<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646</id><updated>2011-07-31T01:00:09.268-07:00</updated><title type='text'>அஞ்சடி</title><subtitle type='html'>விமர்சனம் - மாற்று சிந்தனை- உண்மை - anjaady@gmail.com</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>118</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-8390853837025786435</id><published>2010-03-19T10:10:00.000-07:00</published><updated>2010-03-19T10:11:54.176-07:00</updated><title type='text'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி…40</title><content type='html'>ந‌ய‌ன‌ம் இத‌ழுக்கு நான் எழுதிய‌க் க‌விதையை ஒருத‌ர‌ம் வாசித்த‌ அவ‌ர் ‘நல்லா இருக்கு’ என்றார். பின் ஒரு காகித‌த்தில் ‘இவ‌ர் புதிதாக‌ எழுதும் இளைஞ‌ர். இவ‌ர் க‌விதையைப் பிர‌சுத்து வ‌ள‌ர‌விட‌வேண்டும்.’ என‌ த‌ன் ந‌ண்ப‌ர் வித்யாசாக‌ருக்கு (அப்போதைய‌ ந‌ய‌ன‌ம் துணை ஆசிரிய‌ர்)ஒரு சிறு குறிப்பு எழுதி க‌டித‌த்தை அனுப்ப‌க் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;http://vallinam.com.my/navin/&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-8390853837025786435?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/8390853837025786435/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2010/03/40.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/8390853837025786435'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/8390853837025786435'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2010/03/40.html' title='திற‌ந்தே கிட‌க்கும் டைரி…40'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-4657022130611910579</id><published>2010-03-06T00:00:00.001-08:00</published><updated>2010-03-06T00:00:39.874-08:00</updated><title type='text'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி…39</title><content type='html'>'த‌மிழில் டைப் செய்ய‌த் தெரியுமா?' என்று கேட்டார்.எனது க‌ணினியில் த‌மிழ் எழுத்துருக்க‌ள் உள்ள‌து என‌ அறிவேன்.ஓரிரு முறை முய‌ன்று பார்த்து அலுத்த‌வுட‌ன் அம்முய‌ற்சியைக் கைவிட்டிருந்தேன்.அவ‌ர் கேட்ட‌தும் 'தெரியாது' என‌ சொல்ல‌த் தோன்றாம‌ல் மௌன‌மாக‌ப் பார்த்தேன். என்னிட‌ம் ஒரு பெய‌ர்ப்பட்டிய‌லை நீட்டிய‌வ‌ர், அதில் உள்ள‌ப் பெய‌ர்க‌ளை த‌மிழில் டைப் செய்து த‌ர‌வேண்டும் என‌ப் ப‌ணித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;http://vallinam.com.my/navin/&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-4657022130611910579?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/4657022130611910579/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2010/03/39.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/4657022130611910579'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/4657022130611910579'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2010/03/39.html' title='திற‌ந்தே கிட‌க்கும் டைரி…39'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-5859692482887146068</id><published>2010-02-20T00:09:00.001-08:00</published><updated>2010-02-20T00:09:57.592-08:00</updated><title type='text'>திறந்தே கிடக்கும் டைரி - 38</title><content type='html'>எதிர்முனையில் ச‌ற்று அத‌ட்ட‌ல் போன்ற‌ தொனியில் ‘ஹ‌லோ’ எனும் குர‌ல் கேட்ட‌து. நெற்றிச்சுருங்கி க‌ண்க‌ளைக் கூர்மையாக்கிச் சொல்ல‌க்கூடிய‌ ஹ்லோ அது.நானும் த‌டுமாறி ஹ‌லோ என்றேன்.மீண்டும் உய‌ர்ந்த‌ குர‌லில் விசாரிப்பு ந‌ட‌ந்த‌து.பெய‌ரைச் சொன்ன‌ சிறிது நேர‌த்தில் அடையாள‌ம் க‌ண்டுகொண்ட‌வ‌ராக‌ கோ.புண்ணிய‌வான் பேச‌த்தொட‌ங்கினார். ந‌ட‌க்க‌விருக்கும் புதுக்க‌விதை திற‌னாய்வில் என்னுடைய‌ ஒரு க‌விதை குறித்தும் எழுதியிருப்ப‌தாக‌க் கூறினார். என‌க்கு பெருமை பிடிப்ப‌ட‌வில்லை. கோ.புண்ணிய‌வான் என்னை அறிந்து வைத்திருந்ததை பெரிய‌ அங்கீகார‌ம் போல‌ உண‌ர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallinam.com.my/navin/"&gt;http://vallinam.com.my/navin/&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-5859692482887146068?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/5859692482887146068/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2010/02/38.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/5859692482887146068'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/5859692482887146068'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2010/02/38.html' title='திறந்தே கிடக்கும் டைரி - 38'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-5818947212423034897</id><published>2010-02-06T23:25:00.000-08:00</published><updated>2010-02-06T23:26:27.949-08:00</updated><title type='text'>திறந்தே கிடக்கும் டைரி - 37</title><content type='html'>ம‌லேசிய‌ ந‌ண்ப‌னில் சிறுக‌தை வ‌ந்தால் ப‌ல‌ருக்கும் என் பெய‌ர் அறிமுக‌மாகிவிடும் என்று எண்ணியிருந்தேன்.அதிஷ்ட‌வ‌ச‌மாக‌ ம‌லேசிய‌ ந‌ண்ப‌ன் ஆசிரிய‌ர் ஆதி.கும‌ண‌னே இள‌ஞ்செல்வ‌ன் ம‌ர‌ண‌த்திற்கு வ‌ந்திருந்தார்.இள‌ஞ்செல்வ‌ன் த‌ன‌து ம‌ர‌ண‌த்திலும் என‌க்கு ந‌ன்மைசெய்துவிட்ட‌தாக‌ க‌ருதினேன். ஆதிகும‌ண‌ன் க‌ருப்பு நிற‌‌த்திலான‌ 'பாத்தேக்'ர‌க‌ துணி அணிந்திருந்தார் என‌ ஞாப‌க‌ம்.அவ‌ர் ப‌க்க‌த்தில் சில‌ர் நின்று கொண்டிருந்த‌ன‌ர்.நாடு முழுவ‌தும் ப‌ல‌ ல‌ட்ச‌ வாச‌க‌ர்க‌ளைக் கொண்ட‌வராக‌ ஆதி.கும‌ண‌ன் அப்போது இருந்தார்.அவ‌ர் சொல்லுக்குக் க‌ட்டுப்ப‌டும் ம‌க்க‌ள் திர‌ளை த‌ன‌து எழுத்தின் மூல‌ம் ச‌ம்பாதித்து வைத்திருந்தார்.ம‌லேசியாவில் இத்த‌கைய‌ ஆளுமை மிக்க‌வ‌ர்க‌ள் குறைவு.த‌ன‌து நெருங்கிய‌ ந‌ண்ப‌னின் ம‌ர‌ண‌ம் அவ‌ரை மிக‌வும் பாதித்திருக்க‌ வேண்டும்.கைக‌ளைக் க‌ட்டிய‌ப் ப‌டி வெளியில் நின்றுக் கொண்டிருந்தார்.ம‌க்க‌ள் கூட்ட‌ம் இன்னும் வ‌ந்து சேராத‌ நேர‌ம‌து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொட‌ர்ந்து வாசிக்க‌&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vallinam.com.my/navin/"&gt;http://vallinam.com.my/navin/&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-5818947212423034897?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/5818947212423034897/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2010/02/37.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/5818947212423034897'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/5818947212423034897'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2010/02/37.html' title='திறந்தே கிடக்கும் டைரி - 37'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-498858488927984609</id><published>2010-01-10T02:25:00.000-08:00</published><updated>2010-01-10T02:26:45.592-08:00</updated><title type='text'>திறந்தே கிடக்கும் டைரி - 35</title><content type='html'>நிக‌ழ்வு தொட‌ங்கிய‌தும் ஒவ்வொரு எழுத்தாள‌ர்க‌ளும் பேசினார்க‌ள்.      எஸ்.பொ. வின் எழுத்து ப‌ற்றி சை.பீர் பேசிய‌து ம‌ட்டும் இப்போது      நினைவில் த‌ட்டுப்ப‌டுகிற‌து. ப‌ல‌ர் பேசிய‌து எதுவும் என‌க்கு      விள‌ங்க‌வில்லை. ஆனால் எம்.ஏ.இள‌ஞ்செல்வ‌னின் எழுத்து சார்ந்த‌      செய‌ல்பாடுக‌ளையும் புத்தில‌க்கிய‌ ந‌க‌ர்ச்சிக்கு அவ‌ர் ஆற்றிய‌      ப‌ங்கையும் செவிம‌டுத்த‌ப் போது அதிர்ச்சிய‌டைந்தேன். ஒரு      இல‌க்கிய‌ ஆளுமையின் முழு வ‌டிவ‌ம் தெரியாம‌ல் ப‌த்திரிகையில்      அவ‌ர் பெய‌ரைத் தேடிய‌ சிறுபிள்ளைத் த‌ன‌த்தை நொந்து கொண்டேன்.      அவ‌ருட‌ன் அம‌ர்ந்து ம‌ணிக்க‌ண‌க்கில் பேசிய‌தும் அவ‌ரிட‌ம்      குருட்டுத்த‌ன‌மான‌ கேள்விக‌ள் கேட்ட‌தையும் ஒருத‌ர‌ம் நினைத்துப்      பார்த்தேன். வெட்க‌மாக‌ இருந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.vallinam.com.my/&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-498858488927984609?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/498858488927984609/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2010/01/35_10.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/498858488927984609'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/498858488927984609'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2010/01/35_10.html' title='திறந்தே கிடக்கும் டைரி - 35'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-5076552664317459100</id><published>2010-01-10T02:12:00.000-08:00</published><updated>2010-01-10T02:15:31.485-08:00</updated><title type='text'>திறந்தே கிடக்கும் டைரி - 35</title><content type='html'>நிக‌ழ்வு தொட‌ங்கிய‌தும் ஒவ்வொரு எழுத்தாள‌ர்க‌ளும் பேசினார்க‌ள்.      எஸ்.பொ. வின் எழுத்து ப‌ற்றி சை.பீர் பேசிய‌து ம‌ட்டும் இப்போது      நினைவில் த‌ட்டுப்ப‌டுகிற‌து. ப‌ல‌ர் பேசிய‌து எதுவும் என‌க்கு      விள‌ங்க‌வில்லை. ஆனால் எம்.ஏ.இள‌ஞ்செல்வ‌னின் எழுத்து சார்ந்த‌      செய‌ல்பாடுக‌ளையும் புத்தில‌க்கிய‌ ந‌க‌ர்ச்சிக்கு அவ‌ர் ஆற்றிய‌      ப‌ங்கையும் செவிம‌டுத்த‌ப் போது அதிர்ச்சிய‌டைந்தேன். ஒரு      இல‌க்கிய‌ ஆளுமையின் முழு வ‌டிவ‌ம் தெரியாம‌ல் ப‌த்திரிகையில்      அவ‌ர் பெய‌ரைத் தேடிய‌ சிறுபிள்ளைத் த‌ன‌த்தை நொந்து கொண்டேன்.      அவ‌ருட‌ன் அம‌ர்ந்து ம‌ணிக்க‌ண‌க்கில் பேசிய‌தும் அவ‌ரிட‌ம்      குருட்டுத்த‌ன‌மான‌ கேள்விக‌ள் கேட்ட‌தையும் ஒருத‌ர‌ம் நினைத்துப்      பார்த்தேன். வெட்க‌மாக‌ இருந்த‌து.&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-5076552664317459100?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/5076552664317459100/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2010/01/35.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/5076552664317459100'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/5076552664317459100'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2010/01/35.html' title='திறந்தே கிடக்கும் டைரி - 35'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-8900150870137513264</id><published>2009-12-20T07:40:00.001-08:00</published><updated>2009-12-20T07:41:58.713-08:00</updated><title type='text'>திறந்தே கிடக்கும் டைரி - 34</title><content type='html'>ச‌ர‌வ‌ணனின் ஞாப‌க‌ ச‌க்தி அபார‌மான‌து. ஒரு முறை ப‌ய‌ணித்த‌ப் பாதை அடுத்த‌ முறை அவ‌னுக்கு மிக‌த்துள்ளிய‌மாக‌ நினைவில் இருக்கும். அது போல‌வே ஒருத‌ர‌ம் வ‌குப்பில் ப‌டிக்கும் பாட‌த்தை ம‌றுமுறை மீள்பார்வையெல்லாம் செய்யாம‌லேயே நினைவில் வைத்திருப்பான். என‌க்கு ப‌த்து முறை போனாலும் பாதை ம‌ற‌ந்துவிடுவ‌து போல‌வே பாட‌ புத்த‌க‌ங்க‌ளை வாசிப்ப‌தும் நினைவில் அவ்வ‌ள‌வு சீக்கிர‌ம் அட‌ங்காம‌ல் இருந்த‌து. வ‌குப்ப‌றையிலும் பாட‌ப்புத்த‌க‌த்திலும் ப‌தினைந்து நிமிட‌ங்க‌ளுக்கு மேல் என்னால் க‌வ‌ன‌ம் வைக்க‌ முடிவ‌தில்லை. ச‌ர‌வ‌ணனிட‌ம் அபார‌மான‌ ஒரு ச‌க்தி இருப்ப‌தாக‌வே நான் உண‌ர்ந்தேன். அத‌ற்கு மிக‌ முக்கிய‌க் கார‌ணம் அவ‌ன் ச‌ண்டையிடும் உத்தி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திறந்தே கிடக்கும் டைரி - 34        வாசிக்க ...&lt;a href="http://www.vallinam.com.my/"&gt;http://www.vallinam.com.my/&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-8900150870137513264?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/8900150870137513264/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/12/34.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/8900150870137513264'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/8900150870137513264'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/12/34.html' title='திறந்தே கிடக்கும் டைரி - 34'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-7486985453894994540</id><published>2009-12-13T08:56:00.000-08:00</published><updated>2009-12-13T08:57:39.125-08:00</updated><title type='text'>திறந்தே கிடக்கும் டைரி - 33</title><content type='html'>க‌விதைக்குத் தேவையான‌ துல்லிய‌ உண‌ர்வ‌லைக‌ளை எந்த‌ நூலும்      ம‌னித‌னுக்குத் த‌ருவ‌தில்லை. மாறாக‌ அவை நினைவின் ம‌றைவிட‌த்தில்      ப‌திந்துள்ள‌ ஏதோ ஒரு நுண்ணிய‌ உண‌ர்வின் அதிர்வை அவ்வ‌ப்போது      மீட்டுக்கொண்டுவ‌ர‌ உத‌வுகிற‌து. இது போன்ற‌ நுண்ணிய‌ உண‌ர்வுக‌ள்      பெண்க‌ளுட‌ன் ப‌ழ‌கும் போதுதான் என‌க்குள் உசுப்பிவிட‌ப்ப‌ட்ட‌து.      மிக‌க் குறைந்த‌ ப‌ழ‌க்க‌முள்ள‌ ஒரு தோழியால் கூட‌, கால‌த்திற்கும்      அழிக்க‌ இய‌லாத‌ சில‌ ப‌திய‌ன்க‌ளை ம‌ன‌தில் ஏற்ற‌      முடிந்திருந்த‌து. ப‌ழ‌காத‌வ‌ரை பெண்க‌ள் என்னுட‌ன் பேச‌      விரும்புவார்க‌ள் என‌ நான் ச‌ற்றும் எதிர்ப்பார்க்க‌வில்லை.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திறந்தே கிடக்கும் டைரி - 33 வாசிக்க ...&lt;a href="http://www.vallinam.com.my/"&gt;http://www.vallinam.com.my/&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-7486985453894994540?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/7486985453894994540/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/12/33.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/7486985453894994540'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/7486985453894994540'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/12/33.html' title='திறந்தே கிடக்கும் டைரி - 33'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-9154693445403388986</id><published>2009-12-07T19:00:00.001-08:00</published><updated>2009-12-07T19:00:38.483-08:00</updated><title type='text'>திறந்தே கிடக்கும் டைரி - 32</title><content type='html'>திறந்தே கிடக்கும் டைரி - 32 வாசிக்க ...&lt;a href="http://www.vallinam.com.my/"&gt;http://www.vallinam.com.my/&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-9154693445403388986?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/9154693445403388986/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/12/32.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/9154693445403388986'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/9154693445403388986'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/12/32.html' title='திறந்தே கிடக்கும் டைரி - 32'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-2655352945015547516</id><published>2009-11-30T03:50:00.001-08:00</published><updated>2009-11-30T03:51:05.161-08:00</updated><title type='text'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி ‍ - 31</title><content type='html'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி ‍ - 31 வாசிக்க‌ ...&lt;a href="http://www.vallinam.com.my/"&gt;http://www.vallinam.com.my/&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-2655352945015547516?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/2655352945015547516/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/11/31.