10/thodar3.html"> <img src="http://www.vallinam.com.my/issue9/thumb14.jpg" style="border-style: solid; border-width: 1px; margin: 3px; height: 65px; width: 65px; float: right;" /></a></span><a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/thodar3.html">தொடர்: எனது நங்கூரங்கள் ...3</a></span><br /> <span class="style206">இளைய அப்துல்லாஹ்<br /> </span><span class="style235">இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு கூட்டம் குடும்பம் எல்லாம் கலியாணம் பார்க்க வரப் போகிறோம். நீ டிக்கட் எடுத்துத் தா! என்று இவருக்கு நச்சரிக்க, இவர் தலையில் கை வைத்துக் கொண்டிருக்கிறார்.</span><br /> <br /> <span class="style236"><span class="style211"> <a href="http://www.vallinam.com.my/issue10/thodar4.html"> <img src="http://www.vallinam.com.my/issue10/thumbthodar4.jpg" style="border-style: solid; border-width: 1px; margin: 0px 1px; height: 65px; width: 65px; float: right;" /></a></span><a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/thodar4.html">செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம் ...8</a></span><br /> <span class="style206">சீ. முத்துசாமி<br /> </span>எனது பால்யகால அனுபவங்களில் என்னோடு இன்று வரை தொடரும் மிக முக்கியமானவை இறப்பும், அதன் தொடர்பான சில பயங்களும்.</span></span></span><br /><br />**********************************************************************************<br /><br /><span class="style224"><span class="style191"><span class="style236">கவிதை:</span><span class="style235"><br /> </span></span><span class="style192"><span class="style235"> o <a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/poem7.html"> இளங்கோவன்</a><br /> o <a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/poem1.html"> ஜி.எஸ்.தயாளன்</a><br /> o <a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/poem2.html">எம்.ரிஷான் ஷெரீப்</a> <br /> o <a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/poem3.html"> ஷிஜூ சிதம்பரம்</a><br /> o <a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/poem4.html">புனிதா முனியாண்டி</a> <br /> o <a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/poem5.html">சேனன்</a> <br /> o </span><a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/poem6.html">ரேணுகா</a> <br /><br /><br />அனைத்தும் இம்மாத வல்லினம் அகப்பக்கத்தில்...<br /><br /><span style="font-size:180%;">www.vallinam.com.my</span><br /><br /></span></span><span class="style224"><span class="style231"><span class="style201"> </span><span class="style201"><br /></span></span></span><div class="blogger-post-footer">anjaady@gmail.com</div>லும்பர்கள்http://www.blogger.com/profile/05353593695223854083noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-71259670958946937322009-10-04T19:09:00.000-07:002009-10-04T19:12:15.684-07:00திறந்தே கிடக்கும் டைரி ... 26<span class="style249">திறந்தே கிடக்கும் டைரி... 26 இப்போது வல்லினம் அகப்பக்கத்தில்.