Thursday, March 19, 2009

மஹாத்மனுக்கு ...

1) அரைகுறையாகத் தெரிந்து கொண்டு மூக்கு நுழைத்துச் சிக்கிக் கொண்டதற்காகதமக்கு முகமே இல்லை என்று சுய ஒழிப்பைச் செய்து கொண்டாய்
2)நல்ல விவாதத்தில் ஈடுபட இயலாமல் தனிமனித அவதூறில் ஈடுபட்டு, முகத்தை மறைத்துக் கொண்டாய்
3) உன்னுடைய சொல்லும் உன் நிலைபாடுகளை/ போலியான சொற்களைக் காட்டிக் கொடுத்துவிட்டது
4) தாராளமாக. . அநங்கம் இன்னும் வளரும்

கே.பாலமுருகன்

No comments:

Post a Comment