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/2655352945015547516'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/2655352945015547516'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/11/31.html' title='திற‌ந்தே கிட‌க்கும் டைரி ‍ - 31'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-139016349576124780</id><published>2009-11-21T16:54:00.000-08:00</published><updated>2009-11-21T16:55:55.709-08:00</updated><title type='text'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி ‍ - 29 - (24.11.09)</title><content type='html'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி ‍ - 29 வாசிக்க‌ ...&lt;a href="http://www.vallinam.com.my/"&gt;http://www.vallinam.com.my/&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-139016349576124780?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/139016349576124780/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/11/29-241109.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/139016349576124780'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/139016349576124780'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/11/29-241109.html' title='திற‌ந்தே கிட‌க்கும் டைரி ‍ - 29 - (24.11.09)'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-7257008040043904031</id><published>2009-11-14T08:20:00.000-08:00</published><updated>2009-11-14T08:23:23.420-08:00</updated><title type='text'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி ... 29      - 17.11.09</title><content type='html'>&lt;p&gt;திற‌ந்தே கிட‌க்கும் டைரி ‍ - 29  &lt;/p&gt;&lt;br /&gt;வாசிக்க‌ ...&lt;a href="http://www.vallinam.com.my/"&gt;http://www.vallinam.com.my/&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-7257008040043904031?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/7257008040043904031/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/11/29-171109.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/7257008040043904031'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/7257008040043904031'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/11/29-171109.html' title='திற‌ந்தே கிட‌க்கும் டைரி ... 29      - 17.11.09'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-2482101256492542267</id><published>2009-10-31T03:25:00.000-07:00</published><updated>2009-10-31T03:33:31.094-07:00</updated><title type='text'>நவம்பர் மாத‌ வல்லினம்...</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;0 சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய முன்னோடிகள் - ஓர் அறிமுகம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;முனைவர் M.S ஸ்ரீலக்ஷ்மி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;0 இல‌ங்கை - நேரடி ப‌ய‌ண‌த்தில் போருக்குப் பின்பான‌ காட்சிக‌ள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;லதா&lt;/span&gt;&lt;a class="style92" href="http://www.vallinam.com.my/issue11/essay2.html"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;0 இழைகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இராம. கண்ணபிரான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;0 வீடும் விடுப்பட்ட நினைவுகளும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தினேசுவரி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;0 தொலைதலை முன்னிறுத்தும் 2 காட்சிகள் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சீ. முத்துசாமி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;0 இந்திரா டீச்சர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சு. யுவராஜன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.vallinam.com.my/issue11/story1.html"&gt;&lt;/a&gt;&lt;a class="style92" href="http://www.vallinam.com.my/issue11/story1.html"&gt;சிறுகதை: அல்ட்ராமேன்&lt;/a&gt;  -  சு. யுவராஜன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a class="style92" href="http://www.vallinam.com.my/issue11/story2.html"&gt;சிறுகதை: இரண்டாவது கிறுக்கு சித்தப்பா&lt;/a&gt;  -  ஜெயந்தி சங்கர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.vallinam.com.my/issue11/thodar1.html"&gt;&lt;/a&gt;&lt;a class="style92" href="http://www.vallinam.com.my/issue11/thodar1.html"&gt;தொடர்:      பல வேடிக்கை மனிதரைப் போல...4 'பிர‌பாக‌ர‌ன் உயிருட‌ன் இருக்கிறாரா?'&lt;/a&gt;  -  ம‌. ந‌வீன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a class="style92" href="http://www.vallinam.com.my/issue11/thodar2.html"&gt;தொடர்: பரதேசியின் நாட்குறிப்புகள் ...4&lt;/a&gt;  -  மஹாத்மன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.vallinam.com.my/issue11/thodar3.html"&gt;&lt;/a&gt;&lt;a class="style92" href="http://www.vallinam.com.my/issue11/thodar3.html"&gt;தொடர்: எனது நங்கூரங்கள் ...4&lt;/a&gt;  -  இளைய அப்துல்லாஹ்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கவிதை:o &lt;a class="style92" href="http://www.vallinam.com.my/issue11/poem1.html"&gt;இளங்கோவன்&lt;/a&gt;  o &lt;a class="style92" href="http://www.vallinam.com.my/issue11/poem2.html"&gt;சித்தாந்தன்&lt;/a&gt;  o &lt;a class="style92" href="http://www.vallinam.com.my/issue11/poem3.html"&gt;புனிதா முனியாண்டி&lt;/a&gt; o &lt;a class="style92" href="http://www.vallinam.com.my/issue11/poem4.html"&gt;முத்துசாமி பழனியப்பன்&lt;/a&gt; o &lt;a class="style92" href="http://www.vallinam.com.my/issue11/poem5.html"&gt;ல‌தா&lt;/a&gt; o &lt;a class="style92" href="http://www.vallinam.com.my/issue11/poem6.html"&gt;ஜீ.கே&lt;/a&gt; o &lt;a class="style92" href="http://www.vallinam.com.my/issue11/poem7.html"&gt;ஷிஜூ சிதம்பரம்&lt;/a&gt; o &lt;a class="style92" href="http://www.vallinam.com.my/issue11/poem8.html"&gt;ரேணுகா&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-2482101256492542267?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/2482101256492542267/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/10/blog-post_31.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/2482101256492542267'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/2482101256492542267'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/10/blog-post_31.html' title='நவம்பர் மாத‌ வல்லினம்...'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-6056896730534545853</id><published>2009-10-19T03:38:00.000-07:00</published><updated>2009-10-19T03:39:34.423-07:00</updated><title type='text'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி... 28</title><content type='html'>&lt;span class="style249"&gt;திற‌ந்தே கிட‌க்கும் டைரி... 28  நாளை  (20.10.09)&lt;br /&gt;&lt;br /&gt;வ‌ல்லின‌ம் அக‌ப்ப‌க்க‌த்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;http://vallinam.com.my/&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-6056896730534545853?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/6056896730534545853/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/10/28.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/6056896730534545853'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/6056896730534545853'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/10/28.html' title='திற‌ந்தே கிட‌க்கும் டைரி... 28'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-1541352415048935238</id><published>2009-10-10T23:46:00.000-07:00</published><updated>2009-10-10T23:48:39.383-07:00</updated><title type='text'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி... 27</title><content type='html'>&lt;span class="style249"&gt;திற‌ந்தே கிட‌க்கும் டைரி... 27&lt;br /&gt;&lt;br /&gt; இப்போது வ‌ல்லின‌ம் அக‌ப்ப‌க்க‌த்தில்.(11.10.09)&lt;br /&gt;&lt;br /&gt;http://vallinam.com.my/&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-1541352415048935238?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/1541352415048935238/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/10/27.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/1541352415048935238'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/1541352415048935238'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/10/27.html' title='திற‌ந்தே கிட‌க்கும் டைரி... 27'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-1022218372005773695</id><published>2009-10-04T19:12:00.000-07:00</published><updated>2009-10-04T19:24:46.233-07:00</updated><title type='text'>இம்மாத‌ வ‌ல்லின‌த்தில்...</title><content type='html'>&lt;span class="style199"&gt;&lt;a href="http://www.vallinam.com.my/issue10/column1.html" class="style92"&gt;&lt;span class="style208"&gt;&lt;span class="style224"&gt;பத்தி:   ஒரு மாட்டுத் தலை    காதில் சொல்லிப் போன சேதிகள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.vallinam.com.my/issue10/column1.html" class="style92"&gt;&lt;span class="style224"&gt;   &lt;/span&gt; &lt;/a&gt;&lt;/span&gt;   &lt;span class="style204"&gt;&lt;span class="style224"&gt;சீ. முத்துசாமி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="style192"&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;/span&gt;&lt;span class="style191"&gt;   &lt;span class="style192"&gt;மலேசியா போன்ற ஒரு பல்லின, பல சமய, பன்முக பண்பாடு கலாச்சார, பல மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட நாட்டில், நல்லிணக்கம் என்பது, சுதந்திரம் பெற்று ஐம்பதாண்டுகள் கடந்த நிலையிலும், சகிப்புத்தன்மை என்கிற ஒரு சிறு கூட்டுக்குள்ளேயே அடைக்கப்பட்டு மூச்சுத் திணறிக் கிடக்கிறது என்பது கவலைக்குரிய நிலையே. அரசியல்வாதிகளும் தங்களின் சுயநல வேட்கைக்கு ஏதுவாக வெற்று ஸ்லோகங்களை மட்டுமே அதற்கு அவ்வப்போது உணவாக அளித்து அதை அங்கேயே தக்கவைத்து பராமரிப்பதில் கண்ணுங்கருத்துமாக செயல்படுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;*********************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="style197"&gt;&lt;a href="http://www.vallinam.com.my/issue10/essay1.html" class="style92"&gt;&lt;span class="style228"&gt;கட்டுரை:&lt;span class="style224"&gt; கதையும் நாடகப்பொருளும்&lt;/span&gt;  &lt;/span&gt;   &lt;span class="style224"&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;span class="style206"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;/span&gt;&lt;span class="style226"&gt;இராம. கண்ணபிரான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;span class="style191"&gt;   &lt;span class="style199"&gt; சத்யவதிக்குச் சித்திராங்கதன், விசித்திரவீர்யன் என்ற இரு மகன்கள் பிறக்கிறார்கள். மன வலிமை குறைந்த சித்திராங்கதன் முதலில் இறந்துபோக, சந்தனு மஹாராஜாவுக்குப் பிறகு, விசித்திரவீர்யன் அஸ்தினாபுரத்தைத் தலைநகராய்க்கொண்டு இராஜ்ஜியத்தை ஆள்கிறான். கொஞ்ச காலத்திற்குப் பின்னர், காச நோயால் அவதியுற்ற விசித்திரவீர்யனும், சந்ததி இல்லாமல் மரணமடைகிறான். அவனுடைய அம்பிகா, அம்பபாலிகா என்ற இரு மனைவியரும் தம் இளம் வயதிலேயே விதவைகள் ஆகின்றனர். அஸ்தினாபுர இராஜ்ஜியம் அரசன் இல்லாமல் தவிக்கிறது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;******************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="style199"&gt;&lt;a href="http://www.vallinam.com.my/issue10/column2.html" class="style92"&gt;&lt;span class="style228"&gt;பத்தி:&lt;/span&gt;&lt;br /&gt;  &lt;span class="style224"&gt;எனக்குத் தெரிந்த மழை&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;span class="style209"&gt;யோகி&lt;/span&gt;&lt;span class="style192"&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;/span&gt;&lt;span class="style191"&gt;   &lt;span class="style192"&gt;அன்று அத்துணை காதலுடன் இருந்த மழை மீது இன்று நனைந்து ஆறு வருடங்கள் ஆகிறதென்றால் நம்புவீர்களா? நகரம் வாங்கிய சாபம் அப்படி. ஒரு ஐந்துமாடி குடியிருப்பில் ஐந்தாவது மாடியில் உறவினர் வீட்டில் வேலை நிமித்தமாக தங்கியிருந்தேன். மழைக்காக நான்கு மாடி இறங்கி மெனக்கெட முடியாது.வேலைக்குப் போகும் போது நனைய இயலாது. உடைகள் நனைந்தால் வேலை எப்படி செய்வது? வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போதும் நனைய முடியாது. பேருந்தில் ஈர துணியுடன் நிற்பது பேருந்தை ஈரமாக்கி விடலாம். பலர் கண்களுக்குக் காட்சி பொருளாகவும் சிலர் பரிதாபமும் படலாம். பிழைப்புக்காக வந்த இடத்தில் இது அவசியம் இல்லாதது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;**********************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="style224"&gt;&lt;a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/essay2.html"&gt;கட்டுரை:&lt;br /&gt;  &lt;span class="style231"&gt;மலைகள் மீதொரு ராட்சத யாளி&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;span class="style224"&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;/span&gt;   &lt;span class="style206"&gt;&lt;span class="style224"&gt;ஜெயந்தி சங்கர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;   &lt;/span&gt;&lt;span class="style191"&gt;   &lt;span class="style199"&gt;கட்டுமானப் பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு போவது அக்காலத்தில் எளிய காரியமாக இருக்கவில்லை. ஆகவே, மலைப் பிரதேசங்களில் பாறைகளும் கற்களும் சமவெளிகளில் மண்ணும் பதப்படுத்தப்பட்ட மண்ணும் பயன்படுத்தப்பட்டன. கடுமையான வேலைகளில் ஈடும்பட்ட சுமார் 2-3 மில்லியன் கட்டுமானப்பணியார்கள் உயிரை விட்டிருக்கின்றனர். பணியின் போது இறந்த விவசாயிகளும் பணியாளர்களும் சுவருக்குள்ளேயே புதைக்கப்பட்டிருக்கின்றனர். அகழ்வாய்வாளர்கள் இதற்கான துல்லிய சான்றுகளைத் தோண்டியெடுத்துள்ளனர். பிற்காலத்தில், ஹ்ஹன், ஸ்யூ, வட/தென் ஜின் முடியாட்சிகளிலும் தொடர்ந்து சுவரைப் பழுது பார்க்கும் பணிகளும், புதிய கட்டுமானங்களும் வடக்கிலிருந்து வரக்கூடிய அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு நடந்திருக்கின்றன. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;***********************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="style231"&gt;&lt;span class="style224"&gt;&lt;a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/column3.html"&gt;பத்தி&lt;/a&gt;:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt; &lt;span class="style224"&gt;   &lt;a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/column3.html"&gt;மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை; ஓர் இலக்கியப் பார்வை&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;span class="style226"&gt;சு. யுவ‌ராஜ‌ன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;span class="style211"&gt;பட்டப்படிப்பை நிறைவு செய்யும் இறுதியாண்டில் முடிக்கப்பட வேண்டிய ஆய்வுகளை பற்றி நாம் அறிவோம். தமிழ் நூலகத்தில் தொகுக்கப்பட்டிருந்த ஆய்வுகளை ஒரு பார்வை இட்ட போது மலேசியாவின் முக்கிய எழுத்தாளர்களான சை.