<br /><br />http://vallinam.com.my/<br /></span><div class="blogger-post-footer">anjaady@gmail.com</div>லும்பர்கள்http://www.blogger.com/profile/05353593695223854083noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-42116982050827153782009-09-28T04:53:00.000-07:002009-09-28T04:54:25.153-07:00திறந்தே கிடக்கும் டைரி...25திறந்தே கிடக்கும் டைரி இன்று (27.9.09)புதுப்பிக்கப்பட்டுள்ளது. வாசிக்க...ம.நவீன் பக்கங்கள்... http://www.vallinam.com.my/<div class="blogger-post-footer">anjaady@gmail.com</div>லும்பர்கள்http://www.blogger.com/profile/05353593695223854083noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-70691974863167243062009-09-19T20:08:00.001-07:002009-09-19T20:08:37.682-07:00திறந்தே கிடக்கும் டைரி...24திறந்தே கிடக்கும் டைரி இன்று (20.9.09)புதுப்பிக்கப்பட்டுள்ளது. வாசிக்க...ம.நவீன் பக்கங்கள்... http://www.vallinam.com.my/<div class="blogger-post-footer">anjaady@gmail.com</div>லும்பர்கள்http://www.blogger.com/profile/05353593695223854083noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-79568945740873111542009-09-12T19:38:00.000-07:002009-09-12T19:41:52.198-07:00திறந்தே கிடக்கும் டைரி...23திறந்தே கிடக்கும் டைரி இன்று (13.9.09)புதுப்பிக்கப்பட்டுள்ளது. வாசிக்க...ம.நவீன் பக்கங்கள்...<br /><br /><br />http://www.vallinam.com.my/<div class="blogger-post-footer">anjaady@gmail.com</div>லும்பர்கள்http://www.blogger.com/profile/05353593695223854083noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-4373063487013181852009-09-05T18:47:00.000-07:002009-09-05T18:52:38.766-07:00திறந்தே கிடக்கும் டைரி ...22<div style="text-align: justify;">திறந்தே கிடக்கும் டைரி இன்று (6.9.09)புதுப்பிக்கப்பட்டுள்ளது. வாசிக்க...ம.நவீன் பக்கங்கள்...<br /></div><br />http://www.vallinam.com.my/<div class="blogger-post-footer">anjaady@gmail.com</div>லும்பர்கள்http://www.blogger.com/profile/05353593695223854083noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-42099738846320852822009-09-01T19:24:00.000-07:002009-09-01T19:26:56.347-07:00திறந்தே கிடக்கும் டைரி புதுப்பிக்கப்பட்டுள்ளது.திறந்தே கிடக்கும் டைரி புதுப்பிக்கப்பட்டுள்ளது.<br /><br />பார்க்க...ம.நவீன் பக்கம்.<br /><br /><br />http://www.vallinam.com.my/<div class="blogger-post-footer">anjaady@gmail.com</div>லும்பர்கள்http://www.blogger.com/profile/05353593695223854083noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-71217849270893198892009-08-24T03:52:00.000-07:002009-08-24T03:59:05.778-07:00வல்லினம் இதழ் ஏற்பாட்டில் 'கலை இலக்கிய விழா'<span style="color: rgb(153, 0, 0); font-weight: bold;">நிகழ்ச்சி நிரல்:</span><br /><br />காலை மணி 9.00:<br /><br /><span style="color: rgb(153, 51, 153); font-weight: bold;">ஓவியம் மற்றும் நிழல்படக்கண்காட்சி</span><br /><br /><br />காலை மணி 11.00 : கவிதை திறனாய்வு.<br />காலை மணி 12.00 : சிறுகதை திறனாய்வு.<br />மதியம் 1.00 : மதிய உணவு<br />மதியம் 2.00 : புத்தக வெளியீடு<br />மதியம் 3.00 : புத்தகத் திறனாய்வு<br />மதியம் 4.30 : தேனீர்<br />மாலை மணி 5.00 : 'வல்லினம்' அகப்பக்க அறிமுகம்<br />மாலை மணி 5.30 : சிங்கை இளங்கோவனின் மேடை நாடகம்<br />இரவு 7.00 : நிறைவு<div class="blogger-post-footer">anjaady@gmail.com</div>லும்பர்கள்http://www.blogger.com/profile/05353593695223854083noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-817817342229150142009-08-09T01:11:00.001-07:002009-08-09T01:19:51.976-07:00வல்லினம் வளர்ந்த கதை... 4<div align="justify">ஏதோ ஒரு சக்தியின் முன் மண்டியிட மனிதன் தயாராக இருக்கிறான். மதத்தின் முன், மதம் முன்னிருத்தும் கடவுளின் முன், சாதியின் முன், பதவியின் முன் , பணத்தின் முன் , புகழின் முன், சமூக மதிப்பின் முன் என அதன் வளையங்கள் விரிகின்றன. இவை கண்ணுக்குத் தெரியாமல் வெவ்வேறு அளவுகளில் சதா மனிதனின் பாதங்களைத் தேடி அழைகின்றன. ஆச்சரியமாய் நாம் ஏதோ ஒரு வளையத்தில் கால்களை வைத்திருப்பது காலம் கடந்துதான் புரிகிறது.<br /><br />கடவுளை நம்புவதும் நான்கு இலக்க நம்பரை நம்புவதும் என்னளவில் ஒன்றுதான். இரண்டையும் நம்புவது 'கஷ்டத்துக்கு உதவும்' என்ற அடிப்படை சித்தாந்தத்தில்தான். அந்த நம்பிக்கைகாகக் காலம் முழுவதும் 'விரயம்' செய்ய தயாராக இருக்கிறோம். சாதி அடையாளத்தை விட முடியாததும் சிகரெட், மதுவை விட முடியாததும் அடிப்படையில் பேதங்கள் இல்லாததாகவே எனக்குப் படுகிறது. இரண்டும் இறுதியில் கொடுப்பது பல்வேறு நியாயங்கள் சொல்லும் அர்த்தங்கள் அற்ற போதையைத்தான். இதில் சரி தவறுகள் இல்லை. ஆனால் அனைத்தும் வளையங்கள். வெளியிலிருந்தும் நமக்குள்ளிருந்தும் வீசப்படும் வளையங்கள்.<br /><br />என் கால்களைச் சுற்றிலும் நிறைய வளையங்கள் இருந்தன. கடவுள் வளையம், புகழ் வளையம், பெண்கள் வளையம் என வளையங்கள் பல என் கால்களை இறுக்கிக் கிடந்த காலங்கள் உண்டு. ஒன்றை எடுத்து வீசினால் மற்றதில் கால்கள் இருக்கும். கால்களை வளையங்களிலிருந்து மீட்க முடியாதது சோர்வினைக் கொடுக்கும். எல்லா வளையங்களும் ஏதோ ஒரு வகையில் ஒன்றோடொன்று தொடர்பு வைத்திருப்பது ஆச்சரியத்தைக்கொடுக்கும். வளையங்களை விடுவிப்பது மிக சிரமம் அவை வளையங்கள் என அறிந்து கொள்ளாதவரை. வளையங்களிலிருந்து விடுபதுவதற்கான பெரிய காரணங்கள் எப்போதும் இருந்ததில்லை. வளையங்களிலிருந்து கால்களை எடுக்கையில் கிடைக்கும் சுதந்திரம் படைப்புக்கான ஜீவன். ஒரு கட்டத்தில் வல்லினமும் ஒரு வளையமாக உருமாறியிருப்பதைக் கண்டேன்.<br /><br />வல்லினம் அதன் பொருளாதாரா தேவைக்குப் பலரையும் நம்பியே உருவாக்கப்பட்டிருந்தது. அதன் விரிவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் பலரின் உதவி அவசியமாக இருந்தது. இதற்காக நான் முரண்படும் பலரிடமும் சமரசம் செய்துகொண்டு கை குலுக்குவது மன உளைச்சலைக் கொடுத்தது. ஒரு படைப்பாளன் இயக்கவாதியாக மாறும்போது இயல்பாகவே சில உபரிகள் அவனைத் தொற்றிக்கொள்கின்றன. எழுத்தாளனாக இருக்கையில் உள்ள சுயம் மெல்லக் கெடுவதாக உணர்ந்தேன். எழுதுவதை மட்டும் பணியாகக் கொண்டிருந்தால் இத்தகைய கைகுலுக்களுக்கு அவசியம் இருக்காது எனத் தோன்றியது. தனிமை ஏற்படுத்தும் சுதந்திரமும் எதிர்ப்புணர்வும் இன்னும் வீரியம் மிக்கவை.வல்லினத்தை முழுமையாக நிறுத்திவிட்டு வாசிப்பிலும் எழுத்திலும் இன்னும் தீவிரம் கொள்ளவேண்டும் என முடிவெடித்திருந்த போது அந்த எண்ணத்தை தகர்க்கும் படி இருந்தது இளங்கோனுடனான சந்திப்பு.