பீர் முகம்மது, மா.சண்முகசிவா, கோ.புண்ணியவான், எம்.ஏ இளஞ்செல்வன் போன்றவர்களுடையப் படைப்புகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது காண முடிந்தது. கொஞ்சம் செதுக்கி, புத்தகங்களாக வெளியிடப்பட்டிருந்தால் ஆழமான விமர்சனமாக இல்லாவிட்டாலும், எழுத்தாளர்கள் குறித்த நல்ல பதிவாகவாவது இருந்திருக்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;************************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="style224"&gt;&lt;a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/paarvai.html"&gt;&lt;span class="style231"&gt;"வல்லினம்" – ஒரு பார்வை (செப்டம்பர் மாத வல்லினம் இதழ் விமர்சனம்)&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/paarvai.html"&gt;   &lt;/a&gt;&lt;span class="style226"&gt;கவின் மலர்&lt;/span&gt;&lt;span class="style201"&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;/span&gt;&lt;span class="style211"&gt;இன்றைய நிலையில் தீவிர வாசிப்புக்குரிய    அனைத்து தன்மைகளோடும் ஒரு பத்திரிகை நடத்துவது என்பது அத்தனை எளிதல்ல.    எந்தவித கைமாறும் எதிர்பார்க்காமல் இருந்தாலொழிய அது சாத்தியமில்லை.    சிரமப்பட்டு கையிலிருந்து பணம் செலவழித்து இதழ் நடத்தி ஒரு கட்டத்தில்    முடியாமல் போக அதை நிறுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் ஏற்படும் வலி    “வல்லினம்” ஆசிரியர் குழுவுக்கும் ஏற்பட்டிருக்கும். அதன் வாசகர்களுக்கோ    அதைவிட பெரிய வலி. இருதரப்பினரின் வலிநிவாரணியாக வந்திருக்கிறது    www.vallinam.com.my இணைய இதழ். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;********************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="style224"&gt;&lt;a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/pathivu.html"&gt;பதிவு:&lt;br /&gt;  &lt;span class="style224"&gt;வல்லினம் இதழ் ஏற்பாட்டில் 'கலை இலக்கிய விழா'&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;span class="style226"&gt;ம. நவீன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="style196"&gt;   &lt;/span&gt;&lt;span class="style211"&gt;நிகழ்வின் ஏற்பாட்டாளரான வ‌ல்லின‌ம் இத‌ழ் ஆசிரிய‌ர் ம.நவீன் தமது வரவேற்புரையில் சமரசங்கள் இன்றி வல்லினம் தனது பாதையில் செல்வதையும் அதன் பயணம் வேறொரு பரிணாமத்தை அடைந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார். காலாண்டித‌ழாக‌ இத‌ழ் வ‌டிவில் ம‌ட்டுமே வெளிவ‌ந்து கொண்டிருந்த‌ வ‌ல்லின‌ம், எந்த‌ அர‌சிய‌ல்வாதிக‌ளிட‌மும் கையேந்தாத‌தால் அத‌ன் இணைய‌ப் ப‌ரிணாம‌ம் பொது புத்தியில் 'தோல்வியாக‌' வ‌கைப்ப‌டுத்த‌ப்ப‌டுவ‌தைப் பூட‌க‌மாக‌ச் சுட்டிக்காட்டினார். சுமார் இருப‌த்து ஐந்து பேரிட‌ம் ப‌ண‌ம் பெற்று ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ இவ்வித‌ழ் ஒரு சில‌ரால் 'பிச்சை வாங்கி ந‌ட‌த்த‌ப்ப‌டும் இத‌ழ்' என‌ விம‌ர்சிக்கப்ப‌ட்ட‌தையும் சாடுவ‌தாக‌ அமைந்த‌து அவ‌ர் உரை.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*******************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="style224"&gt;&lt;span class="style236"&gt;கலை, இலக்கிய விழாவில் வாசிக்கப்பட்ட    திறனாய்வுக்   கட்டுரைகள்:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt; &lt;a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/review1.html"&gt;   வல்லினம் கவிதைகள்: மூன்று மாதங்கள் நான் சாப்பிட்டுத் தீராத அட்சயக் கவிதைகளும் அடங்காப் பேய்ப் பசியும்! &lt;/a&gt;&lt;br /&gt;  &lt;span class="style226"&gt;ஜாசின் ஏ. தேவராஜன்&lt;/span&gt;&lt;span class="style201"&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;  &lt;/span&gt;&lt;span class="style224"&gt;   &lt;a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/review2.html"&gt;   வல்லினம் சிறுகதைகள்&lt;/a&gt;&lt;br /&gt;  &lt;span class="style226"&gt;சு. யுவ‌ராஜ‌ன்&lt;/span&gt;&lt;span class="style201"&gt;  &lt;br /&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt; &lt;span class="style231"&gt;   &lt;span class="style211"&gt;&lt;span class="style191"&gt;   &lt;a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/bookreview.html"&gt;  &lt;br /&gt; &lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/bookreview.html"&gt;புத்தகப்பார்வை:&lt;br /&gt;  மஹாத்மன் சிறுகதைகள்&lt;/a&gt;&lt;br /&gt;  &lt;span class="style226"&gt;சிவா பெரியண்ணன்&lt;/span&gt;&lt;span class="style201"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*********************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="style224"&gt;&lt;span class="style231"&gt;&lt;a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/ethirvinai.html"&gt;எதிர்வினை: புத்தர், போதிமரம், சரணம் மற்றும் மரணங்கள்&lt;br /&gt;  (செப்ரம்பர் மாத வல்லினத்தில் வெளியாகிய இளங்கோவனின் 'புத்தரின் கையெறி குண்டு' எனும் கவிதையை முன் வைத்து....)&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;span class="style226"&gt;தர்மினி&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*********************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt; &lt;span class="style224"&gt;&lt;span class="style231"&gt;&lt;span class="style236"&gt;&lt;span class="style191"&gt;&lt;span class="style235"&gt;&lt;a href="http://www.vallinam.com.my/issue10/story1.html"&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="style236"&gt;&lt;a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/story1.html"&gt;சிறுகதை: பதிஎழு அறியாப் பழந்தமிழ் மக்கள்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;     &lt;span class="style206"&gt;அ. ரெங்கசாமி&lt;br /&gt;&lt;br /&gt;   &lt;/span&gt;&lt;span class="style191"&gt;&lt;span class="style235"&gt;குண்டடி பட்டு ஆங்காங்கே மக்கள் போடுற ஓலமும் கூச்சலும் கேட்டுக்கிட்டுத்தான் இருந்துச்சு. பக்கத்துக் குழியிலே படுத்திருந்த மாமியும் அலறுனாங்க. &lt;/span&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;  &lt;br /&gt;   &lt;span class="style235"&gt;     &lt;a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/story2.html"&gt;சிறுகதை:     மண்மீதும் மலை மீதும் படர்ந்-திருந்த நீலங்கள்!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="style206"&gt;     கோ. முனியாண்டி&lt;br /&gt;&lt;br /&gt;   &lt;/span&gt;&lt;span class="style235"&gt;கொஞ்ச நேரம் கழிச்சி என்னய மட்டும் கூப்புட்ட எங்க தம்பிராஜா ஆசிரியரு “இதயெல்லாம் எப்படி காப்பியடிச்சே”னு கேட்டு மெரட்டுனாரு. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;**********************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="style224"&gt;&lt;span class="style191"&gt;&lt;span class="style235"&gt;&lt;br /&gt;   &lt;span class="style236"&gt;     &lt;span class="style237"&gt;     &lt;span class="style211"&gt;     &lt;a href="http://www.vallinam.com.my/issue10/thodar1.html"&gt;   &lt;img src="http://www.vallinam.com.my/issue10/thumbthodar1.jpg" style="border-style: solid; border-width: 1px; margin: 0px 1px; height: 65px; width: 65px; float: right;" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/thodar1.html"&gt;தொடர்: பல வேடி- க்கை மனிதரைப் போல...3&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;   &lt;span class="style226"&gt;ம‌. ந‌வீன்&lt;br /&gt;   &lt;/span&gt;&lt;span class="style235"&gt;ஆரோக்கியமற்ற ஒரு கல்விச் சூழலில் உருவாகும் மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களும் அலட்சியப் போக்கும் மொண்ணைப் பார்வையும் சுயநலமுமே இந்திய ஆய்வியல் துறை மாணவர்களுக்கு அதன் கல்வி மான்கள் இறுதியாண்டில் அருளும் கொடை.&lt;/span&gt;    &lt;br /&gt;  &lt;br /&gt;  &lt;br /&gt;   &lt;span class="style236"&gt;     &lt;a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/thodar2.html"&gt;&lt;span class="style211"&gt;   &lt;img src="http://www.vallinam.com.my/issue10/thumbthodar2.jpg" style="border-style: solid; border-width: 1px; margin: 1px; height: 65px; width: 65px; float: right;" /&gt;&lt;/span&gt;தொடர்:     பரதேசியின் நாட்குறிப்புகள் ...3&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;   &lt;span class="style206"&gt;மஹாத்மன்&lt;br /&gt;   &lt;/span&gt;&lt;span class="style235"&gt;ஒரு நாள் ஒரு பெண்மணி பக்தர்கள் முன்னிலையில் ‘நான் உணவுக்காகவே இங்கு வந்தேன்...’ என்ற தனது சாட்சியைச் சொல்லும்போது சிலர் அதிர்ந்து போயினர். சிலர் தலை கவிழ்ந்தனர். என் மனம் ‘சபாஷ் பெண்ணே!’ என்றது.&lt;/span&gt;&lt;br /&gt;       &lt;br /&gt;  &lt;br /&gt;   &lt;span class="style236"&gt;&lt;span class="style211"&gt;     &lt;a href="http://www.vallinam.com.my/issue10/thodar3.html"&gt;   &lt;img src="http://www.vallinam.com.my/issue9/thumb14.jpg" style="border-style: solid; border-width: 1px; margin: 3px; height: 65px; width: 65px; float: right;" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/thodar3.html"&gt;தொடர்:     எனது நங்கூரங்கள் ...3&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;   &lt;span class="style206"&gt;இளைய அப்துல்லாஹ்&lt;br /&gt;   &lt;/span&gt;&lt;span class="style235"&gt;இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு கூட்டம் குடும்பம் எல்லாம் கலியாணம் பார்க்க வரப் போகிறோம். நீ டிக்கட் எடுத்துத் தா! என்று இவருக்கு நச்சரிக்க, இவர் தலையில் கை வைத்துக் கொண்டிருக்கிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;   &lt;span class="style236"&gt;&lt;span class="style211"&gt;     &lt;a href="http://www.vallinam.com.my/issue10/thodar4.html"&gt;   &lt;img src="http://www.vallinam.com.my/issue10/thumbthodar4.jpg" style="border-style: solid; border-width: 1px; margin: 0px 1px; height: 65px; width: 65px; float: right;" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/thodar4.html"&gt;செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம் ...8&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;   &lt;span class="style206"&gt;சீ. முத்துசாமி&lt;br /&gt;   &lt;/span&gt;எனது பால்யகால அனுபவங்களில் என்னோடு இன்று வரை தொடரும் மிக முக்கியமானவை இறப்பும், அதன் தொடர்பான சில பயங்களும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;**********************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="style224"&gt;&lt;span class="style191"&gt;&lt;span class="style236"&gt;கவிதை:&lt;/span&gt;&lt;span class="style235"&gt;&lt;br /&gt;   &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="style192"&gt;&lt;span class="style235"&gt;         o     &lt;a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/poem7.html"&gt;     இளங்கோவன்&lt;/a&gt;&lt;br /&gt;   o     &lt;a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/poem1.html"&gt;     ஜி.எஸ்.தயாளன்&lt;/a&gt;&lt;br /&gt;   o &lt;a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/poem2.html"&gt;எம்.ரிஷான் ஷெரீப்&lt;/a&gt;     &lt;br /&gt;   o     &lt;a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/poem3.html"&gt;     ஷிஜூ சிதம்பரம்&lt;/a&gt;&lt;br /&gt;   o &lt;a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/poem4.html"&gt;புனிதா முனியாண்டி&lt;/a&gt;     &lt;br /&gt;   o &lt;a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/poem5.html"&gt;சேனன்&lt;/a&gt;     &lt;br /&gt;   o &lt;/span&gt;&lt;a class="style92" href="http://www.vallinam.com.my/issue10/poem6.html"&gt;ரேணுகா&lt;/a&gt;    &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்தும் இம்மாத‌ வ‌ல்லின‌ம் அக‌ப்ப‌க்க‌த்தில்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;www.vallinam.com.my&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="style224"&gt;&lt;span class="style231"&gt;&lt;span class="style201"&gt;      &lt;/span&gt;&lt;span class="style201"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-1022218372005773695?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/1022218372005773695/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/10/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/1022218372005773695'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/1022218372005773695'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/10/blog-post.html' title='இம்மாத‌ வ‌ல்லின‌த்தில்...'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-7125967095894693732</id><published>2009-10-04T19:09:00.000-07:00</published><updated>2009-10-04T19:12:15.684-07:00</updated><title type='text'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி ... 26</title><content type='html'>&lt;span class="style249"&gt;திற‌ந்தே கிட‌க்கும் டைரி... 26 இப்போது வ‌ல்லின‌ம் அக‌ப்ப‌க்க‌த்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;http://vallinam.com.my/&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-7125967095894693732?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/7125967095894693732/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/10/26.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/7125967095894693732'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/7125967095894693732'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/10/26.html' title='திற‌ந்தே கிட‌க்கும் டைரி ... 26'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-4211698205082715378</id><published>2009-09-28T04:53:00.000-07:00</published><updated>2009-09-28T04:54:25.153-07:00</updated><title type='text'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி...25</title><content type='html'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி இன்று (27.9.09)புதுப்பிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. வாசிக்க‌...ம‌.ந‌வீன் ப‌க்க‌ங்க‌ள்... http://www.vallinam.com.my/&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-4211698205082715378?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/4211698205082715378/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/09/25.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/4211698205082715378'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/4211698205082715378'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/09/25.html' title='திற‌ந்தே கிட‌க்கும் டைரி...25'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-7069197486316724306</id><published>2009-09-19T20:08:00.001-07:00</published><updated>2009-09-19T20:08:37.682-07:00</updated><title type='text'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி...24</title><content type='html'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி இன்று (20.9.09)புதுப்பிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. வாசிக்க‌...ம‌.ந‌வீன் ப‌க்க‌ங்க‌ள்... http://www.vallinam.com.my/&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-7069197486316724306?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/7069197486316724306/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/09/24.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/7069197486316724306'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/7069197486316724306'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/09/24.html' title='திற‌ந்தே கிட‌க்கும் டைரி...24'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-7956894574087311154</id><published>2009-09-12T19:38:00.000-07:00</published><updated>2009-09-12T19:41:52.198-07:00</updated><title type='text'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி...23</title><content type='html'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி இன்று (13.9.09)புதுப்பிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. வாசிக்க‌...ம‌.ந‌வீன் ப‌க்க‌ங்க‌ள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.vallinam.com.my/&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-7956894574087311154?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/7956894574087311154/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/09/23.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/7956894574087311154'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/7956894574087311154'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/09/23.html' title='திற‌ந்தே கிட‌க்கும் டைரி...23'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-437306348701318185</id><published>2009-09-05T18:47:00.000-07:00</published><updated>2009-09-05T18:52:38.766-07:00</updated><title type='text'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி ...22</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;திற‌ந்தே கிட‌க்கும் டைரி இன்று (6.9.09)புதுப்பிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. வாசிக்க‌...ம‌.ந‌வீன் ப‌க்க‌ங்க‌ள்...&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;http://www.vallinam.com.my/&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-437306348701318185?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/437306348701318185/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/09/22.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/437306348701318185'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/437306348701318185'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/09/22.html' title='திற‌ந்தே கிட‌க்கும் டைரி ...22'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-4209973884632085282</id><published>2009-09-01T19:24:00.000-07:00</published><updated>2009-09-01T19:26:56.347-07:00</updated><title type='text'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி புதுப்பிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.</title><content type='html'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி புதுப்பிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.&lt;br /&gt;&lt;br /&gt;பார்க்க‌...ம‌.ந‌வீன் ப‌க்க‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.vallinam.com.my/&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-4209973884632085282?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/4209973884632085282/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/09/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/4209973884632085282'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/4209973884632085282'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/09/blog-post.html' title='திற‌ந்தே கிட‌க்கும் டைரி புதுப்பிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-7121784927089319889</id><published>2009-08-24T03:52:00.000-07:00</published><updated>2009-08-24T03:59:05.778-07:00</updated><title type='text'>வ‌ல்லின‌ம் இத‌ழ் ஏற்பாட்டில் 'க‌லை இல‌க்கிய‌ விழா'</title><content type='html'>&lt;span style="color: rgb(153, 0, 0); font-weight: bold;"&gt;நிக‌ழ்ச்சி நிர‌ல்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலை ம‌ணி 9.00:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 153); font-weight: bold;"&gt;ஓவிய‌ம் ம‌ற்றும் நிழ‌ல்ப‌ட‌க்க‌ண்காட்சி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலை ம‌ணி      11.00 : க‌விதை  திற‌னாய்வு.&lt;br /&gt;காலை ம‌ணி      12.00 : சிறுக‌தை திற‌னாய்வு.&lt;br /&gt;ம‌திய‌ம்                    1.00 : ம‌திய‌ உண‌வு&lt;br /&gt;ம‌திய‌ம்                    2.00 : புத்த‌க‌ வெளியீடு&lt;br /&gt;ம‌திய‌ம்                    3.00 : புத்த‌க‌த் திற‌னாய்வு&lt;br /&gt;ம‌திய‌ம்                     4.30 : தேனீர்&lt;br /&gt;மாலை ம‌ணி         5.00  : 'வ‌ல்லின‌ம்' அக‌ப்ப‌க்க‌ அறிமுக‌ம்&lt;br /&gt;மாலை ம‌ணி          5.30  : சிங்கை இள‌ங்கோவ‌னின் மேடை நாட‌க‌ம்&lt;br /&gt;இர‌வு                          7.00 :  நிறைவு&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-7121784927089319889?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/7121784927089319889/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/08/blog-post_24.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/7121784927089319889'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/7121784927089319889'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/08/blog-post_24.html' title='வ‌ல்லின‌ம் இத‌ழ் ஏற்பாட்டில் &apos;க‌லை இல‌க்கிய‌ விழா&apos;'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-81781734222915014</id><published>2009-08-09T01:11:00.001-07:00</published><updated>2009-08-09T01:19:51.976-07:00</updated><title type='text'>வ‌ல்லின‌ம் வ‌ள‌ர்ந்த‌ க‌தை... 4</title><content type='html'>&lt;div align="justify"&gt;ஏதோ ஒரு ச‌க்தியின் முன் ம‌ண்டியிட‌ ம‌னித‌ன் த‌யாராக‌ இருக்கிறான். ம‌த‌த்தின் முன், ம‌த‌ம் முன்னிருத்தும் க‌ட‌வுளின் முன், சாதியின் முன், ப‌த‌வியின் முன் , ப‌ண‌த்தின் முன் , புக‌ழின் முன், சமூக‌ ம‌திப்பின் முன் என‌ அத‌ன் வ‌ளைய‌ங்க‌ள் விரிகின்ற‌ன‌. இவை க‌ண்ணுக்குத் தெரியாம‌ல் வெவ்வேறு அள‌வுக‌ளில் ச‌தா ம‌னித‌னின் பாத‌ங்க‌ளைத் தேடி அழைகின்ற‌ன‌. ஆச்ச‌ரிய‌மாய் நாம் ஏதோ ஒரு வ‌ளைய‌த்தில் கால்க‌ளை வைத்திருப்ப‌து கால‌ம் க‌ட‌ந்துதான் புரிகிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;க‌ட‌வுளை ந‌ம்புவ‌தும் நான்கு இல‌க்க‌ ந‌ம்ப‌ரை ந‌ம்புவ‌தும் என்ன‌ள‌வில் ஒன்றுதான். இர‌ண்டையும் ந‌ம்புவ‌து 'க‌ஷ்ட‌த்துக்கு உத‌வும்' என்ற‌ அடிப்ப‌டை சித்தாந்த‌த்தில்தான். அந்த‌ ந‌ம்பிக்கைகாக‌க் கால‌ம் முழுவ‌தும் 'விர‌ய‌ம்' செய்ய‌ த‌யாராக‌ இருக்கிறோம். சாதி அடையாள‌த்தை விட‌ முடியாததும் சிக‌ரெட், ம‌துவை விட‌ முடியாத‌தும் அடிப்ப‌டையில் பேத‌ங்க‌ள் இல்லாத‌தாக‌வே என‌க்குப் ப‌டுகிற‌து. இர‌ண்டும் இறுதியில் கொடுப்ப‌து ப‌ல்வேறு நியாய‌ங்க‌ள் சொல்லும் அர்த்த‌ங்க‌ள் அற்ற‌ போதையைத்தான். இதில் ச‌ரி த‌வ‌றுக‌ள் இல்லை. ஆனால் அனைத்தும் வ‌ளைய‌ங்க‌ள். வெளியிலிருந்தும் ந‌ம‌க்குள்ளிருந்தும் வீச‌ப்ப‌டும் வ‌ளைய‌ங்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;என் கால்க‌ளைச் சுற்றிலும் நிறைய‌ வ‌ளைய‌ங்க‌ள் இருந்த‌ன‌. க‌ட‌வுள் வ‌ளைய‌ம், புக‌ழ் வ‌ளைய‌ம், பெண்க‌ள் வ‌ளைய‌ம் என வ‌ளைய‌ங்க‌ள் ப‌ல‌ என் கால்க‌ளை இறுக்கிக் கிட‌ந்த‌ கால‌ங்க‌ள் உண்டு. ஒன்றை எடுத்து வீசினால் ம‌ற்ற‌தில் கால்க‌ள் இருக்கும். கால்க‌ளை வ‌ளைய‌ங்க‌ளிலிருந்து மீட்க‌ முடியாத‌து சோர்வினைக் கொடுக்கும். எல்லா வ‌ளைய‌ங்க‌ளும் ஏதோ ஒரு வ‌கையில் ஒன்றோடொன்று தொட‌ர்பு வைத்திருப்ப‌து ஆச்ச‌ரிய‌த்தைக்கொடுக்கும். வ‌ளைய‌ங்க‌ளை விடுவிப்ப‌து மிக‌ சிர‌ம‌ம் அவை வ‌ளைய‌ங்க‌ள் என‌ அறிந்து கொள்ளாத‌வ‌ரை. வ‌ளைய‌ங்க‌ளிலிருந்து விடுப‌துவ‌த‌ற்கான‌ பெரிய‌ கார‌ண‌ங்க‌ள் எப்போதும் இருந்த‌தில்லை. வ‌ளைய‌ங்க‌ளிலிருந்து கால்க‌ளை எடுக்கையில் கிடைக்கும் சுத‌ந்திர‌ம் ப‌டைப்புக்கான‌ ஜீவ‌ன். ஒரு க‌ட்ட‌த்தில் வ‌ல்லின‌மும் ஒரு வ‌ளைய‌மாக‌ உருமாறியிருப்ப‌தைக் க‌ண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வ‌ல்லின‌ம் அத‌ன் பொருளாதாரா தேவைக்குப் ப‌ல‌ரையும் ந‌ம்பியே உருவாக்க‌ப்ப‌ட்டிருந்த‌து. அத‌ன் விரிவாக்க‌த்திற்கும் வ‌ள‌ர்ச்சிக்கும் ப‌ல‌ரின் உத‌வி அவ‌சிய‌மாக‌ இருந்த‌து. இத‌ற்காக‌ நான் முர‌ண்ப‌டும் ப‌ல‌ரிட‌மும் ச‌ம‌ர‌ச‌ம் செய்துகொண்டு கை குலுக்குவ‌து ம‌ன‌ உளைச்ச‌லைக் கொடுத்த‌து. ஒரு ப‌டைப்பாளன் இய‌க்க‌வாதியாக‌ மாறும்போது இயல்பாக‌வே சில‌ உப‌ரிக‌ள் அவ‌னைத் தொற்றிக்கொள்கின்ற‌ன‌. எழுத்தாள‌னாக‌ இருக்கையில் உள்ள‌ சுய‌ம் மெல்ல‌க் கெடுவ‌தாக‌ உண‌ர்ந்தேன். எழுதுவதை ம‌ட்டும் ப‌ணியாக‌க் கொண்டிருந்தால் இத்த‌கைய‌ கைகுலுக்க‌ளுக்கு அவ‌சிய‌ம் இருக்காது என‌த் தோன்றிய‌து. த‌னிமை ஏற்ப‌டுத்தும் சுத‌ந்திர‌மும் எதிர்ப்புண‌ர்வும் இன்னும் வீரிய‌ம் மிக்க‌வை.வ‌ல்லின‌த்தை முழுமையாக‌ நிறுத்திவிட்டு வாசிப்பிலும் எழுத்திலும் இன்னும் தீவிர‌ம் கொள்ள‌வேண்டும் என‌ முடிவெடித்திருந்த‌ போது அந்த‌ எண்ண‌த்தை த‌க‌ர்க்கும் ப‌டி இருந்த‌து இள‌ங்கோனுட‌னான‌ ச‌ந்திப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் எழுத்தாள‌ராக‌, மேடை நாட‌க‌ இய‌க்குனராக‌, தீவிர‌ விம‌ர்ச‌க‌ராக‌ பெரும் ஆளுமையுட‌னும் தெளிந்த‌ அறிவுட‌னும் இள‌ங்கோவ‌ன் எங்க‌ள் முன் வீற்றிருந்தார்.ச‌ம‌ர‌ச‌ம் செய்துகொள்ளாம‌ல் கால‌ம் முழுதும் அவ‌ர் கொண்டிருக்கும் எதிர்ப்புண‌ர்வு ஒரு பெரும் தீயாய் அவ‌ர் சொற்க‌ளில் தெரித்து வெளிப‌ட்ட‌ப‌டி இருந்த‌து. ஒரு எழுத்தாள‌னுக்கு இருக்க‌ வேண்டிய‌ ஆளுமை அவ‌ரிட‌ம் நிரைந்திருந்த‌து. இள‌ங்கோவ‌ன் எந்த‌ இய‌க்க‌த்துக்காக‌வும் த‌ன்னை ச‌ம‌ர‌ச‌ம் செய்துக்கொள்ளாத‌வாராக‌ இருந்தார். அவ‌ரே ஓர் இய‌க்க‌மாக‌வும் தெரிந்தார். ந‌ள்ளிர‌வைத்தாண்டியும் எங்க‌ளுட‌ன் பேசிக்கொண்டே இருந்தார். அர‌சிய‌ல், ச‌மூக‌ம், இல‌க்கிய‌ம், என‌ அவ‌ர் பேச்சு ப‌ல‌ த‌ள‌ங்க‌ளில் விரிந்தாலும் இறுதியில் அது எழுத்தாள‌னுக்கு இருக்க‌ வேண்டிய‌ நேர்மையில் வ‌ந்து அட‌ங்கிய‌து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த‌ ச‌ந்திப்பு வ‌ழ‌க்க‌றிஞர் ப‌சுப‌தியுட‌னான‌து. இந்த‌ச் ச‌ந்திப்பில் யுவ‌ராஜ‌ன் ம‌ற்றும் தோழி உட‌ன் இருந்த‌ன‌ர். ஆர‌ம்ப‌த்திலிருந்தே ப‌சுப‌தி வ‌ல்லின‌ம் இத‌ழுக்கு நிரைய உத‌வியுள்ளார். அவ‌ருக்கு வ‌ல்லின‌த்தின் மீது மிகுந்த‌ ந‌ம்பிக்கையும் இருந்த‌து.அன்றைய‌ உரையாட‌லில் நாங்க‌ள் வ‌ல்லின‌ம் குறித்து பேச‌வில்லை. ஆனால் ப‌சுப‌தி உருவாக்கியுள்ள‌ த‌னி சாம்பிராஜிய‌ம் என‌க்கு ஆச்ச‌ரிய‌த்தைக் கொடுத்துக்கொண்டிருந்த‌து. த‌மிழ்ச் ச‌மூக‌த்தின் முன்னேற்ற‌த்தை நோக்கியே அவ‌ர‌து ஒவ்வொரு சிந்த‌னையும் இருப்ப‌தும் அத‌ற்கான‌ எல்லா ச‌க்திக‌ளையும் அவ‌ர் பெற்றிருப்ப‌தும் நிரைவாக‌ இருந்தது. அவ‌ரைச் சுற்றியுள்ள‌ ம‌னித‌ர்க‌ளும் எந்த‌ அர‌சிய‌ல் ச‌க‌திக‌ளுட‌னும் கைகுலுக்காத‌வ‌ர்க‌ள். க‌ல்விமான்க‌ள். த‌மிழ் ஆர்வ‌ள‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர்.&lt;br /&gt;&lt;br /&gt;ச‌மூக‌த்தின் ந‌ன்மைகாக‌ அர‌சிய‌ல்வாதிக‌ளுட‌ன் கைகுலுக்கிக்கொண்டேன் என‌க் கூறிக்கொள்ளும் கூட்ட‌த்திற்கு ம‌த்தியில் த‌ங்க‌ள் த‌னிப்பாதையில் எவ்வித‌ ச‌ம‌ர‌ச‌மும் இன்றி பெரும் இய‌க்கமாக ப‌ய‌ணிக்கும் இவ‌ர்க‌ள் வ‌ல்லின‌த்தின் அடுத்த‌ ப‌ரிமாண‌த்தை நான் க‌ண்ட‌டைய‌ உத‌வினார்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய‌ ப‌ண‌ச்செல‌வின்றி யாரையும் ந‌ம்பாம‌ல் எவ‌ற்றோடும் ச‌ம‌ர‌ச‌ம் செய்துகொள்ளாம‌ல் எழுத்தையும் சிந்த‌னையையும் சுத‌ந்திர‌மாக‌ச் செய‌ல்ப‌ட‌வைக்க‌ த‌குந்த‌ ச‌க்திமிக்க‌ ஊட‌க‌ம் இணைய‌ம் என‌ முடிவெடுத்தேன். உத‌வ‌ சிவாபெரிய‌ண்ண‌ன் த‌யாராக‌ இருந்தார். எப்போதுமே ப‌டைப்புக்காக‌ என்னைக் கெஞ்ச‌ வைக்கும் யுவ‌ராஜ‌ன் ஆச்ச‌ரிய‌மாய் இர‌ண்டு க‌ட்டுரைக‌ள் கொடுத்துள்ளார். சிவ‌ம் தொட‌ர்ந்து உட‌ன் வ‌ருவேன் என்றார். ம‌ஹாத்ம‌ன் பிழைத்திருத்த‌ம் பார்க்கும் ப‌ணியில் தீவிர‌மாக இற‌ங்கியிருக்கிறார்.  சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, டாக்ட‌ர்.ச‌ண்முக‌சிவா என‌ மூத்த‌ இல‌க்கிய‌வாதிக‌ள் ப‌ல‌ரும் வ‌ல்லின‌ம் இணைய‌ இத‌ழுக்காக‌க் ஆர்வ‌த்துட‌ன் காத்திருக்கின்ற‌ன‌ர். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;வ‌ல்லின‌ம் எதை கொடுத்த‌தோ இல்லையோ ஆன்மாவுக்கு நெருக்க‌மான‌ சில‌ ந‌ட்பைக் கொடுத்திருக்கிற‌து. ந‌ல்ல‌ ப‌டைப்பாளிக‌ளைக் கொடுத்திருப்ப‌து போல‌வே...&lt;br /&gt;&lt;br /&gt;29.08.09 வ‌ல்லின‌ம் மாத‌ இத‌ழாக‌ இணைய‌த்தில் ம‌ல‌ரும். அத‌ற்கே உரிய‌ காத்திர‌த்தோடும் சில ஆயுத‌ங்க‌ளோடும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;a href="http://vallinam.com.my/"&gt;&lt;span style="font-size:180%;"&gt;http://vallinam.com.my/&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-81781734222915014?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/81781734222915014/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/08/4.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/81781734222915014'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/81781734222915014'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/08/4.html' title='வ‌ல்லின‌ம் வ‌ள‌ர்ந்த‌ க‌தை... 4'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-6207351371489097380</id><published>2009-08-07T07:54:00.000-07:00</published><updated>2009-08-07T08:18:46.530-07:00</updated><title type='text'>வ‌ல்லின‌ம் வ‌ள‌ர்ந்த‌ க‌தை... 3</title><content type='html'>&lt;div align="justify"&gt;ஐரோப்பா நாடுகளுக்கு வல்லினம் செல்ல நூலகவியலாளர் செல்வராஜா பெரும் பங்காற்றினார். அதிகம் பயணம் செய்யும் அவருடன் எப்போதும் வல்லினம் இருக்கும். அதை அவர் மலேசிய இலக்கிய வளர்ச்சிக்காகச் செய்தார் என்றே சொல்ல வேண்டும். உண்மையில் மலேசிய இலக்கியம் அதன் எல்லைகளைக் கடக்க பெரும் பங்காற்றியவர் செல்வராஜா. அவருடன் நான் லண்டனில் இருந்த 7 நாட்களும் ஒரு தீவிரமான படைப்பாளியின் மனோநிலையில் இருந்தார். (அவர் எழுத்தாளர் அல்ல)மார்க்ஸியம் குறித்தும் பின்நவீனத்துவம் குறித்தும் பேச அவரிடம் விசயங்கள் நிறையவே இருந்தன. மிக முக்கியமான பிரதிகளை வாசித்திருந்தார்.அது குறித்து பேசவும் செய்தார்.ஒரு செயலையும் அதன் பின் பொதிந்துள்ள அரசியலையும் அவரால் உணர முடிந்திருந்தது. அவ‌ர் அறிமுக‌ம் செய்து வைத்த‌ ஐ.தி.