<br /><br />ஓர் எழுத்தாளராக, மேடை நாடக இயக்குனராக, தீவிர விமர்சகராக பெரும் ஆளுமையுடனும் தெளிந்த அறிவுடனும் இளங்கோவன் எங்கள் முன் வீற்றிருந்தார்.சமரசம் செய்துகொள்ளாமல் காலம் முழுதும் அவர் கொண்டிருக்கும் எதிர்ப்புணர்வு ஒரு பெரும் தீயாய் அவர் சொற்களில் தெரித்து வெளிபட்டபடி இருந்தது. ஒரு எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய ஆளுமை அவரிடம் நிரைந்திருந்தது. இளங்கோவன் எந்த இயக்கத்துக்காகவும் தன்னை சமரசம் செய்துக்கொள்ளாதவாராக இருந்தார். அவரே ஓர் இயக்கமாகவும் தெரிந்தார். நள்ளிரவைத்தாண்டியும் எங்களுடன் பேசிக்கொண்டே இருந்தார். அரசியல், சமூகம், இலக்கியம், என அவர் பேச்சு பல தளங்களில் விரிந்தாலும் இறுதியில் அது எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய நேர்மையில் வந்து அடங்கியது.<br /><br /><br />அடுத்த சந்திப்பு வழக்கறிஞர் பசுபதியுடனானது. இந்தச் சந்திப்பில் யுவராஜன் மற்றும் தோழி உடன் இருந்தனர். ஆரம்பத்திலிருந்தே பசுபதி வல்லினம் இதழுக்கு நிரைய உதவியுள்ளார். அவருக்கு வல்லினத்தின் மீது மிகுந்த நம்பிக்கையும் இருந்தது.அன்றைய உரையாடலில் நாங்கள் வல்லினம் குறித்து பேசவில்லை. ஆனால் பசுபதி உருவாக்கியுள்ள தனி சாம்பிராஜியம் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது. தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்தை நோக்கியே அவரது ஒவ்வொரு சிந்தனையும் இருப்பதும் அதற்கான எல்லா சக்திகளையும் அவர் பெற்றிருப்பதும் நிரைவாக இருந்தது. அவரைச் சுற்றியுள்ள மனிதர்களும் எந்த அரசியல் சகதிகளுடனும் கைகுலுக்காதவர்கள். கல்விமான்கள். தமிழ் ஆர்வளர்களாக இருந்தனர்.<br /><br />சமூகத்தின் நன்மைகாக அரசியல்வாதிகளுடன் கைகுலுக்கிக்கொண்டேன் எனக் கூறிக்கொள்ளும் கூட்டத்திற்கு மத்தியில் தங்கள் தனிப்பாதையில் எவ்வித சமரசமும் இன்றி பெரும் இயக்கமாக பயணிக்கும் இவர்கள் வல்லினத்தின் அடுத்த பரிமாணத்தை நான் கண்டடைய உதவினார்கள்.<br /><br />பெரிய பணச்செலவின்றி யாரையும் நம்பாமல் எவற்றோடும் சமரசம் செய்துகொள்ளாமல் எழுத்தையும் சிந்தனையையும் சுதந்திரமாகச் செயல்படவைக்க தகுந்த சக்திமிக்க ஊடகம் இணையம் என முடிவெடுத்தேன். உதவ சிவாபெரியண்ணன் தயாராக இருந்தார். எப்போதுமே படைப்புக்காக என்னைக் கெஞ்ச வைக்கும் யுவராஜன் ஆச்சரியமாய் இரண்டு கட்டுரைகள் கொடுத்துள்ளார். சிவம் தொடர்ந்து உடன் வருவேன் என்றார். மஹாத்மன் பிழைத்திருத்தம் பார்க்கும் பணியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, டாக்டர்.சண்முகசிவா என மூத்த இலக்கியவாதிகள் பலரும் வல்லினம் இணைய இதழுக்காகக் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். </div><div align="justify"> </div><div align="justify">வல்லினம் எதை கொடுத்ததோ இல்லையோ ஆன்மாவுக்கு நெருக்கமான சில நட்பைக் கொடுத்திருக்கிறது. நல்ல படைப்பாளிகளைக் கொடுத்திருப்பது போலவே...<br /><br />29.08.09 வல்லினம் மாத இதழாக இணையத்தில் மலரும். அதற்கே உரிய காத்திரத்தோடும் சில ஆயுதங்களோடும். </div><div align="justify"> </div><div align="center"><a href="http://vallinam.com.my/"><span style="font-size:180%;">http://vallinam.com.my/</span></a><br /><br /></div><div class="blogger-post-footer">anjaady@gmail.com</div>லும்பர்கள்http://www.blogger.com/profile/05353593695223854083noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-62073513714890973802009-08-07T07:54:00.000-07:002009-08-07T08:18:46.530-07:00வல்லினம் வளர்ந்த கதை... 