ச‌ம்ப‌ந்த‌ன் அவ‌ர்க‌ளும் த‌ன் ப‌ங்கிற்கு ஒரு மாத‌ இத‌ழ் ந‌ட‌த்திக்கொண்டிருந்தார். அவ‌ர் வீட்டில் இருந்த‌ இர‌ண்டு தின‌ங்க‌ளும் த‌ன் ம‌க‌னைப்போல‌வே ந‌ட‌த்தினார். செல்வ‌ராஜாவின் மூல‌ம் கிடைத்த‌ ம‌ற்றுமொரு ந‌ட்பு இளைய‌ அப்துல்லாவினுடைய‌து. தீப‌ம் தொலைக்காட்சிக்காக அவ‌ர்தான் 1 ம‌ணிநேர‌ம் என்னை நேர்காண‌ல் செய்தார். நேர்காண‌லுக்குப்பின் மிக‌ இய‌ல்பாகி நெருங்கிய‌ ந‌ட்பாக‌ ம‌ல‌ர்ந்த‌து. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இலங்கை வாழ்வு சூழல் கொடுத்தப் படிமங்கள் பொதுவாகவே இலங்கைத் தமிழர்களை நுட்பமாகச் சிந்திப்பவர்களாக மாற்றியிருந்தது. ஏறக்குறைய இதே போன்ற காத்திரமான போக்கு உள்ளவராக 'தேசம்' ஜெயபாலன் இருந்தார். ஒரு வங்கியின் உயர் அதிகாரியாக இருந்த அவர் நான்கு இதழ்களை நடத்திக்கொண்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. நான் சென்றிருந்த போது 'இன்மை'எனும் சிற்றிதழை ஜெயபாலன் வெளியிட்டிருந்தார். ஜெயபாலன் மூலமாக யமுனா ராஜேந்திரனைச் சந்தித்தேன். உரையாடல் முடிவில் தனது எழுத்துகள் குறித்து கேட்டார். நான் ஏற்கனவே அறிந்த விசயமெல்லாம் அவர் எழுத்தில் குழம்பிவிடும் உண்மையைக் கூறினேன். எளிய‌ த‌க‌வ‌ல்க‌ளையும் அவ‌ர் குழ‌ப்பி எழுதுவ‌து வாசிக்க‌ சிர‌மமாக‌ உள்ளது என்றேன்.பல‌ரும் அப்ப‌டிதான் கூறுவ‌தாக‌ அவ‌ர் குறை ப‌ட்டார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதே போன்று பிரான்ஸ் நகரில் லஷ்மி மற்றும் பிரதீபன் உயிர்நிழல் தயாரிப்பில் தீவிரமாக இருந்தனர். சுமாரான வருவாய் கொண்டிருந்த சூழலிலும் இதழை அவர்கள் தொடர்ந்து கொண்டுவருவதில் முனைப்பாக இருந்தனர். ஷோபா சக்தி தனி இயக்கமாகவே செயல்பட்டார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ல‌ண்ட‌ன் ம‌ற்றும் பிரான்ஸ் ப‌ய‌ண‌ம் இல‌ங்கை த‌மிழ‌ர்க‌ளின் க‌லை இல‌க்கிய‌ம் தொட‌ர்பான‌ தீவிர‌த்தை அவ‌தாணிக்க‌ உத‌விய‌து(ய‌முனா ராஜேந்திர‌ன் த‌மிழ் நாட்டிலிருந்து ல‌ண்ட‌னுக்குக் குடிபெய‌ர்ந்திருந்தார்). புல‌ம்பெய‌ர்ந்த‌ சூழ‌லிலும் அவ‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்கான‌ அடையாள‌த்தைப் பெற்றிருந்த‌தையும் ஒவ்வொரு ப‌டைப்பாளியும் தான் சார்ந்த‌ இல‌க்கிய‌ம் அல்ல‌து க‌லைக்காக‌ அக்க‌றையோடு சில‌ ம‌ணிநேர‌ங்க‌ளையும் த‌ங்க‌ள் வ‌ருவாயில் ஒரு ப‌குதியையும் ஒதுக்குவ‌து அவ‌ர்க‌ள் கொண்டிருந்த‌ தீவிர‌த்தைக் காட்டிய‌து. குறிப்பாக‌ 'த‌மிழ் நாட்டு எழுத்தாள‌ர்க‌ள் எங்க‌ளை அங்கீக‌ரிக்க‌வில்லை' போன்ற‌ அச‌ட்டுத்த‌ன‌மான‌ புல‌ம்ப‌ல்க‌ள் அங்கு இல்லாம‌ல் இருந்த‌து நிம்ம‌தியாக‌ இருந்த‌து. நான் ச‌ந்தித்த‌ வ‌ரை இல‌ங்கை ப‌டைப்பாளிக‌ளில் பெரும்பாலோர் எதிர்ப்பார்ப்பில்லாம‌ல் உத‌வுப‌வ‌ர்க‌ள் உப‌ச‌ரிப்ப‌வ‌ர்க‌ள். நாம் எதிர்ப்பார்ப்பில்லாம‌ல் நேர்மையாக‌ ந‌ட‌ந்துகொள்ளும் வ‌ரை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;வ‌ல்லின‌ம் செல்ல‌ப்போகும் இல‌க்கை உறுதி செய்வ‌தில் அந்த‌ப் ப‌ய‌ண‌ம் மிக‌ முக்கிய‌ப் ப‌ங்கை வ‌கித்த‌து.புல‌ம்பெய‌ர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ளின் வாழ்வும் அவ‌ர்க‌ள் ம‌லேசிய‌ இல‌க்கிய‌த்தின்பால் கொண்ட‌ அக்க‌ரையும் அவ‌ர்க‌ள் த‌னித்த‌ன்மையும் வ‌ல்லின‌ம் முற்றிலும் ம‌லேசிய‌ வாச‌த்தோடு வெளிவ‌ருவ‌தை உறுதிப‌டுத்திய‌து. இதில் எம்.ஏ.நுக்மானின் ம‌லேசிய‌ வ‌ருகையும் அட‌ங்கும். அவ‌ர் ம‌லேசியாவில் இருந்த‌ ஒரு வ‌ருட‌மும் வ‌ல்லின‌த்திற்கான‌ ந‌ல்ல‌ ஆலோச‌க‌ராக‌ இருந்தார் என‌லாம்.அவ‌ர் அறிமுக‌த்தில் வ‌ல்லின‌ம் ப‌ல‌ர் கைக‌ளுக்குக் கிடைத்த‌து. ல‌ண்ட‌ன் ம‌ற்றும் இல‌ங்கை ப‌த்திரிகைக‌ளில் வ‌ல்லின‌ம் தொட‌ர்பான‌ செய்திக‌ள் வ‌ந்த‌ வ‌ண்ண‌ம் இருந்த‌ன‌. ஓர‌ள‌வு வ‌ல்லின‌ம் ப‌ல‌ருக்குத் தெரிந்திருக்கும் ஒரு சூழ‌லில் சிவா பெரிய‌ண்ண‌னுட‌ன் ஏற்ப‌ட்ட‌ ந‌ட்பு வ‌ல்லின‌த்திற்குப் புதிய‌ வ‌டிவ‌ம் கொடுத்த‌து.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சிவா பெரிய‌ண்ண‌னை என‌க்கு 8 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பே அறிமுக‌ம்.அதிக‌ம் பேசிய‌தில்லை.அவ‌ருக்கும் யுவ‌ராஜ‌னுக்கும் எங்காவ‌து ஒரு மூலையில் அம‌ர்ந்து கொண்டு யாரையாவ‌து முறைத்துப் பார்த்த‌ப‌டி இருப்ப‌துதான் முழு நேர‌ ப‌ணி. ப‌குதி நேர‌மாக‌ இல‌க்கிய‌ம் ப‌டித்துக்கொண்டும் என்றாவ‌து ஓய்வு கிடைத்தால் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ புத்த‌க‌ங்க‌ளைப் புர‌ட்டிக்கொண்டும் இருப்பார்க‌ள். வ‌ல்லின‌ம் எங்க‌ளை இணைத்திருந்த‌து. சிவா வ‌ல்லின‌த்தை அக‌ப்ப‌க்க‌மாக்க உத‌வினார்.அவ‌ரே வ‌ல்லின‌த்தின் பெய‌ரை ப‌திவு செய்து அத‌ற்கு ப‌ண‌மும் செலுத்தி அக‌ப்ப‌க்க‌த்தையும் வ‌டிவ‌மைத்துக் கொடுத்த‌போது எளிதாக‌ ந‌ன்றி ம‌ட்டுமே சொல்ல‌ முடிந்த‌து.அக‌ப்ப‌க்க‌த்தில் வ‌ல்லின‌த்தை இருப‌துக்கும் மேற்ப‌ட்ட‌ நாடுக‌ளில் படிப்ப‌து ம‌கிழ்ச்சியைக் கொடுத்த‌து. இணைய‌த்தின் ப‌ல‌ம் என‌க்கு ஓர‌ள‌வு புரிந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதே ச‌மைய‌த்தில் என‌க்கும் எழுதுவ‌த‌ற்கான‌ ப‌டிப்ப‌த‌ற்கான‌ அவ‌காச‌ம் தேவைபட்ட‌து. மூன்று மாத‌த்திற்கு ஒரு முறை 100 ரிங்கிட் கொடுக்கும் சில‌ரின் முண‌க‌ல்க‌ள் கொஞ்ச‌ம் அதிக‌மாக‌வே கேட்க‌த்தொட‌ங்கின‌. ப‌ண‌ம் கொடுப்ப‌தாலேயே சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் சில‌ரை பொருத்துப் போக‌வேண்டிய‌து ப‌டைப்ப‌த‌ற்கான‌ ம‌ன‌தை மேலும் ந‌சுக்க‌த்தொட‌ங்கியது. இல‌க்கிய‌ம் க‌லை என்று கூறி ம‌லேசிய‌ இல‌க்கிய‌த்தை அசிங்க‌ப்ப‌டுத்திக் கொண்டு இருக்கும் சில‌ரின் உத‌வி வ‌ல்லின‌த்திற்குத் தேவையில்லை என‌த்தோன்றிய‌து.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த‌ச் ச‌மைய‌த்தில் சிங்கை இள‌ங்கோவ‌ன் ம‌லேசியா வ‌ந்திருந்தார். நான்கு இர‌வுக‌ள் அவ‌ருட‌னான‌ (ம‌ஹாத்ம‌ன், யுவ‌ராஜ‌ன் ம‌ற்றும் சிவாபெரிய‌ண்ண‌ன் அதில் இருந்த‌ன‌ர்)ச‌ந்திப்பில் ஒரு க‌ணம் ம‌ன‌ம் திற‌ந்து முத‌ன் முறையாக‌ச் சொன்னேன். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;'வ‌ல்லின‌த்திற்காக‌ ப‌ல‌ரிட‌ம் ச‌ம‌ர‌ச‌ம் செய்வ‌து போல் உள்ள‌து சார். நிறுத்திட‌லாமுன்னு இருக்கேன்...'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;நாளைக்கு ஒரு நாள்...அப்புற‌ம் முடிஞ்சிடும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-6207351371489097380?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/6207351371489097380/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/08/3.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/6207351371489097380'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/6207351371489097380'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/08/3.html' title='வ‌ல்லின‌ம் வ‌ள‌ர்ந்த‌ க‌தை... 3'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-6746227038745711825</id><published>2009-08-06T18:19:00.000-07:00</published><updated>2009-08-06T23:50:03.818-07:00</updated><title type='text'>வ‌ல்லின‌ம் வ‌ள‌ர்ந்த‌ க‌தை... 2</title><content type='html'>&lt;div align="justify"&gt;ம‌ஹாத்ம‌ன் வ‌ல்லின‌த்துட‌ன் இணைந்த‌து பெரும் ப‌ல‌ம்.இல‌க்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ல‌ரிட‌ம் 'வ‌ல்லின‌ம்' உருவாகும் முன்ன‌ரே தொலைபேசியில் அழைத்து 100 ரிங்கிட்டுக‌ள் வாங்க‌த் தொட‌ங்கியிருந்தேன். என் ப‌ட்டிய‌லில் 15 பேர் இருந்த‌ன‌ர். பிந்தைய‌ நாட்க‌ளில் ப‌ல‌ர் இணைந்து கொண்ட‌ன‌ர். தொலைபேசியில் அழைத்து 'நூறு ரிங்கிட் வேண்டும்' என‌க் கேட்ப‌து ப‌ல‌ ச‌மைய‌ங்க‌ளில் அவ‌மான‌மாக‌ இருக்கும். ப‌ண‌ம் த‌ருப‌வ‌ரிட‌ம் வெளிப‌டும் சிறிய‌ முண‌க‌ல்கூட‌ தொட‌ர்ந்து யாரையும் அழைக்க‌ விட‌ முடியாத‌ப‌டிக்கு ம‌ன‌தை இறுக்க‌மாக்கிவிடும். இதை த‌விர்க்க‌ குறுந்த‌க‌வ‌ல் மூல‌ம் ப‌ண‌ம் கேட்க‌த் தொட‌ங்கினேன். அதையும் சில‌ர் கிண்ட‌லாக‌ 'உங்க‌ தொல்லை தாங்க‌ முடிய‌ல‌'எனும் போது இர‌வுக‌ள் தோறும் ம‌னம் விழித்தே கிட‌க்கும். இது போன்ற‌ த‌ருண‌ம் எல்லாம் என‌க்கு ஆறுதலாக‌ இருந்த‌ ஒரே ந‌ப‌ர் டாக்ட‌ர் ச‌ண்முக‌சிவா. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'நீ ப‌ண‌த்தை வாங்கி உன் பாக்கெட்டுல‌ போட்டுக்க‌ல‌. ம‌லேசிய‌ இல‌க்கிய‌த்துக்குன்னு த‌னி அடையாள‌ம் வேணுமுன்னு ந‌ம்ப‌ எல்லோரு ஆசை ப‌டுறோம். அதுக்கான‌ ஒவ்வொருவ‌ரின் ப‌ங்க‌ளிப்பு இது. இதில் கூச்ச‌ப்ப‌ட‌ ஒன்றும் இல்லை. ம‌லேசிய‌ இல‌க்கிய‌ம் வ‌ளர‌ணுமுன்னு பேசிட்டு உங்கிட்ட‌ ப‌ண‌ம் த‌ராத‌வ‌ங்க‌தான் வெட்க‌ப்ப‌ட‌ணும்'. ச‌ண்முக‌ சிவாவின் வார்த்தைக‌ள் என்னை தொட‌ர்ந்து ப‌ய‌ணிக்க‌ உத‌விய‌து. சீ.முத்துசாமி, கோ.முனியான்டி, கோ.புண்ணிய‌வான், சை.பீர்முக‌ம்ம‌து முத‌லான‌ மூத்த‌ப் ப‌டைப்பாளிக‌ள் முத‌ல் தேவ‌ராஜ‌ன், ப‌ச்சைபால‌ன், ம‌ணிஜெக‌தீச‌ன், அருண், யுவ‌ராஜ‌ன், ம‌ணிமொழி, ராஜேஸ்வ‌ரி வ‌ரை ப‌ல‌ரின் ஆத‌ர‌வில் வ‌ல்லின‌ம் விரைவாக‌ வ‌ள‌ர்ந்த‌து. (சில‌ர் பெய‌ர் விடுப‌ட்டிருக்க‌லாம். வெவ்வேறு கால‌க‌ட்ட‌த்தில் வெவ்வேறு ந‌ப‌ர்க‌ள் இந்த‌க் குழுவில் இணைந்துள்ள‌ன‌ர்.) &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;எழுத்தாள‌ர் ச‌ங்க‌த்தை விம‌ர்சித்த‌த‌ற்காக‌ பினாங்கு மாநில‌ ஜ‌ன‌ர‌ஞ்சக‌ எழுத்தாள‌ர் 'உங்க‌ கூட்ட‌மே ஒரு மாதியான‌தா இருக்கு... அதில் நான் இருக்க‌ விரும்ப‌ல‌' என‌ விள‌கிக்கொண்டார் .எழுத்தாள‌ர் ச‌ங்க‌த்துக்கு 10000 ரிங்கிட் கொடுத்த‌ ம‌ற்றுமொரு செர்டாங் எழுத்தார்வ‌ள‌ர் வ‌ல்லின‌த்திற்கு நூறு ரிங்கிட் கொடுப்ப‌த‌ற்கு 'சின்ன‌ ஓட்டைதான் க‌ப்ப‌ல‌ க‌விழ்க்கும்'என‌ விள‌கினார். எல்லாவ‌ற்றையும் தாண்டி ஒரு ச‌ங்க‌த்தின் த‌லைவ‌ர் 'வ‌ல்லின‌த்தை' தானே ந‌ட‌த்துவ‌தாக‌வும் என‌க்கு 1000 ரிங்கிட் ச‌ம்ப‌ள‌ம் கொடுத்துவிடுவ‌தாக‌வும் கூறி முக‌ப்பு அட்டையின் ஓர‌த்தில் ச‌ங்க‌த்தின் சின்ன‌ம் இருந்தால் போதுமான‌து என‌ விலை பேசினார். ம‌லேசிய‌ இல‌க்கிய‌ம் வ‌ள‌ர‌ வேண்டும் என‌ மேடையில் முழ‌க்க‌மிட்ட‌ ப‌ல‌ர் நேரில் என்னைக் க‌ண்ட‌வுட‌ன் ஓட‌த்தொட‌ங்கின‌ர்.ப‌ல‌ர் தொலைபேசியை எடுக்க‌ ம‌றுத்த‌ன‌ர். சில‌ர் புத்த‌க‌த்தைப் பெற்றுக்கொண்டு ப‌ண‌ம் போட்டுவிட்ட‌தாக‌ பொய்யும் கூறின‌ர். ப‌டைப்புக‌ள் கேட்டும் ப‌ண‌ம் கேட்டும் ம‌லேசிய‌ எழுத்தாள‌ர்க‌ளை துர‌த்திய‌ தின‌ங்க‌ளில் என் எழுத்துக்கான‌ நிமிட‌ங்க‌ள் குறைந்துகொண்டே வ‌ந்த‌து.ப‌டைப்பிற்கான‌ ம‌ன‌தை நான் இழ‌ந்து கொண்டிருப்ப‌தை அறிந்தே அனும‌தித்தேன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அப்போதைய‌ கெடா மாநில‌ எழுத்தாள‌ர் ச‌ங்க‌த் த‌லைவ‌ராக‌ இருந்த‌ சீ.முத்துசாமி, முத‌ல் வ‌ல்லின‌ம் இத‌ழை கெடா மாநில‌த்தில் வெளியீடு செய்து கொடுத்து உத‌வினார். எழுத்தாள‌ர் கோ.முனியாண்டி சித்திய‌வான் ந‌க‌ரில் க‌ல‌ந்துரையாட‌ல் ந‌ட‌த்தினார். இவ‌ர்க‌ள் இருவ‌ரிட‌மும் நான் க‌ண்ட‌ நேர்மையும் ஒரு ப‌டைப்பாளிக்கான‌ ச‌ம‌ர‌ச‌மின்மையும் வாழ்வு குறித்தான‌ ப‌ல்வேறு கேள்விக‌ளையும் அத‌ற்கான‌ அர்த்தம் பொதிந்த‌ ப‌தில்க‌ளையும் என‌க்குக் கொடுத்து கொண்டிருந்த‌து. எழுத்து ம‌ற்றும் வாழ்வுக்குண்டான‌ நுண்ணிய‌ முடிச்சு சில‌ எழுத்தாள‌ர்க‌ளின் மூல‌ம் க‌ண்ட‌டைய‌ முடிகிற‌து.அதை ப‌ண‌ம் கிடைத்தால் 'ச‌ண்டைகோழிக்கு' ச‌ப்புக்கொட்டிகொண்டு வ‌ச‌ன‌ம் எழுதும் எந்த‌ த‌மிழ‌க‌ எழுத்தாள‌னும் என‌க்குக் காட்ட‌வில்லை. எந்த‌ ச‌க்திக்கு முன்னும் கூன் விழாம‌ல் நின்ற‌ சீ.முத்துசாமி கோ.முனியாண்டியின், ஆளுமைக‌ள் வ‌ல்லின‌ம் த‌ன‌க்கான‌ பாதையில் செல்லும் வ‌ல்ல‌மையைக் கொடுத்த‌து.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_zEIt-0Ma0Mc/SnubLDVBA-I/AAAAAAAAAEE/ToG9OYa8ZHQ/s1600-h/shanmugasiva.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 194px; FLOAT: left; HEIGHT: 200px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5367053995116397538" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_zEIt-0Ma0Mc/SnubLDVBA-I/AAAAAAAAAEE/ToG9OYa8ZHQ/s200/shanmugasiva.jpg" /&gt;&lt;/a&gt;ம‌ற்றுமொரு முக்கிய‌மான‌ ஆளுமை ச‌ண்முக‌சிவா. ந‌டுகாட்டில் அம‌ர்ந்துகொண்டு நான் ம‌துவைத் தொடுவ‌தில்லை என்ப‌வ‌னைவிட‌ பாரில் அம‌ர்ந்துகொண்டு தெளிந்த‌ அறிவுட‌ன் இருப்ப‌வ‌ன் என‌க்கு ஆச்ச‌ரிய‌த்தைக் கொடுப்பான். ச‌ண்முக‌சிவா இருக்கும் இட‌ம் மிக‌ முக்கிய‌மான‌து. அவ‌ரின் குர‌லுக்கு ப‌ல‌ இட‌ங்க‌ளில் ம‌திப்புண்டு. அவ‌ரைத் தேடி வ‌ந்த‌ விருதுக‌ளையும் அவ‌ற்றை அவ‌ர் நிராக‌ரித்த‌ வித‌த்தையும் நான் ந‌ன்கு அறிவேன். த‌ன‌க்கிருக்கும் தொட‌ர்புக‌ளை த‌ன‌து சுய‌ ந‌ல‌த்திற்காக‌வும் இதுவ‌ரை ப‌ய‌ன்ப‌டுத்திய‌தில்லை என்ப‌தையும் என்னால் உறுதியாக‌க் கூற‌ முடியும். ம‌ருத்துவ‌ம் த‌விர்த்து அவ‌ரை நாடிப்போப‌வ‌ர்க‌ள் கொண்டிருக்கும் கார‌ண‌ங்க‌ள் அதிர்ச்சியைக் கொடுக்கும். வேலை வேண்டும் என்ப‌து முத‌ல் விமான‌ம் ஏற‌ டிக்கெட் வேண்டும் என்ப‌து வ‌ரை அந்த‌ப் ப‌ட்டிய‌ல் நீண்டிருக்கும். அவ‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் ஏதோ ஒரு வ‌கையில் டாக்ட‌ர் ச‌ண்முக‌ சிவாவினால் உத‌வி கிட்டிய‌தை அருகில் இருந்து பார்த்த‌வ‌ன் நான். ச‌ண்முக‌ சிவா அடிக்க‌டி சொல்வார் ,'ப‌ல‌ரோடு நான் முர‌ண் ப‌டுகிறேன். ஆனால் இவ‌ர்க‌ளுக்கு உத‌வ‌ இந்த‌ முர‌ண்ப‌டுப‌வ‌ர்க‌ள் தேவைப்ப‌டுகிறார்க‌ள். இது ச‌ம‌ர‌ச‌ம் இல்லை. ஒருவ‌ன் ப‌ண‌த்தை ப‌துக்கிவைத்துள்ளான். ம‌ற்ற‌வ‌னிட‌ம் தேவை இருக்கிற‌து. நான் இவ‌ர்க‌ள் இருவ‌ரையும் இணைத்து வைக்கிறேன்.'&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நான் ச‌ண்முக‌சிவாவிட‌ம் க‌ற்றுக்கொண்ட‌து நிரைய‌. ஆயினும் அவ‌ர் இல‌க்கிய‌ம் சார்ந்த‌ விம‌ர்ச‌ன‌ங்கள் வெளிப்ப‌டையாக‌ இல்லை என்ப‌திலிருந்து விரிகிற‌து அவ‌ர் மீதான‌ என் விம‌ர்ச‌ன‌ம். என‌க்கு ம‌ட்டுமே தெரிந்த‌ ச‌ண்முக‌சிவா விம‌ர்ச‌ன‌ம் செய்ய‌த் தொட‌ங்கினால் ப‌ல‌ர் த‌ற்கொலை செய்து கொள்ள‌க் கூடும். அவ‌ரை ந‌ண்ப‌ராக‌ நினைப்ப‌வ‌ர்க‌ளும்...&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;இன்னும் கொஞ்ச‌ம் எழுத‌ வேண்டியிருக்கு...&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-6746227038745711825?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/6746227038745711825/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/08/2.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/6746227038745711825'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/6746227038745711825'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/08/2.html' title='வ‌ல்லின‌ம் வ‌ள‌ர்ந்த‌ க‌தை... 2'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_zEIt-0Ma0Mc/SnubLDVBA-I/AAAAAAAAAEE/ToG9OYa8ZHQ/s72-c/shanmugasiva.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-397379244974552568</id><published>2009-08-04T21:55:00.001-07:00</published><updated>2009-08-05T15:29:07.957-07:00</updated><title type='text'>வ‌ல்லின‌ம் வ‌ள‌ர்ந்த‌ க‌தை...</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_zEIt-0Ma0Mc/SnmfBMb-q0I/AAAAAAAAAD0/8tCxOPSeCbA/s1600-h/cover.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5366495273855920962" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 160px; CURSOR: hand; HEIGHT: 200px" alt="" src="http://2.bp.blogspot.com/_zEIt-0Ma0Mc/SnmfBMb-q0I/AAAAAAAAAD0/8tCxOPSeCbA/s200/cover.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#990000;"&gt;காலாண்டித‌ழாக‌ வெளிவ‌ந்த‌ வ‌ல்லின‌ம் இத‌ழ் இனி இணைய‌ ஏடாக‌ மாத‌ம் தோறும் வெளிவ‌ரும். &lt;a href="http://vallinam.com.my/"&gt;http://vallinam.com.my/&lt;/a&gt; ப‌ல‌ ந‌ண்ப‌ர்க‌ள் புத்த‌க‌ வ‌டிவில் வ‌ருவ‌துதான் சிற‌ப்பு என்ற‌ன‌ர். உண்மைதான். காகித‌த்திற்குத் த‌னி ம‌திப்பு எப்போதும் உண்டு. வ‌ருட‌த்தில் இர‌ண்டு முறை தேர்ந்தெடுக்க‌ப்ப‌டும் ப‌டைப்புக‌ள் இத‌ழ் வ‌டிவில் கூடுத‌லான‌ த‌ர‌த்தோடு வெளிவ‌ரும். இந்த‌ வேளையில் வ‌ல்லின‌ம் உருவான‌ க‌தையைக் கொஞ்ச‌ம் நினைத்துப் பார்க்கிறேன். அவ்வ‌ள‌வே. &lt;span style="color:#3333ff;"&gt;'திற‌ந்தே கிட‌க்கும் டைரி...'