3<div align="justify">ஐரோப்பா நாடுகளுக்கு வல்லினம் செல்ல நூலகவியலாளர் செல்வராஜா பெரும் பங்காற்றினார். அதிகம் பயணம் செய்யும் அவருடன் எப்போதும் வல்லினம் இருக்கும். அதை அவர் மலேசிய இலக்கிய வளர்ச்சிக்காகச் செய்தார் என்றே சொல்ல வேண்டும். உண்மையில் மலேசிய இலக்கியம் அதன் எல்லைகளைக் கடக்க பெரும் பங்காற்றியவர் செல்வராஜா. அவருடன் நான் லண்டனில் இருந்த 7 நாட்களும் ஒரு தீவிரமான படைப்பாளியின் மனோநிலையில் இருந்தார். (அவர் எழுத்தாளர் அல்ல)மார்க்ஸியம் குறித்தும் பின்நவீனத்துவம் குறித்தும் பேச அவரிடம் விசயங்கள் நிறையவே இருந்தன. மிக முக்கியமான பிரதிகளை வாசித்திருந்தார்.அது குறித்து பேசவும் செய்தார்.ஒரு செயலையும் அதன் பின் பொதிந்துள்ள அரசியலையும் அவரால் உணர முடிந்திருந்தது. அவர் அறிமுகம் செய்து வைத்த ஐ.தி.சம்பந்தன் அவர்களும் தன் பங்கிற்கு ஒரு மாத இதழ் நடத்திக்கொண்டிருந்தார். அவர் வீட்டில் இருந்த இரண்டு தினங்களும் தன் மகனைப்போலவே நடத்தினார். செல்வராஜாவின் மூலம் கிடைத்த மற்றுமொரு நட்பு இளைய அப்துல்லாவினுடையது. தீபம் தொலைக்காட்சிக்காக அவர்தான் 1 மணிநேரம் என்னை நேர்காணல் செய்தார். நேர்காணலுக்குப்பின் மிக இயல்பாகி நெருங்கிய நட்பாக மலர்ந்தது. </div><div align="justify"> </div><div align="justify"><br />இலங்கை வாழ்வு சூழல் கொடுத்தப் படிமங்கள் பொதுவாகவே இலங்கைத் தமிழர்களை நுட்பமாகச் சிந்திப்பவர்களாக மாற்றியிருந்தது. ஏறக்குறைய இதே போன்ற காத்திரமான போக்கு உள்ளவராக 'தேசம்' ஜெயபாலன் இருந்தார். ஒரு வங்கியின் உயர் அதிகாரியாக இருந்த அவர் நான்கு இதழ்களை நடத்திக்கொண்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. நான் சென்றிருந்த போது 'இன்மை'எனும் சிற்றிதழை ஜெயபாலன் வெளியிட்டிருந்தார். ஜெயபாலன் மூலமாக யமுனா ராஜேந்திரனைச் சந்தித்தேன். உரையாடல் முடிவில் தனது எழுத்துகள் குறித்து கேட்டார். நான் ஏற்கனவே அறிந்த விசயமெல்லாம் அவர் எழுத்தில் குழம்பிவிடும் உண்மையைக் கூறினேன். எளிய தகவல்களையும் அவர் குழப்பி எழுதுவது வாசிக்க சிரமமாக உள்ளது என்றேன்.பலரும் அப்படிதான் கூறுவதாக அவர் குறை பட்டார். </div><div align="justify"> </div><div align="justify"><br />இதே போன்று பிரான்ஸ் நகரில் லஷ்மி மற்றும் பிரதீபன் உயிர்நிழல் தயாரிப்பில் தீவிரமாக இருந்தனர். சுமாரான வருவாய் கொண்டிருந்த சூழலிலும் இதழை அவர்கள் தொடர்ந்து கொண்டுவருவதில் முனைப்பாக இருந்தனர். ஷோபா சக்தி தனி இயக்கமாகவே செயல்பட்டார்.</div><div align="justify"> </div><div align="justify"><br />லண்டன் மற்றும் பிரான்ஸ் பயணம் இலங்கை தமிழர்களின் கலை இலக்கியம் தொடர்பான தீவிரத்தை அவதாணிக்க உதவியது(யமுனா ராஜேந்திரன் தமிழ் நாட்டிலிருந்து லண்டனுக்குக் குடிபெயர்ந்திருந்தார்). புலம்பெயர்ந்த சூழலிலும் அவர்கள் தங்களுக்கான அடையாளத்தைப் பெற்றிருந்ததையும் ஒவ்வொரு படைப்பாளியும் தான் சார்ந்த இலக்கியம் அல்லது கலைக்காக அக்கறையோடு சில மணிநேரங்களையும் தங்கள் வருவாயில் ஒரு பகுதியையும் ஒதுக்குவது அவர்கள் கொண்டிருந்த தீவிரத்தைக் காட்டியது. குறிப்பாக 'தமிழ் நாட்டு எழுத்தாளர்கள் எங்களை அங்கீகரிக்கவில்லை' போன்ற அசட்டுத்தனமான புலம்பல்கள் அங்கு இல்லாமல் இருந்தது நிம்மதியாக இருந்தது. நான் சந்தித்த வரை இலங்கை படைப்பாளிகளில் பெரும்பாலோர் எதிர்ப்பார்ப்பில்லாமல் உதவுபவர்கள் உபசரிப்பவர்கள். நாம் எதிர்ப்பார்ப்பில்லாமல் நேர்மையாக நடந்துகொள்ளும் வரை.