&lt;/span&gt; ( இதை யாராச்சும் ப‌டிக்கிறாங்க‌ளான்னு கூட‌த் தெரிய‌ல‌ )மிக‌விரைவில் புதிய‌ அக‌ப்ப‌க்க‌த்தில் தொட‌ரும். &lt;span style="color:#000099;"&gt;- ம‌.ந‌வீன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;த‌மிழ‌க‌த்தில் ம‌னுஷ்ய‌ புத்திர‌ன் இல்ல‌த்தில் இருந்த‌ ஒரு ப‌க‌ல் வேளையில் 'காத‌ல் இத‌ழ் நிறுத்த‌ப்ப‌ட்ட‌து' என்ற‌ குறுந்த‌க‌வ‌ல் ம‌ணிமொழியிட‌மிருந்து வ‌ந்த‌து.ம‌லேசியாவிலிருந்து புற‌ப்ப‌டும்போதே ஒரு வ‌ச‌திக்காக‌ மொட்டை அடித்திருந்த‌ ம‌ண்டையில் 'ந‌ங்' என யாரோ அடித்த‌து போல‌ இருந்தது.உட‌னே தொலைப்பேசியில் அழைத்த‌போது மௌன‌ங்க‌ளாலான‌ பெரும் இறுக்க‌த்தை, அழுகையை முடிந்துவிட்ட‌த‌ற்கான‌ அடையாள‌த்தோடு ம‌ணிமொழி வெளிப‌டுத்தினார். 'காத‌ல்' இத‌ழ் உருவான‌ கால‌ங்க‌ள் இன்ப‌மான‌வை. மாத‌த்தில் இரண்டு ச‌னிக்கிழ‌மைக‌ள் நான், ம‌ணிமொழி, யுவ‌ராஜ‌ன், ச‌ந்துரு, தோழி, பூங்குழ‌லி என‌ விடிய‌ விடிய‌ இத‌ழை உருவாக்கிய‌ க‌ண‌ங்க‌ள் இன்றும் நினைவில் உள்ள‌ன‌.இர‌ண்டு ம‌ணிநேர‌த்திற்கு ஒரு த‌ர‌ம் க‌டையில் இற‌ங்கி தேநீர் ப‌ருகிவிட்டு காலை ஆறு ம‌ணிக்கு வீடு திரும்புவோம்.ப‌டைப்புக‌ளைச் சேக‌ரிப்ப‌து திருத்துவ‌து போன்ற‌ ப‌ணிக‌ளை நானும் ,அவ‌ற்றை டைப் செய்து திருத்த‌ம் பார்த்து வைப்ப‌தை ம‌ணிமொழியும் செய்ய‌ பொருளாதார‌ம் குறித்தான‌ எந்த‌க் க‌வ‌லையும் இல்லாம‌ல் 'காத‌ல்' இத‌ழ் ந‌க‌ர்ந்து கொண்டிருந்தது. ச‌ந்துருவின் ப‌ங்க‌ளிப்பு இதில் முழுமையான‌து. காத‌ல் இத‌ழுக்கு அவ‌ர் அமைத்துக்கொடுத்த‌ ப‌க்க‌ங்க‌ள் த‌னித்துவ‌மான‌வை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஏற்க‌ன‌வே 'ம‌ன்ன‌ன்'மாத‌ இத‌ழில் ப‌ணிபுரிந்த‌ அனுப‌வ‌ம் இருந்த‌தால் 'காத‌ல்' இத‌ழை பெரு.ஆ.த‌மிழ்ம‌ணி அவ‌ர்க‌ள் ந‌ம்பி என்னிட‌ம் ஒப்ப‌டைத்திருந்தார். ஏற‌க்குறைய‌ அவ‌ர‌து அறுப‌தாயிர‌ம் ரிங்கிட் ந‌ஷ்ட‌மான‌ப் பின்ன‌ர் 'காத‌ல்'இத‌ழ் நிறுத்த‌ப்ப‌ட்டிருந்த‌து. காத‌ல் இத‌ழ் நிறுத்த‌ப்ப‌ட்ட‌போது ம‌னுஷ்ய‌ புத்திர‌ன்தான் என‌க்கு முத‌ல் ஆறுத‌ல். மீண்டும் இத‌ழைக் கொண்டுவ‌ர‌ தான் உத‌வுவ‌தாக‌க் கூறினார். நான் மீண்டும் மீண்டும் அவ‌ரிட‌ம் ஒரே கேள்விய‌க் கேட்டுக்கொண்டிருந்தேன். "எப்ப‌டி சார் புத்த‌க‌த்தைக் கொண்டு வ‌ரர‌து." &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5366497328186723458" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 284px; CURSOR: hand; HEIGHT: 178px" alt="" src="http://2.bp.blogspot.com/_zEIt-0Ma0Mc/Snmg4xanDII/AAAAAAAAAD8/Bcl8E_NVht4/s200/01.jpg" border="0" /&gt;ம‌னுஷ்ய‌ புத்திர‌னின் 'கடவுளுடன் பிரார்த்தித்தல்' க‌விதை புத்த‌க‌த்தை வெளியீடு செய்துவைக்கும் போது 'காத‌ல் இத‌ழ் ஆசிரிய‌ர் ந‌வீன்' என‌ அறிவிக்க‌ப்ப‌ட்ட‌தும் 'திக்' என்ற‌து.நின்று போன‌ இத‌ழுக்கு இன்ன‌மும் ஆசிரிய‌ராக‌ இருப்ப‌து கூச்ச‌த்தைக்கொடுத்த‌து. அங்கு வ‌ந்திருந்த‌ எழுத்தாள‌ர்க‌ள் பிர‌ம்ம‌ராஜ‌ன், சுகுமார‌ன், வ‌ண்ண‌நில‌வ‌ன், இந்திர‌ன், போன்றோரிட‌ம் 'காத‌ல்' இத‌ழ் குறித்து ப‌கிர்ந்து கொண்ட‌போதும் இத‌ழ் நிறுத்த‌ப்ப‌ட்ட‌ விச‌ய‌த்தை ம‌றைத்தே வைத்தேன். மீண்டும் இத‌ழைக் கொண்டுவ‌ர‌ வேண்டும் என்ற‌ எண்ண‌ம் ம‌ட்டும் தீவிர‌மாக‌ இருந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஓர் இர‌வு நானும் சிவ‌மும் இணைந்து சிற்றித‌ழ் வெளியிடுவ‌தென‌ முடிவெடுத்தோம். சிவ‌ம் என்னுட‌ன் இருப்ப‌து ம‌ன‌துக்குப் பெரும் ஆறுத‌ல். இப்போது கூட‌ ம‌ன‌ம் சோர்வ‌டையும் போதெல்லாம் சிவ‌த்தை அழைத்து பேசுவ‌துண்டு.ம‌ஹாத்ம‌னும் ப‌க்க‌ப‌ல‌மாக‌ இருந்தார். இத‌ழ் பெய‌ர் முடிவாக‌வில்லை. எப்போதும் போல‌ சிவ‌மும் ம‌ஹாத்ம‌னும் 'நீங்க‌ளே சொல்லுங்க‌' என்ற‌ன‌ர். உற‌ங்கி விழித்த‌ ஒரு காலையில் 'வ‌ல்லின‌ம்' என்று தோன்றிய‌து.இருவ‌ரிட‌மும் சொன்னேன். ஏற்றுக்கொண்ட‌ன‌ர். ல‌தாவிட‌ம் கூறினேன். அப்பெய‌ர் எவ்வ‌கையான‌ அர்த்த‌ங்க‌ளைக் கொடுக்க வ‌ல்ல‌து என‌க்கூறி பாராட்டினார். தூங்கி விழித்த‌போது தோன்றிய‌து என்றேன். ஒன்றும் கூறாம‌ல் மௌன‌மானார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'வ‌ல்லின‌ம்' வெளிவ‌ர‌ ல‌தா மிக‌ முக்கிய‌க் கார‌ண‌ம். அவ‌ர் கொடுத்த‌த் திட்ட‌ங்க‌ளும் ஆறுத‌ல்க‌ளும் தொட‌ர்ந்து செய‌ல்ப‌டும் தெம்பினைக்கொடுத்த‌து. 'நீ க‌ண்டிப்பாக‌ இத‌ழை ஆர‌ம்பிக்க‌ வேண்டும் என்று கூறிய‌ நூல‌க‌விய‌லாள‌ர் செல்வ‌ராஜா 300 ரிங்கிட்டும் ல‌ண்ட‌னிலிருந்து அனுப்பிவைத்தார். வ‌ல்லின‌த்திற்கு முத‌லில் கிடைத்த‌த் தொகை 300.00. ல‌தாவும் அடிக்க‌டி ப‌ண‌ உத‌வி செய்தார்.(இந்த‌ எளிய‌ வ‌ரியைக்கூட‌ அவ‌ர் நிச்ச‌ய‌ம் விரும்ப‌ மாட்டார்)இன்று அத‌ன் எண்ணிக்கையைக் கூட்டினால் நிச்ச‌ய‌ம் நான் பெரிய‌ க‌ட‌ன்கார‌ன். என்னிட‌ம் ஒரு ப‌ழைய‌ க‌ணினி ம‌ட்டும் இருந்த‌து. ல‌தாவும் செல்வ‌ராஜாவும் கொடுத்த‌ப்ப‌ண‌ம் ஏற்ப‌டுத்திய‌ ந‌ம்பிக்கையில் வேலையைத் துரித‌ப்ப‌டுத்தினேன். உட‌ன‌டியாக‌ ச‌ம்ப‌ள‌த்தை எதிர்ப்பார்க்காம‌ல் ஜீவிதா எனும் தோழி டைப் செய்து கொடுத்தார். தெரிந்த‌ ந‌ண்ப‌ர்க‌ளிட‌மெல்லாம் ப‌ணம் கேட்டேன்.சில‌ரிட‌ம் கிடைத்த‌து. மா.செ.மாய‌தேவ‌ன் 800.00 ரிங்கிட் அனுப்பிவைத்தார்.சிவ‌ம் 500 ரிங்கிட் கொடுத்தார். ப‌ல‌ர் என் அழைப்பை எடுக்க‌ ம‌றுத்த‌ன‌ர்.ஸ்கேன‌ர்,பிரிண்ட்ட‌ர் போன்ற‌ அடிப்ப‌டையான‌ சில‌ பொருட்க‌ள் வாங்க‌வும் ப‌ண‌ம் க‌ரைந்து கொண்டிருந்த‌து. வ‌ல்லின‌ம் வ‌ள‌ர்ந்துகொண்டே வ‌ந்த‌து.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;முத‌ல் புத்த‌க‌ம் த‌மிழ‌க‌த்தில் அச்சான‌து. ம‌னுஷ்ய‌ புத்திர‌ன்தான் அச்சிட்டுக் கொடுத்தார்.அத‌ற்கு முன் ப‌ண‌மாக‌ 5000 ரூபாய் ம‌ட்டுமே செலுத்தினேன்.மிச்ச‌ ப‌ண‌த்தை ஒரு வ‌ருட‌ம் க‌ட‌ந்த‌பின் தான் செலுத்த‌ முடிந்த‌து.அதுவ‌ரை அவ‌ர் அந்த‌ப் ப‌ண‌ம் குறித்து ஒன்றும் கேட்க‌வில்லை. ம‌ற‌ந்தும் போயிருந்தார். ஆனால் புத்த‌க‌த்தை இங்கே எடுத்துவ‌ருவ‌தில் புதிதாக‌ப் பெரும் சிக்க‌ல் ஏற்ப‌ட்ட‌து. 500 புத்த‌க‌ங்க‌ளை அனுப்ப‌ ஆயிர‌ம் ரிங்கிட் வேண்டும் என்ற‌ன‌ர். ஒரு வ‌ழியாக‌ ஐநூறு ரிங்கிட் செல‌வு செய்து சிவ‌குரு நிறுவ‌ன‌ம் மூல‌மாக‌ புத்த‌க‌ம் ம‌லேசியா வ‌ந்திற‌ங்கிய‌து ஒரு பிர‌த்தியேக‌ வாச‌த்தோடு.சில‌ நாட்க‌ள் காணாம‌ல் போயிருந்த‌ ம‌ஹாத்ம‌ன் சிறையிலிருந்து மீண்டு வ‌ந்து வ‌ல்லின‌த்தோடு த‌ன்னை இணைத்துக்கொண்டார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆர‌ம்ப‌மான‌து எங்க‌ள் ப‌ணி...&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#990000;"&gt;நாளைக்கு முடிச்சிடுவேன்...&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-397379244974552568?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/397379244974552568/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/08/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/397379244974552568'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/397379244974552568'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/08/blog-post.html' title='வ‌ல்லின‌ம் வ‌ள‌ர்ந்த‌ க‌தை...'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_zEIt-0Ma0Mc/SnmfBMb-q0I/AAAAAAAAAD0/8tCxOPSeCbA/s72-c/cover.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-2649101403438318158</id><published>2009-07-31T16:39:00.000-07:00</published><updated>2009-07-31T17:13:47.278-07:00</updated><title type='text'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி...21</title><content type='html'>&lt;div align="justify"&gt;வ‌ன்முறைக‌ளும் திமிரும் நிர‌ம்பிய‌ ம‌ன‌தோடுதான் மீண்டும் நான்காம் ப‌டிவ‌த்தில் கால‌டி எடுத்து வைக்க‌ முடிந்த‌து. மீண்டும் ந‌ண்ப‌ர்க‌ள் கூட்ட‌ம்.ஆசிரிய‌ர்க‌ள் நான்காம் ப‌டிவ‌த்தை 'ஹ‌னிமூன் இய‌ர்'என்ற‌ன‌ர். அர‌சாங்க‌த் தேர்வு இல்லாத‌ ப‌டிவ‌ம் அது.மூன்றாம் ப‌டிவ‌ சோத‌னையில் த‌மிழில் ம‌ட்டும் 'ஏ' எடுத்திருந்தேன். த‌மிழ் ஆசிரியை வாசுகிக்கு என் மீது ந‌ல்ல‌ ம‌திப்பு இருந்த‌து.(இவ‌ர் நான்காம் ஐந்தாம் ப‌டிவ‌ மாண‌வ‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் த‌மிழ்ப்பாட‌ம் எடுப்ப‌வ‌ர்)என‌து தீவிர‌ பிர‌ச்சார‌த்தில் அவ‌ர் என்னை எழுத்தாள‌ன் என‌ அடையாள‌ம் க‌ண்டு கொண்டிருந்தார்.அதே போல‌ புதிதாக‌ த‌லைமையாசிரிய‌ரும் மாற்ற‌ம் க‌ண்டிருந்தார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;த‌மிழ் த‌லைமையாசிரிய‌ர்.அவ‌ர் பெய‌ரும் வாசுகிதான்.சுங்கை ப‌ட்டாணிகார‌ர் என‌ விசாரித்து அறிந்து கொண்டோம்.குள்ள‌மாக இருந்தார்.அவ‌ர‌து கைக‌ள் வ‌ள‌க்க‌மான‌ நீள‌த்தில் இல்லாம‌ல் இடுப்போடு முடிந்து போயிருந்த‌து.முற்றிலும் வெள்ளை ந‌ரை.ஒரு த‌மிழ‌ர், இடைநிலைப் ப‌ள்ளிக்குத் த‌லைமையாசிரிய‌ராக‌ வ‌ந்த‌தும்  எங்க‌ளுக்குப் பெருமை பிடிப‌ட‌வில்லை.இனி ப‌ய‌ப்ப‌ட‌ ஒன்றுமில்லை என‌ நினைத்தோம்.அடுத்த‌ இன‌த்த‌வ‌ர்க‌ளால் தொந்த‌ர‌வு ஏற்ப‌டும்போது ஒரு அம்மாவிட‌ம் முறையிடுவ‌து போல‌ முறையிட்டால் பிர‌ச்ச‌னை தீர்ந்த‌து என‌ ந‌ம்பினோம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;புதிய‌ த‌லைமையாசிரியைப் பேசினார்.அவ‌ர் உரையின் முடிவில் எல்லாப் ப‌ள்ளியிலும் த‌மிழ் மாண‌வ‌ர்க‌ள்தான் பிர‌ச்ச‌னைக்குறிய‌வ‌ர்க‌ள் என்றும் இந்த‌ப்ப‌ள்ளியிலும் அந்த‌ நிலை இருந்தால் முற்றிலும் அதை துடைத்தொழிக்க‌ப் போவ‌தாக‌வும் உறுமினார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நாங்க‌ள் ஒருவ‌ர் முக‌த்தை ஒருவ‌ர் பார்த்துக்கொண்டோம். எங்க‌ளுக்கென்று யாரும் இல்லாத‌து போல‌ உண‌ர்ந்தோம்.சுற்றிலும் எங்க‌ளை  அக‌ற்ற‌ வேண்டிய‌ குப்பைக‌ளாக‌ப் பார்த்துக்கொண்டிருக்கும் ப‌ல்வேறு ச‌மூக‌த்தின‌ர் ம‌த்தியில் வ‌ன்முறையோடுதான் வாழ‌வேண்டும் என‌ அறிந்து கொண்டோம்.ஒரு ச‌மூக‌ம் தன‌க்கான‌ பாதுகாப்பை அதை வ‌ழ‌ங்க‌ வேண்டிய‌வ‌ர்க‌ளிட‌மிருந்து பெற‌ முடியாத‌போது அதுவே த‌ன‌க்கான‌ பாதுகாப்பு வேலிக‌ளை அமைத்துக் கொள்ளும் ஒரு 'தீ' எங்க‌ள் அனைவ‌ருக்கும் ப‌ற்றிய‌து.அந்த‌ உண‌ர்வை இப்போது வார்த்தைக‌ளால் சொல்ல‌முடிகிற‌து என்றாலும் அப்போது எங்க‌ளிட‌ம் எந்த‌ வார்த்தைக‌ளும் இல்லை.அடுத்த‌ இன‌த்த‌வ‌னிட‌ம் ப‌ய‌ப்ப‌டாம‌ல் வாழ‌ வேண்டும் என்ற‌ உண‌ர்வு ம‌ட்டும் இருந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;தொட‌ரும்  &lt;/span&gt;&lt;br /&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-2649101403438318158?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/2649101403438318158/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/21.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/2649101403438318158'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/2649101403438318158'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/21.html' title='திற‌ந்தே கிட‌க்கும் டைரி...21'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-8571377045274279251</id><published>2009-07-31T04:10:00.000-07:00</published><updated>2009-07-31T04:14:22.438-07:00</updated><title type='text'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி...20</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;அந்த‌ச் ச‌ம்ப‌வ‌த்திற்குப் பிற‌கு மாமா  பீர் பாட்டில்க‌ள் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ அனைத்துப் பொறுப்பிலும் என்னைத் த‌விர்த்தார்.அதை அவ‌ர் த‌ண்ட‌னையாக‌க் க‌ருதியிருக்க‌லாம். என‌க்கோ அது பெரும் சுத‌ந்திர‌ம். அத‌ன் பின்ன‌ர் காப்பி,டீ க‌லக்குவ‌து 'மீ கோரேங்' பிர‌ட்டுவ‌து என‌ என‌து க‌வ‌ன‌த்தைத் திருப்பினேன்.'மீ கோரிங்'கில் ருசி கூட்டுவ‌த‌ற்கான‌ இர‌க‌சிய‌ங்க‌ளும், தேநீர் க‌ல‌க்க‌ வேண்டிய‌ நுட்ப‌மும் ஓர‌ள‌வு புரிய‌த்தொட‌ங்கிய‌து.ச‌மைத்த‌ல் என்ப‌து மிக‌ உன்ன‌த‌ப் ப‌ணியாக‌ என‌க்குத் தெரிந்த‌து. நான் செய்யும் ஒரு ச‌மைய‌லை யாரோ ஒருவ‌ன் ந‌ம்பி சாப்பிட்டுவிட்டு அத‌ற்கு ப‌ண‌மும் த‌ந்துவிட்டுப்போகும் போது ஏற்ப‌டும் ப‌ர‌வ‌ச‌ம் எல்லாரும் போல‌ என‌க்கும் சில‌ நாட்க‌ள் ம‌ல‌ர்ந்து பின் ம‌றைந்து போன‌து.&lt;br /&gt;&lt;br /&gt;மாமா என்னிட‌ம் முன்பு போல் பேசுவ‌தை த‌விர்த்தார்.அந்த‌ச் ச‌ம்ப‌வ‌த்தில் என்னைக் காப்பாற்ற‌ மாமா அவ‌ச‌ர‌ப்ப‌ட்டு அவ‌ர்களை அடித்து துற‌த்திவிட்டாலும் க‌டையைப் பொறுத்த‌வ‌ரையில் அது அவ‌ருக்கு ந‌ஷ்ட‌க்க‌ண‌க்கு.அவ‌ர்க‌ள் க‌ட‌ன் வைக்காத‌ ப‌ல‌ மாத‌ வாடிக்கையாள‌ர்க‌ள்.மாமாவுக்கும் என‌க்கும் மெல்லிய‌ இடைவெளி விழுந்த‌து.அந்த‌க்க‌டையில் தேவையில்லாத‌ ஒருவ‌னாக‌ நான் வ‌ல‌ம் வ‌ர‌த் தொட‌ங்கினேன்.தேவையில்லாத‌வ‌னாக‌ ஒரு இடத்தில் இருக்கும் கொடுமை பிந்தைய‌ நாட்க‌ளில் என்னை வாட்டிய‌து.க‌டையில் நான் விரும்பும் வேலைக‌ளைச் செய்ய‌த் தொட‌ங்கினேன்.அதில் முக்கிய‌மான‌து தேனீர் க‌ல‌க்குவ‌து.&lt;br /&gt;&lt;br /&gt;தேனீர் க‌ல‌க்குவ‌து அதிலும் 'தே தாரேக்' க‌ல‌க்குவ‌து என‌து முக்கிய‌ ப‌ணியாக‌ மாறிய‌ப்பின்தான் அந்த‌ ஆயுத‌த்தை க‌ண்டெடுத்தேன்.தேனீர் க‌ல‌க்குவ‌து என் ஆயுத‌மான‌து.தூர‌த்தில் நின்று யாருக்கும் தெரியாம‌ல் க‌ல் எரியும் ஒரு கோழையின் ஆயுத‌ம்.த‌னிய‌னாக நிர்கையில் மிர‌ட்ட‌ப்ப‌டும் போது என‌க்குக் கிடைத்த‌ ஒரே ஒரு ஆயுத‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;உண‌வ‌க‌த்தில் வ‌ந்து ஒழுங்காக‌ சாப்பிட்டுவிட்டு போன‌வ‌ர்க‌ள் புனித‌மாக‌ வெளியேறினார்க‌ள்.தொட‌ர்ந்து அதிக‌ப் பிர‌ச‌ங்கித் த‌ன‌மாக‌வும் அத‌ட்ட‌லான‌ பேச்சு பேசுப‌வ‌ர்க‌ளுக்கும் தே தூள்,சீனி,டின் பால் இவ‌ற்றோடு சுண்டுவிர‌ல் ந‌க‌த்த‌ள‌வு எச்சிலையும் சேர்த்து க‌ல‌க்கிக் கொடுத்தேன்.(மித‌க்கும் தே தாரேக் நுரையுட‌ன் என் எச்சிலைக் குடித்து வ‌ள‌ர்ந்த‌ ம‌னித‌ர்க‌ள் இன்னும் லுனாஸில் உயிரோடுதான் ந‌ட‌மாடிக் கொண்டிருக்கின்ற‌ன‌ர்).அது என‌க்கு பெரும் ம‌ன‌ அமைதியைக் கொடுத்த‌து.'டேய்...'என‌ மிர‌ட்ட‌லாக‌ அழைத்த‌வ‌னின் நாவில் என் எச்சில் ஏறி மிதித்து ப‌லி தீர்ப்ப‌து ஒவ்வொரு இர‌வும் உற‌க்க‌த்தைக் கொடுத்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;என் கையில் கிடைப்ப‌தெல்லாம் ஆயுத‌மாகும் வித்தை ந‌ட‌ந்து கொண்டிருந்த‌து. ஒவ்வொருவ‌ருக்கும் ஒவ்வொருவிதமான‌ ஆயுத‌ம்.அதில் ஆச்ச‌ரிய‌ம், நான் ஏந்தி நிர்ப்ப‌து ஆயுத‌ம் என்ப‌தை யாரும் அறிய‌வில்லை.இப்போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;‍தொட‌ரும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-8571377045274279251?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/8571377045274279251/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/20.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/8571377045274279251'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/8571377045274279251'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/20.html' title='திற‌ந்தே கிட‌க்கும் டைரி...20'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-2531363695032394944</id><published>2009-07-30T07:47:00.000-07:00</published><updated>2009-07-30T07:50:30.352-07:00</updated><title type='text'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி...19</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;பீர் பாட்டில்க‌ளின் எண்ணிக்கைக் குறைகிற‌து என‌த் தெரிந்த‌வுட‌ன் மாமா உஷாராகியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;(மாமா அம்மாவின் த‌ம்பி.அதற்கு முன் ச‌பாவில் போலிஸ் உய‌ர் அதிகாரியாக‌ வேலை செய்த‌வ‌ர். த‌மிழ‌ர்க‌ளைக் கேவ‌லாமாக‌ பேசினார் என‌ தன‌க்கு மேல் உள்ள‌ அதிகாரியை துவ‌ச‌ம் செய்துவிட்டு வேலையை ராஜினாமா செய்திருந்தார்.அம்மா என்னையும் மாமாவையும் அடிக்க‌டி ஒப்பிட்டு பேசுவ‌துண்டு.க‌ட‌ந்த‌ ஆண்டு மாமா இனிப்பு நீர் முற்றி இற‌ந்தார்)அவ‌ருக்கு உண‌வ‌க‌த்தில் ப‌ணிபுரிப‌வ‌ர்க‌ளின் மீது ச‌ந்தேக‌ம் எழுந்த‌து. அத்த‌னை நாட்க‌ளும் அந்த‌ உண‌வ‌க‌த்தில் பீர் பாட்டில்க‌ளுக்குப் பொறுப்பாய் இருந்த‌ ஒரு ப‌ணியாள‌ரிட‌மிருந்து பொறுப்பு ப‌றிக்க‌ப்ப‌ட்டு என்னிட‌ம் ஒப்ப‌டைக்க‌ப்ப‌ட்ட‌து. ம‌ங்குக‌ளைக் க‌ழுவிக்கொண்டே பீர் பாட்டில்க‌ளை அவ்வ‌ப்போது பார்த்துக்கொள்ள‌ வேண்டும்.