</div><div align="justify"> </div><div align="justify"><br />வல்லினம் செல்லப்போகும் இலக்கை உறுதி செய்வதில் அந்தப் பயணம் மிக முக்கியப் பங்கை வகித்தது.புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வும் அவர்கள் மலேசிய இலக்கியத்தின்பால் கொண்ட அக்கரையும் அவர்கள் தனித்தன்மையும் வல்லினம் முற்றிலும் மலேசிய வாசத்தோடு வெளிவருவதை உறுதிபடுத்தியது. இதில் எம்.ஏ.நுக்மானின் மலேசிய வருகையும் அடங்கும். அவர் மலேசியாவில் இருந்த ஒரு வருடமும் வல்லினத்திற்கான நல்ல ஆலோசகராக இருந்தார் எனலாம்.அவர் அறிமுகத்தில் வல்லினம் பலர் கைகளுக்குக் கிடைத்தது. லண்டன் மற்றும் இலங்கை பத்திரிகைகளில் வல்லினம் தொடர்பான செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஓரளவு வல்லினம் பலருக்குத் தெரிந்திருக்கும் ஒரு சூழலில் சிவா பெரியண்ணனுடன் ஏற்பட்ட நட்பு வல்லினத்திற்குப் புதிய வடிவம் கொடுத்தது.</div><div align="justify"> </div><div align="justify"><br />சிவா பெரியண்ணனை எனக்கு 8 வருடங்களுக்கு முன்பே அறிமுகம்.அதிகம் பேசியதில்லை.அவருக்கும் யுவராஜனுக்கும் எங்காவது ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு யாரையாவது முறைத்துப் பார்த்தபடி இருப்பதுதான் முழு நேர பணி. பகுதி நேரமாக இலக்கியம் படித்துக்கொண்டும் என்றாவது ஓய்வு கிடைத்தால் பல்கலைக்கழக புத்தகங்களைப் புரட்டிக்கொண்டும் இருப்பார்கள். வல்லினம் எங்களை இணைத்திருந்தது. சிவா வல்லினத்தை அகப்பக்கமாக்க உதவினார்.அவரே வல்லினத்தின் பெயரை பதிவு செய்து அதற்கு பணமும் செலுத்தி அகப்பக்கத்தையும் வடிவமைத்துக் கொடுத்தபோது எளிதாக நன்றி மட்டுமே சொல்ல முடிந்தது.அகப்பக்கத்தில் வல்லினத்தை இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் படிப்பது மகிழ்ச்சியைக் கொடுத்தது. இணையத்தின் பலம் எனக்கு ஓரளவு புரிந்தது.</div><div align="justify"> </div><div align="justify"><br />இதே சமையத்தில் எனக்கும் எழுதுவதற்கான படிப்பதற்கான அவகாசம் தேவைபட்டது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை 100 ரிங்கிட் கொடுக்கும் சிலரின் முணகல்கள் கொஞ்சம் அதிகமாகவே கேட்கத்தொடங்கின. பணம் கொடுப்பதாலேயே சில சமயங்களில் சிலரை பொருத்துப் போகவேண்டியது படைப்பதற்கான மனதை மேலும் நசுக்கத்தொடங்கியது. இலக்கியம் கலை என்று கூறி மலேசிய இலக்கியத்தை அசிங்கப்படுத்திக் கொண்டு இருக்கும் சிலரின் உதவி வல்லினத்திற்குத் தேவையில்லை எனத்தோன்றியது.</div><div align="justify"> </div><div align="justify"><br />இந்தச் சமையத்தில் சிங்கை இளங்கோவன் மலேசியா வந்திருந்தார். நான்கு இரவுகள் அவருடனான (மஹாத்மன், யுவராஜன் மற்றும் சிவாபெரியண்ணன் அதில் இருந்தனர்)சந்திப்பில் ஒரு கணம் மனம் திறந்து முதன் முறையாகச் சொன்னேன். </div><div align="justify"><br />'வல்லினத்திற்காக பலரிடம் சமரசம் செய்வது போல் உள்ளது சார். நிறுத்திடலாமுன்னு இருக்கேன்...'<br /><br /><span style="color:#990000;">நாளைக்கு ஒரு நாள்...அப்புறம் முடிஞ்சிடும்</span></div><div class="blogger-post-footer">anjaady@gmail.com</div>லும்பர்கள்http://www.blogger.com/profile/05353593695223854083noreply@blogger.com0