க‌ட‌ந்து செல்கிற‌ க‌ண‌ நேர‌த்தில் ஒன்றிர‌ண்டு பீர் பாட்டில்க‌ள் ஊழிய‌ர்க‌ளால் க‌ட‌த்த‌ப்ப‌டுகிற‌ அபாய‌ம் இருந்த‌து.நான் பீர் பாட்டில்க‌ளின் காவ‌ல‌ன் ஆனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நாட்க‌ளில் பீர் குடிக்க‌ வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு பாட்டில்க‌ள் எடுத்துத் த‌ருவ‌து முத‌ல் அதை திற‌ந்து ஊற்றுவ‌து வ‌ரையிலான‌ வேலைக‌ள் என் த‌லையில் விடிந்த‌ன‌. அப்போது என‌க்கு பீர் பாட்டில்களின் பெய‌ர்க‌ள் கூட‌ அறிமுக‌ம் இல்லை.இந்த‌ ல‌ட்ச‌ண‌த்தில் வ‌ருப‌வ‌ர்க‌ள் அவைக‌ளுக்கு புனைப்பெய‌ரெல்லாம் வேறு வைத்திருந்தார்க‌ள்.அவ‌ர்க‌ள் பீர் கேட்கும் வித‌மும் என்னிட‌ம் பேசும் வித‌மும் எரிச்ச‌லை மூட்டும்.அப்போது நான் முன் புற‌ம் உள்ள‌ முடியை ம‌ட்டும் முக‌ம் ம‌றைக்கும் அள‌வு நீள‌மாக‌வும் பின் ம‌ண்டையை 'பொக்ஸ் க‌ட்டிங்'எனும் ஸ்டைலிலும் வெட்டி என் அழ‌கை பேணி வ‌ந்தேன்.குனியும் போதும் நிமிரும் போதும் முன்புற‌ முடி பொத்தென‌ ச‌ரிந்து காற்றில் ப‌ற‌ந்து அழ‌கு காட்டும்.அதில் கை வைக்காம‌ல் முக‌த்தை ஒரு சிலுப்பு சிலுப்பினால் மீண்டும் ப‌த்திர‌மாக‌ ம‌ண்டைக்கு மேல் சென்று அம‌ர்ந்து கொள்ளும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப‌டி முடி ச‌ரியும் போதும் ப‌ற‌க்கும் போதும் வ‌ழ‌க்க‌மாக‌ உண‌வ‌க‌த்திற்கு பீர் குடிக்க‌ வ‌ரும் ஒரு கூட்ட‌ம் கூச்ச‌லிடும். அடுத்த‌ முறை வ‌ரும்போது இது இருக்கக்கூடாது என‌ முடியைக் காட்டி க‌ட்ட‌ளையிடும்.நான் அவ‌ர்க‌ளிட‌ம் எதிர்த்து ஒன்றும் பேசிய‌தில்லை.அது அவ‌ர்க‌ளின் ப‌குதி.மேலும் ச‌ராச‌ரியான‌ இர‌ண்டு பேரை ச‌மாளிக்க‌வே நாய் பாடு ப‌ட‌ வேண்டும்; அவ‌ர்க‌ள் த‌டிய‌ர்க‌ள்.நிச்ச‌ய‌ம் என்னைத் துவைத்து காய‌ப் போட்டுவிடுவார்க‌ள்.தின‌ம் இர‌வு ஏழு ம‌ணியென்ப‌து என‌க்கு ந‌ர‌க‌மாக‌வே இருந்த‌து.எப்போது ம‌ணி ப‌தினொன்று ஆகிற‌தென‌ பார்த்துக்கொண்டே இருப்பேன்.ப‌தினொன்றான‌து என‌க்குத் தூக்க‌ம் வ‌ந்துவிடும்.போட்ட‌தை போட்டப‌டி போட்டுவிட்டு திரும்பிபார்க்காம‌ல் க‌டையின் ப‌ர‌ப‌ர‌ப்பினூடே மேலே ஓடிவிடுவேன்.அங்கு என‌க்காக‌ வைர‌முத்துவும் மேத்தாவும் காத்திருப்பார்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்று பிர‌ச்ச‌னை வித்தியாச‌மான‌தாக‌ தொட‌ங்கிய‌து. என்னைக் கிண்ட‌ல் செய்யும் கூட்ட‌த்தில் ஒருவ‌ன் 'ஐஸ்ல‌ வ‌ச்ச‌ கிளாஸ‌ எடுத்துவா' என்றான்.நான் ஒரு கிளாஸில் ஐஸ் க‌ட்டிக‌ளைப்போட்டு கொண்டு வ‌ந்து வைத்தேன்.கேட்ட‌வ‌ன் எகிறினான்.'ஏய் ஐஸ் கிளாஸ்டா'என்றான்.என‌க்கு அவ‌ன் கேட்ட‌து புரியாத‌தால் விழித்தேன்.ச‌ட்டென‌ த‌ண்ணீர் க‌ல‌க்குப‌வ‌ர் குளிர்சாத‌ன‌ப்பெட்டியில் கிட‌ந்து சில்லிட்டிருந்த‌ கிளாஸை எடுத்து வ‌ந்து அவ‌ர்க‌ள் அருகில் வைத்து என்னை அந்த‌ இட‌த்திலிருந்து ந‌க‌ர‌ சொன்னார்.அதோடு அவ‌ர்கள் கேலி ஆர‌ம்ப‌மான‌து.இப்போது அவ‌ர்க‌ள் சொன்ன‌ வார்த்தையெல்லாம் நினைவில் இல்லாவிட்டாலும் அவ‌ர்க‌ள் மேல் கோப‌ப்ப‌ட‌ அவ‌ர்க‌ளின் வார்த்தைக‌ளுக்கு எந்த‌ அவ‌சிய‌மும் இருக்க‌வில்லை.சாதார‌ண‌ அவ‌ர்க‌ளின் சிரிப்பும் கோப‌த்தை உந்த‌க்கூடிய‌து.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை ர‌ஜினிகாந்தை நினைத்துக்கொண்டேன்.'என்ன‌டா'என்றேன்.அதில் ஒருவ‌ன் மெதுவாக‌ எழுந்து 'ஏய் என்னா பெர‌ச்ச‌னையா?'என்றான்.என் முக‌த்துக்கு நேராக‌ அவ‌ன் மார்பு சில‌ வெட்டுகாய‌ங்க‌ளோடு நின்ற‌து.உட‌னே ர‌ஜினிகாந்த் காணாம‌ல் போனார்.அத‌ன் பின் எவ்வ‌ள‌வு முய‌ன்றும் ர‌ஜினிகாந்த் வ‌ர‌வே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;தொட‌ரும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-2531363695032394944?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/2531363695032394944/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/19.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/2531363695032394944'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/2531363695032394944'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/19.html' title='திற‌ந்தே கிட‌க்கும் டைரி...19'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-5642411685468410153</id><published>2009-07-27T21:31:00.000-07:00</published><updated>2009-07-28T19:11:39.884-07:00</updated><title type='text'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி...18</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_zEIt-0Ma0Mc/Sm5_3-hzEcI/AAAAAAAAADU/dWju2H80AoI/s1600-h/elan%5B1%5D.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5363364805899129282" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 145px; HEIGHT: 200px" alt="" src="http://3.bp.blogspot.com/_zEIt-0Ma0Mc/Sm5_3-hzEcI/AAAAAAAAADU/dWju2H80AoI/s200/elan%5B1%5D.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_zEIt-0Ma0Mc/Sm5_3-hzEcI/AAAAAAAAADU/dWju2H80AoI/s1600-h/elan%5B1%5D.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(204,0,0);font-family:arial;font-size:78%;"  &gt;&lt;em&gt;எம்.ஏ.இள‌ஞ்செல்வ‌ன்&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="COLOR: rgb(204,0,0);font-family:Arial;" &gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="COLOR: rgb(204,0,0);font-family:Arial;" &gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="COLOR: rgb(204,0,0);font-family:Arial;" &gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="COLOR: rgb(204,0,0);font-family:Arial;" &gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="COLOR: rgb(204,0,0);font-family:Arial;" &gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="COLOR: rgb(204,0,0);font-family:Arial;" &gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="COLOR: rgb(204,0,0);font-family:Arial;" &gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="COLOR: rgb(204,0,0);font-family:Arial;" &gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;எம்.ஏ.இள‌ஞ்செல்வ‌ன் ம‌து அருந்துவார் என்ப‌து நான் அதுவ‌ரை க‌ற்ப‌னை கூட‌ செய்து பார்க்க‌ முடியாத‌து. அதிலும் ஊருக்கெல்லாம் அறிவுரை சொல்லும் ஆதி.கும‌ண‌ன் ப‌ட்ட‌ப்ப‌க‌லில் ம‌து அருந்துவ‌து பெரும் அதிர்ச்சியைக் கொடுத்த‌து.எழுத்தாள‌ன் என்ப‌வ‌ன் ஒரு போத‌க‌ன்.அவன் ச‌மூக‌த்திற்காக‌ எதையாவ‌து போதித்துக்கொண்டே இருக்க‌ வேண்டும் என‌ ந‌ம்பினேன். நான் வாசிக்கும் புத்த‌க‌ங்க‌ளில் அப்போது மு.வ‌ர‌த‌ராச‌னுக்கும் முக்கிய‌ இட‌ம் இருந்த‌து.வார‌ம் ஓர் அறிவுரையைத் தேர்ந்தெடுத்து அதை க‌விதையாக்கி பெரும் ச‌மூக‌ப் ப‌ணியில் ஈடுப‌ட்டிருந்தேன்.ம‌து என‌க்கு இத‌ற்கு முன் கொடுத்த‌க் காட்சிக‌ள் இள‌ஞ்செல்வ‌னின் பால் இருந்த‌ ம‌ரியாதையைக் குறைத்த‌து.நான் ம‌ன‌த‌ள‌வில் இள‌ஞ்செல்வ‌னிட‌மிருந்து வில‌கினேன்.அதோடு அவ‌ரைச் ச‌ந்திப்ப‌தையும் குறைத்துக் கொண்டேன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இறுதியாண்டு சோத‌னை முடிந்து விடுமுறை தொட‌ங்கிய‌தும் அம்மாவுக்கு ப‌ய‌ம் வ‌ந்திருக்க‌க்கூடும். ஒன்ற‌ரை மாத‌மும் நான் ச‌ர‌வ‌ண‌னோடு செய்ய‌ப்போகும் சாக‌ச‌ங்க‌ள் அவ‌ரின் க‌ற்ப‌னையில் எட்டியிருக்க‌ வேண்டும்.என‌க்கும் ச‌ர‌வ‌ண‌னுக்கும் ஏற்ப‌ட்டிருக்கும் இடைவெளி அவ‌ர் அறியாத‌து.ப‌ள்ளி விடுமுறையில்'தாமான் க‌ங்கோங்கில்' இருந்த‌ என் மாமாவின் உண‌வ‌க‌த்தில் என்னை வேலைக்குச் சேர்த்துவிட்டார்.என‌க்கும் ச‌ர‌வ‌ண‌னுக்கு இடைவெளி மேலும் விரிவ‌டைய‌ அதுவும் ஒரு கார‌ண‌மாக‌ இருந்த‌து.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;முத‌லில் ம‌ங்குக‌ளைக் க‌ழுவுவ‌து மேசை துடைப்ப‌து போன்ற‌ அடிப்ப‌டையான‌ வேலைக‌ள் என‌க்குக் க‌ற்றுக்கொடுக்க‌ப்ப‌ட்ட‌ன‌.ஒரு சில‌ நாட்க‌ளிலேயே நான் அவ‌ற்றில் தேறிவிட்டேன்.குவிந்து கிட‌க்கும் எச்சில் ப‌டிந்த‌ ம‌ங்குக‌ள் முத‌லில் அலுப்பை மூட்டினாலும் பின்னாலில் ம‌ங்குக‌ளைக் க‌ழுவுவ‌தில் உள்ள‌ லாவ‌க‌மும் விர‌ல்களில் அவ‌ற்றை சுற்றி சுழ‌ற்றி அடுக்கி வைக்கும் பாவ‌னையும் ஒரு விளையாட்டு போல் ஆன‌து.க‌டித்து உரிஞ்ச‌ப்ப‌ட்ட‌ எலும்புத்துண்டுக‌ள் ம‌ட்டும் ப‌ல்வேறு வ‌கையிலான‌, அள‌விலான‌ ப‌ற்க‌ளை நினைவுறுத்துவ‌தாய் இருந்தன‌.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;க‌டையிலிருந்து வீடு திரும்ப‌ என‌க்கு அனும‌தி இல்லை.க‌டையின் மேல் த‌ள‌த்தில் இருந்த‌ அறையில் த‌மிழ்நாட்டுத் தொழிலாள‌ர்க‌ளோடு த‌ங்கிக் கொண்டேன்.ப‌க‌லில் க‌டுமையாக‌ உழைக்கும் அவ‌ர்க‌ளுக்கு இர‌வில் ஒரே ஆறுத‌ல் பீர் பாட்டில்க‌ள்தான்.ஏற‌க்குறைய‌ நான்கு த‌மிழ் நாட்டு ந‌ண்ப‌ர்க‌ள் போதையில் என்னைப்புடைச் சூழ‌ சுவார‌சிய‌மாக‌ப் பேசிக்கொண்டிருப்பார்க‌ள்.நான் போர்வையை த‌லை வ‌ரை இழுத்து மூடி தூங்குவ‌து போல் பாசாங்கு செய்து கொண்டிருப்பேன்.நான் அங்குத் த‌ங்கியிருந்த‌ நாட்க‌ள் முழுவ‌தும் அவ‌ர்க‌ள் என்னை பீர் குடிக்க‌ வைக்கும் க‌டும் முய‌ற்சியில் இற‌ங்கின‌ர்.மௌன‌ங்க‌ளாலும் தூக்க‌ங்க‌ளாலும் அவ‌ர்க‌ளை நிராக‌ரித்துக் கொண்டிருந்தேன்.ந‌ண்ப‌ர்க‌ளால் க‌ட்டாய‌ப்ப‌டுத்த‌ப்ப‌டுவ‌து கொடுமை.ப‌திலுக்குத் திட்ட‌ முடியாது.முற்றிலும் ஏற்க‌வும் முடியாது.திட்டாம‌ல் நிராக‌ரிக்கும் ஒரு மெல்லிய‌ கோட்டில் ப‌ய‌ணிக்க‌ வேண்டும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அதைவிட‌ பெரிய‌ கொடுமை சில‌ தின‌ங்க‌ளுக்குப் பின் என‌க்கு நிக‌ழ்ந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(204,0,0)"&gt;தொட‌ரும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-5642411685468410153?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/5642411685468410153/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/18.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/5642411685468410153'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/5642411685468410153'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/18.html' title='திற‌ந்தே கிட‌க்கும் டைரி...18'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_zEIt-0Ma0Mc/Sm5_3-hzEcI/AAAAAAAAADU/dWju2H80AoI/s72-c/elan%5B1%5D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-5580354541570643075</id><published>2009-07-27T05:48:00.002-07:00</published><updated>2009-07-28T19:11:18.496-07:00</updated><title type='text'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி...17</title><content type='html'>&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;உடும்பு, அலுங்கு,ப‌ற‌வைக‌ள் என‌ கொய்தியோ ம‌ணிய‌ம் என‌க்கு ஏற்ப‌டுத்திய‌ உண‌வு ப‌ழ‌க்க‌ங்க‌ள் ஏராள‌ம்.அவ‌ர‌து அசாத்திய‌ தைரிய‌ம் அவ‌ரின்பால் ஒரு ஈடுபாட்டை வ‌ர‌ வ‌ழைத்திருந்தது.ப‌ல‌வித‌மான‌ வில‌ங்குக‌ளைத் தின்ப‌து என்னையே நான் ஒரு மிருக‌மாக்கிக் கொள்ளும் ந‌ம்பிக்கையை ஏற்ப‌டுத்திய‌து. காடுக‌ளில் அலைந்து திரிய‌ அந்த‌ ந‌ம்பிக்கை முக்கிய‌மான‌தாக‌ இருந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;க‌ம்ப‌த்தில் ப‌ல‌ருக்கும் கொய்தியோ ம‌ணிய‌த்தின் போக்கு பிடிக்காவிட்டாலும்,பாம்புக‌ளின் புள‌க்க‌ம் அதிக‌ம் உள்ள‌ எங்க‌ள் க‌ம்ப‌த்தில் அவ‌ருக்கு முக்கிய‌த்துவ‌ம் இருந்த‌து.ப‌தினான்கு வ‌ய‌திலேயே பாம்பைக் கொள்ளும் திற‌னை நான் பெற்றிருந்தேன்.செங்க‌ல் குழியில் ப‌துங்கி கிட‌க்கும் குட்டிப்பாம்பின் மேல் கொதிநீர் ஊற்றி கொள்வ‌து முத‌ல் வீட்டில் ப‌ல‌கை இடுக்கில் ப‌துங்கி கிட‌க்கும் பாம்பின் த‌லையை ந‌சுங்குவ‌து வ‌ரை பாம்புக‌ளைக் க‌ண்ட‌தும் கொன்ற‌தும் அதிக‌ம்.ஆனால் காண்ப‌த‌ற்கு அறிதான‌ ஏற‌க்குறைய‌ 15 அடிக‌ளுக்கு மேல் நீள‌ம் உள்ள‌ ம‌லாய் நாக‌த்தை கொய்தியோ ம‌ணிய‌ம் ஒரு முறை த‌னியாளாக‌ அடித்துக் கொன்று அத‌ன் ப‌க்க‌த்தில் அம‌ர்ந்து பீடி குடித்துக்கொண்டிருந்த‌ காட்சி அவ‌ர் துணிவிற்கு ஓர் எடுத்துக்காட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;க‌ம்ப‌த்தில் ஒரு வீர‌னாக‌ விஷ‌ ஜ‌ந்துக‌ளுக்கு ச‌வாலாக‌ இருந்த‌ கொய்தியோ ம‌ணிய‌ம் ஒரு நாள் த‌ற்கொலை செய்து கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று ம‌து அருந்திவிட்டு அடிக்க‌ வ‌ந்த‌வ‌ரை ஓல‌ம்மா சொன்ன ஒரு வார்த்தை அவ‌ரைத் த‌ற்கொலைக்குத் தூண்டியிருந்த‌து.வ‌ழ‌க்க‌மாக‌க் குடிக்கும் பீருட‌ன் புற்க‌ளுக்கு அடிக்கும் ம‌ருந்தையும் க‌ல‌ந்து குடித்திருந்தார். ஓல‌ம்மா ஒன்றும் பேசாம‌ல் அழுத‌வாரே அவ‌ர் அருகில் இருந்தார்.அம்மாவும் அப்பாவும் அவ‌ரை ம‌ருத்துவ‌ ம‌னைக்கு அனுப்ப‌ ஏற்பாடுக‌ள் செய்த‌ன‌ர்.நான் கொய்தியோ ம‌ணிய‌த்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.வ‌லியில் துடித்த‌ப்ப‌டி கொய்தியோ ம‌ணிய‌ம் அம்மாவிட‌ம் முண‌ங்கினார்,"என்னை அந்த‌க் கேள்வி கேட்டுடிச்சி...".'எந்த‌க் கேள்வி' என‌ அம்மாவும் கேட்க‌வில்லை.என‌க்குத் தெரிந்துகொள்ள‌ ஆவ‌லாய் இருந்த‌து.அந்த‌ வ‌ய‌தில் தெரிந்த‌ சொற்ப‌மான‌ கொச்சை வார்த்தைக‌ளை வ‌ரிசை ப‌டுத்தி எதுவாக‌ இருக்கும் என‌ யூகித்தேன்.க‌ண்டுபிடிக்க‌ முடிய‌வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ம‌ருத்துவ‌ ம‌னையிலிருந்து வீடு திரும்பிய‌ ம‌றுநாள் மீண்டும் கொய்தியோ ம‌ணிய‌ம் மீண்டும் ம‌துவில் புல் ம‌ருந்தை க‌ல‌ந்து குடித்து இற‌ந்திருந்தார்.ஓல‌ம்மா வாயிலும் வ‌யிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதாள்.பின்ன‌ர் ஓரிரு மாத‌ம் அவ‌ரும் அதிக‌மாக‌ ம‌து அருந்தி இற‌ந்துவிட்டார்.என் வாழ்வில் இர‌ண்டாவ‌தாக‌ நான் பார்த்த‌ ம‌து சார்ந்த‌ ம‌ர‌ண‌ங்க‌ள் அவை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் ஓல‌ம்மா என்ன‌ வார்த்தை சொல்லி கொய்தியோ ம‌ணிய‌த்தைத் திட்டியிருப்பார் என‌த் தெரிய‌வில்லை.ச‌தா ஏச்சுக‌ளையும் இழிச் சொற்க‌ளையும் கேட்டே ப‌ழ‌க்க‌ப்ப‌ட்ட‌ கொய்தியோ ம‌ணிய‌த்தை கொல்ல‌ அப்ப‌டி எந்த‌ச் சொல்லுக்கு வ‌லு இருந்த‌து என‌வும் தெரிய‌வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒன்று ம‌ட்டும் உறுதி...ஓல‌ம்மா நிச்ச‌ய‌ம் இந்த‌ச் ச‌மூக‌ம் ந‌ம்பிக்கொண்டிருக்கும் 'கெட்ட‌ வார்த்தை'க‌ளில் ஒன்றையும் உப‌யோகித்திருக்க‌ மாட்டார்.அவைக‌ளுக்கு அத்த‌னை ச‌க்தி கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(204,0,0)"&gt;தொட‌ரும் &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-5580354541570643075?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/5580354541570643075/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/17_27.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/5580354541570643075'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/5580354541570643075'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/17_27.html' title='திற‌ந்தே கிட‌க்கும் டைரி...17'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-3871339934151399907</id><published>2009-07-26T21:57:00.000-07:00</published><updated>2009-07-26T22:01:32.077-07:00</updated><title type='text'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி...16</title><content type='html'>&lt;div align="justify"&gt;இர‌ண்டு வார‌த்திற்கு ஒரு முறையாவ‌து ஓல‌ம்மாவின் இர‌த்த‌த்துளிக‌ள் எங்க‌ள் வீட்டின் அஞ்ச‌டியில் சொட்டு விட்டிருக்கும். கொய்தியோ ம‌ணிய‌ம் பெரிய‌ ம‌ர‌க்க‌ட்டையைச் சும‌ந்த‌ப‌டி 'இனிமே இந்த‌ வீட்டுப்ப‌க்க‌ம் வ‌ராத‌டி' என‌த்தொட‌ங்கி ஓல‌ம்மாவின் க‌ற்பு குறித்தும் அவ‌ர் அம்மாவின் க‌ற்பு குறித்துமான‌ ச‌ந்தேக‌ம் க‌ல‌ந்த‌ வார்த்தைக‌ளை கொச்சையாக‌ உமிழ்வார். ஓல‌ம்மாவும் தான் பாதுகாப்பாக‌ இருக்கும் தைரிய‌த்தில் எங்க‌ள் வீட்டிலிருந்த‌ப‌டியே கொய்தியோ ம‌ணிய‌த்தின் சொல் அம்புக‌ளை சில‌ உப‌ரிக‌ளோடு இணைத்து மீண்டும் அவ‌ரை நோக்கியே பாய்ச்சுவார். என் அம்மா காதை மூடிய‌ப‌டி ஒரு மூலையில் அம‌ர்ந்து கிட‌ப்பார். ஓல‌ம்மாவின் கோப‌ம் தீர்ந்த‌தும் அவ‌ர் காய‌த்திற்கு ம‌ருந்து போட்டுவிடுவார். அது போன்ற‌ ச‌மய‌மெல்லாம் என‌க்கு அம்ம‌வின் மீது கோப‌மாக‌ இருக்கும். 'இவ‌ங்க‌ளுக்கெல்லாம் எதுக்கு உத‌வி செய்றீங்க‌' என‌ க‌த்துவேன். அம்மா, "உத‌வின்னு கேட்டு வ‌ந்தா செய்யாம‌ இருக்க‌க் கூடாது" என்பார். &lt;/div&gt;&lt;p align="justify"&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;கால‌ப்போக்கில் என‌க்கும் இந்த‌ சூழ‌ல் ப‌ழ‌கிவிட்ட‌து. கொய்தியோ ம‌ணிய‌ம் போதையில் ஒருவ‌ராக‌வும் தெளிந்த‌ நிலையில் வேரொருவ‌ராக‌வும் காட்சிய‌ளித்தார். தெளிவாக‌ இருக்கும் பொழுதுக‌ளில் கொய்தியோ ம‌ணிய‌ம் தாத்தாவிட‌ம் பொழுதைக்க‌ளிப்ப‌து சுவார‌சிய‌மான‌து. அவ‌ர் சில‌ மூலிகைக‌ள் குறித்து அறிந்து வைத்திருந்தார். கால் க‌ட்டைவிர‌லால் புற்க‌ளைத் த‌ட‌விய‌ப‌டி ந‌ட‌ப்ப‌வ‌ர் திடீரென‌ 'தெ...இதுதான்'என‌ சிறிதாய் இருக்கும் ஒரு வ‌கை இலையைப் ப‌றித்து மெல்வார். அந்த‌ இலையில் உள்ள‌ பால் இர‌த்த‌த்தில் க‌ல‌க்கும் போது அது வெளிப‌டுத்தும் வாடை பாம்புக‌ளை அச்ச‌ம் கொள்ள‌ச்செய்யும் என்பார்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;கொய்தியோ ம‌ணிய‌ம் வேட்டைக்குப் போவ‌தைப் பார்க்க‌வே ஆச்ச‌ரிய‌மாக‌ இருக்கும். வெரும் லாஸ்டிக் ம‌ட்டுமே அவ‌ர் ஆயுத‌ம். கூட‌வே இர‌ண்டு நாய்க‌ள் ஓடும். அரைகால் ச‌ட்டை ம‌ட்டுமே அணிந்திருப்பார். வெற்றுட‌ல். சிறு த‌ழும்புகூட‌ இல்லாம‌ல் அவ‌ர் சுற்றிவ‌ரும் காட்டிலிருந்து போன‌மாதிரியே மூட்டைநிரைய‌ உடும்புக‌ளை அள்ளிக்கொண்டு வ‌ருவார். காடு அவ‌ருக்கு ப‌ழ‌க்க‌மான‌ பிர‌தேச‌ம். காட்டுக்குள் நுழையும் போது அவ‌ர் ம‌து அருந்தி நான் பார்த்த‌தில்லை.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;ஒரு முறை அவ‌ரோடு பொழுதைக் க‌ழித்துக் கொண்டிருக்கும் போது க‌த்தி வீசுவ‌து குறித்து என்னிட‌ம் பேச‌ ஆர‌ம்பித்தார். க‌த்தி ந‌ம்மை நோக்கி வ‌ருகையில் அதை எப்ப‌டி கையாள்வ‌து என‌ அவ‌ரே வீசி அவ‌ரே த‌டுத்தும் காண்பித்தார். ச‌த்த‌த்துட‌ன் இட‌து கையால் க‌த்தியை வீசி லாவ‌க‌மாக‌ ஆள்காட்டி விர‌லுக்கும் ந‌டு விர‌லுக்கும் ந‌டுவில் அதை அட‌ங்க‌ச்செய்வ‌தை ஆச்ச‌ரிய‌மாக‌ப் பார்த்துக் கொண்டிருந்தேன். பிற‌கு க‌த்தியை என் கையில் கொடுத்து வீச‌ச் சொன்னார். கைக‌ள் ந‌டுங்கின‌. க‌த்தி த‌ன்னால் கீழே விழுந்த‌து.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;கொய்தியோ ம‌ணிய‌ம்  'பொட்டை' என்றார்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;தொட‌ரும்&lt;/span&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-3871339934151399907?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/3871339934151399907/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/16.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/3871339934151399907'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/3871339934151399907'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/16.html' title='திற‌ந்தே கிட‌க்கும் டைரி...16'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-3746910332894229809</id><published>2009-07-26T01:23:00.000-07:00</published><updated>2009-07-26T01:27:27.881-07:00</updated><title type='text'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி...15</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;ம‌து குறித்த தீராத‌ க‌ற்ப‌னையும் ப‌ய‌மும் அந்த‌ வ‌ய‌தில் என‌க்கு இருந்த‌து. ஒவ்வொரு மாத‌மும் வீட்டிற்கு வ‌ந்து சேரும் 'ப‌ய‌னீட்டாள‌ர் ச‌ங்க‌ குர‌ல்' ப‌த்திரிகையும் 'ம‌துவை ஒழிப்போம்... ம‌தியை வ‌ள‌ர்ப்போம்' என்று பிர‌ச்சார‌ம் செய்து கொண்டிருந்தது. நான் வாழ்ந்த‌ லுனாஸ் ப‌குதி சாராய‌த்திற்குப் பேர் போன‌து. எண்ப‌துக‌ளில் ந‌ச்சுக்க‌ல‌ந்த‌ சாராய‌ம் குடித்து லுனாஸ் தோட்ட‌த்தில் உள்ள ப‌ல‌ வீடுக‌ளில் பிண‌ங்க‌ள் வ‌ரிசைப் பிடித்து நின்ற‌தையும் ஒப்பாரி ஓல‌த்தில் லுனாஸ் மூழ்கி போய் கிட‌ந்த‌தையும் இன்றும் ப‌ல‌ர் நினைவில் நிறுத்தி விசாரிப்ப‌துண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கெடாவைத் தாண்டி உள்ள‌ ம‌க்க‌ளிட‌ம், நான் என‌து ஊர் பெய‌ரைச் சொல்வ‌தில் ஆர‌ம்ப‌த்திலிருந்தே  சில‌ ம‌ன‌த்த‌டைக‌ள் இருந்த‌ன‌. பிண‌ வாடையிலிருந்து தொட‌ங்கும் உரையாட‌ல்க‌ளை எதிர்கொள்வ‌து அருவருப்பான‌தாக‌ இருந்த‌து. ப‌ய‌னீட்டாள‌ர் ச‌ங்க‌ம் வெளியிட்ட‌ ஒரு கையேடும் லுனாஸில் ந‌ட‌ந்த‌ இந்த‌ச் ச‌ம்ப‌வ‌த்தைப் ஒப்பாரிப் ப‌ட‌ங்க‌ளோடு காட்டியிருந்த‌து. நான் ஆர‌ம்ப‌க்க‌ல்வி ப‌யின்ற‌ வெல்ல‌ஸிலி ப‌ள்ளியின் அருகேதான் அந்த‌ வ‌ர‌லாற்றுக்குறிய‌ சின்ன‌ங்க‌ள் காடும‌ண்டி கிட‌ந்த‌ன‌. பாதியாய் உடைக்க‌ப்ப‌ட்ட‌ வீடுக‌ளின் ம‌தில்க‌ளுக்குப் பின்னே 'அச்சிக்கா' விளையாட‌ வ‌ச‌தியாய் இருக்குமென்றாலும் க‌ண்ணுக்குத்தெரியாத‌ பிண‌ங்க‌ளின் நிழ‌ல்க‌ள் அங்கு அசைவ‌தாக‌வும் ம‌து அருந்துவ‌தாக‌வுமே என் க‌ண்க‌ளுக்குத் தெரிந்த‌ன‌.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என‌து ப‌த்தாவ‌து வ‌ய‌தில் க‌ம்போங் லாமாவிலிருந்து க‌ம்போங் செட்டிக்கு வீடு மாறி வ‌ந்த‌வுட‌ன் ம‌துவின் வாச‌னை என்னை வேறு வ‌கையாக‌த் துர‌த்தி வ‌ந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொய்தியோ ம‌ணிய‌த்தையும் ஓல‌ம்மாவையும் அநேக‌மாக‌ லுனாஸ் வ‌ட்டாராத்தில் தெரியாத‌வ‌ர்க‌ள் குறைவு. கொய்தியோ ம‌ணிய‌ம் பெரிய‌ தாதாவாக‌ ஒரு கால‌த்தில் வ‌ள‌ம் வ‌ந்த‌வ‌ர். அந்த‌மான் தீவிலிருந்து த‌ப்பித்து லுனாஸில் த‌ஞ்ச‌ம் அடைந்திருந்தார். உடும்பு வேட்டியாடுவ‌தில் அவ‌ருக்கென‌ த‌னி உக்திக‌ளை வைத்திருந்தார். இள‌மை கால‌த்தில் இருவ‌ர் முக்கிக்கொண்டு தூக்கும் மூட்டைக‌ளை த‌னி ஒருவ‌ராக‌ தூக்கி தோளில் போட்டுக்கொண்டு போவ‌தை அம்மா சொல்லி கேட்டிருக்கிறேன். ஒரு கால‌த்தில் இருந்த‌ உட‌ற்க‌ட்டு அவ‌ரின் எழுவ‌தாவ‌து வ‌ய‌திலும் 'விட்டுப்போவேனா' என‌ அவ‌ர் உட‌லிலேயே கொஞ்ச‌மாய் த‌ங்கியிருந்த‌து. கொய்தியோ ம‌ணிய‌மும் ஓல‌ம்மாவும் எங்க‌ளுக்கு அண்டை வீட்டுக்கார‌ர்க‌ளானார்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாங்க‌ள் அங்கு சென்ற‌ இர‌ண்டாவ‌து வார‌த்தில் ஓல‌ம்மா அல‌ரிய‌ப‌டி எங்க‌ள் வீடு நோக்கி ஓடி வ‌ந்தார். அவ‌ர் த‌லையில் இர‌த்த‌ம். என் ஞாப‌க‌த்தில் அவ்வ‌ள‌வு ம‌னித‌ ர‌த்த‌ம் பார்த்த‌து அதுதான் முத‌ன்முறை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;தொட‌ரும் &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-3746910332894229809?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/3746910332894229809/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/15.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/3746910332894229809'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/3746910332894229809'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/15.html' title='திற‌ந்தே கிட‌க்கும் டைரி...15'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-8130672098653400563</id><published>2009-07-22T23:13:00.000-07:00</published><updated>2009-07-22T23:20:42.227-07:00</updated><title type='text'>க‌லை இல‌க்கிய‌ விழாவில் க‌ல‌ந்துகொள்ள‌...</title><content type='html'>&lt;span style="color:#000066;"&gt;க‌லை இல‌க்கிய‌ விழாவில் க‌ல‌ந்துகொள்ள‌...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க‌ள் தொட‌ர்பு கொள்ள‌ வேண்டிய‌&lt;br /&gt;&lt;br /&gt;தொலைபேசி எண்: 0163194522&lt;br /&gt;மின்ன‌ஞ்ச‌ல் : &lt;a href="mailto:na_vin82@yahoo.com.sg"&gt;na_vin82@yahoo.com.sg&lt;/a&gt;&lt;br /&gt;                               &lt;a href="mailto:valllinamm@gmail.com"&gt;valllinamm@gmail.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அக‌ப்ப‌க்க‌ம்:      &lt;a href="http://vallinam.com.my/"&gt;http://vallinam.com.my/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;முன் ப‌திவு இல்லாத‌வ‌ர்க‌ள் நிக‌ழ்வில் க‌ல‌ந்துகொள்ள‌ அனும‌திக்க‌ப் ப‌ட‌ மாட்டார்க‌ள்&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-8130672098653400563?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/8130672098653400563/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/blog-post_7845.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/8130672098653400563'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/8130672098653400563'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/blog-post_7845.html' title='க‌லை இல‌க்கிய‌ விழாவில் க‌ல‌ந்துகொள்ள‌...'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-1700741292545622084</id><published>2009-07-22T08:20:00.000-07:00</published><updated>2009-07-22T08:51:44.535-07:00</updated><title type='text'>கலை இலக்கிய விழா</title><content type='html'>&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;இடைவேளையாக...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;இன்று ஆஸ்ட்ரோ வானவில் போயிருந்தேன். கடுமையான காய்ச்சல் மற்றும் சளி. குளிர்சாதனதின் கடுமை மேலும் என் நிலையை மோசமாக்கியது. எப்படியோ ஒரு வழியாக 'கலை இலக்கிய விழா' குறித்து பேசிவிட்டேன்.வரும் வெள்ளிக்கிழமை 'விழுதுகள்' நிகழ்வில் ஒளிபரப்பாகும். இப்போது வரை என்ன பேசினேன் எனத் தெரியவில்லை. என் கவனம் முழுவதும் உட்கார்ந்திருக்கும் நாற்காலியிலேயே இருந்தது (மன்னிக்கவும் அந்த நாற்காலிக்கு நான்கு கால் இல்லை.)அது சுழன்று கொண்டே இருந்தது. ஏற்பாட்டாளருக்கு வேறு கோபம். நான் சரியாக அமரவில்லையாம்.கொஞ்சம் உடலை திருப்பினாலே ஒரு சுழற்று சுழற்றிவிடும் இருக்கையை சமாளிக்க மேசையில் கைகளை ஊன்றிக்கொண்டேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;வருகிற 29/8/09 கலை இலக்கிய விழா நடைப்பெறுகிறது. மொத்தம் 300 பேருக்கு மட்டுமே அனுமதி. இப்போதைக்கு 200 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இன்னும் 100. நண்பர்கள் விரும்பினால் தொடர்பு கொள்ளலாம். ஒரு டிக்கெட் விலை 50.00 ரிங்கிட். இது உணவு மற்றும் 3 புத்தகங்களின் விலையையும் அடக்கியது. முன் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;'அங்க போய் வாங்கிக்கலாம்' என எண்ணியிருந்தால் மன்னிகவும். அதற்கான வாய்ப்பு இல்லை. டிக்கெட்டுகள் இல்லாதவர்களுக்கு உள்ளே நுழைய அனுமதி இல்லை. இந்நிகழ்வில் ஓவியர் சந்துருவின் ஓவிய கண்காட்சியும்,சிங்கை இளங்கோவனின் மேடை நாடகமும் ஸ்டார் கணேசனின் நிழல்படக் கண்காட்சியும் இடம்பெரும். 'வல்லினம்'இதழின் புதிய முயற்சி.முதல் முயற்சி. ஆதரவு கிடைக்கும் என நம்புகிறோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;நேர்காணல் முடிந்தவுடன் இருக்கையை விட்டு எழும்போதுதான் நிம்மதியாக இருந்தது. இரண்டாவது முறையாக இருக்கையை விட்டு எழும்போது ஏற்பட்ட நிம்மதி உணர்வு அது. முதல் அனுபவம் லண்டன் நகரில் 'தீபம்' தொலைக்காட்சிக்காக இளைய அப்துல்லா நேர்காணல் செய்தபோது ஏற்பட்டது. அதுவும் இதே போன்ற சுழலும் இருக்கைதான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;இது போன்ற இருக்கைகள் எங்கிருந்து இவர்களுக்குக் கிடைக்கின்றன என தெரியவில்லை. தெரிந்தாலாவது சில தலைவர்களுக்கு இந்த இருக்கையை பரிசளிப்பது பற்றி யோசிக்கலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;ம.நவீன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-1700741292545622084?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/1700741292545622084/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/blog-post_22.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/1700741292545622084'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/1700741292545622084'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/blog-post_22.html' title='கலை இலக்கிய விழா'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-7552094034375869373</id><published>2009-07-21T05:30:00.000-07:00</published><updated>2009-07-21T07:17:49.983-07:00</updated><title type='text'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி...14</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;இள‌ஞ்செல்வ‌னின் பேச்சைக் கேட்ப‌து இனிமையான‌ அனுப‌வ‌ம்.என்னையும் ஒரு பொருட்டாக‌ ம‌தித்து அவ‌ர் த‌ன‌து எண்ண‌ங்க‌ளைப் ப‌கிர்ந்து கொண்ட‌தை இப்போது நினைத்தாலும் ஆச்ச‌ரிய‌மாக‌ இருக்கிற‌து.அவ‌ர், தான் செய்த‌ இல‌க்கிய‌ வாத‌ங்க‌ளைத் தொகுத்து ஒரு புத்த‌க‌மாக‌ப் போட‌ எண்ணியிருந்தார்."அப்ப‌டிப் போட்டா நல்லா இருக்கும்ல‌..."என‌ வின‌விய‌வ‌ரிட‌ம் என்ன‌ சொல்வ‌தென்று தெரியாம‌ல் ஒரு மார்க்க‌மாக‌த் த‌லையாட்டி வைத்தேன். "போட‌ணும் ... போட‌ணும்" என்றார். அல்ல‌து த‌ன‌க்குத் தானே கூறிக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை அவ‌ரிட‌ம் நான் எழுதிய‌ முத‌ல் சிறுக‌தையை எடுத்துச்சென்று காட்டினேன்.ப‌டித்துப் பார்த்த‌வ‌ர் "நான் சொன்ன‌ க‌டையில‌ புத்த‌க‌ம் எடுத்து ப‌டிக்கிறீங்க‌ளா?" என‌க்கேட்டார்.பின் அவ‌ரே "நிறைய‌ ப‌டிங்க‌"என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பொறுத்த‌வ‌ரை  த‌ன‌க்குத் தானே பேசிக்கொள்வ‌தை த‌விர்க்க‌ இள‌ஞ்செல்வ‌னுக்குப் ப‌ய‌ன்ப‌ட்ட‌ க‌ருவி நான்.அப்ப‌டி ஒரு க‌ருவியாய் இருப்ப‌து என‌க்கும் பிடித்திருந்த‌து.சொற்க‌ளைச் சேக‌ரிக்கும் பெட்டி போல்.யாருக்கும் தெரியாம‌ல் ம‌றைத்து வைத்திருக்கும் ஆண‌வ‌த்தின் குர‌லை என்னிட‌ம் காட்ட‌ இள‌ஞ்செல்வ‌னுக்கு வ‌ச‌தியாய் இருந்த‌து.என‌க்கும் அதை ஏந்தி கொள்வ‌தில் எந்த‌த் த‌டையும் இருந்த‌தில்லை.ஒரு வேளை அது ஆண‌வ‌ம் என‌ அப்போது நான் அறியாம‌ல் இருந்திருக்க‌லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புதுமைப்பித்த‌னைப் பற்றியும் ஜெய‌காந்த‌ன் ப‌ற்றியும் ஓரிரு முறை கூறியுள்ளார்.புதுமைப் பித்த‌னின் சில‌ க‌தைக‌ளை அவ‌ராக‌வே கூறி அவ‌ராக‌வே விய‌ப்பார்.அவ‌ருக்குத் துணையாக‌ வேறு வ‌ழியே இன்றி நானும் விய‌ப்ப‌து போல‌ பாவ‌னை செய்வேன்.என‌க்கு அப்போது தெரிந்த‌தெல்லாம் வைர‌முத்து ம‌ற்றும் மேத்தா ம‌ட்டுமே.அந்த‌ மாபெரும் இல‌க்கிய‌ ஜாம்ப‌வான்க‌ளைப் ப‌ற்றி இள‌ஞ்செல்வ‌ன் பேசாத‌து வ‌ருத்த‌மாக‌ இருக்கும்.அப்ப‌டி அவ‌ர் பேச‌ப்போகும் ஒரு தின‌த்தில் இடையில் புகுந்து எடுத்து விட‌ வைர‌முத்து க‌விதைக‌ள் சில‌வ‌ற்றை ம‌ன‌ன‌ம்கூட‌ செய்து வைத்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனேக‌மாக‌ வெல்ல‌ஸில் த‌மிழ்ப்ப‌ள்ளியில் என்னுடைய‌ வ‌ருகையும் இள‌ஞ்செல்வ‌னுட‌னான‌ ச‌ந்திப்பும் வ‌ழ‌க்க‌த்துக்குள்ளாகிவிட்ட‌ ஒரு சூழ‌லில் இள‌ஞ்செல்வ‌னைக் காண‌ அன்றும் ப‌ள்ளிக்குச் சென்றேன்.ப‌ள்ளியில் அவ‌ர் கார் இல்லை.அந்த‌ப் ப‌ள்ளியில்தான் என‌து ஆர‌ம்ப‌ க‌ல்வியை முடித்திருந்த‌தால் ஆசிரிய‌ர்க‌ள் ப‌ல‌ர் ந‌ல்ல‌ப் ப‌ழ‌க்க‌ம்.அதில் ஒரு ஆசிரிய‌ர் "ஆதி.கும‌ண‌ன் வ‌ந்திருக்கிறார்.அவருட‌ன் வெளியேறி இருக்கிறார்" என‌க் கிசுகிசுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதி.கும‌ண‌ன் என்ற‌தும் என‌க்கு விய‌ப்பு ஏற்ப‌ட்ட‌து.அப்போது ஆதி.கும‌ண‌ன் ச‌ர்ச்சைக் குறிய‌வ‌ராக‌வும் த‌ன‌க்கென‌ மிக‌ப்பெரிய‌ வாச‌க‌ர் வ‌ட்ட‌த்தைக் கொண்ட‌வ‌ராக‌வும் இருந்தார்.அவ‌ரின் 'ஞான‌பீட‌ம்'ப‌குதி ப‌ல‌ராலும் விரும்பி வாசிக்க‌ப்ப‌ட்டு வ‌ந்த‌து.அவ‌ர‌து 'பார்வைக‌ள்'க‌ட்டுரை தொகுதியையும் வாசித்து முடித்திருந்தேன்.ம‌லேசிய‌ ந‌ண்ப‌ன், ம‌க்க‌ள் ஓசை, இத‌ய‌ம் என‌ பெரிய‌ ப‌த்திரிகை அதிப‌தியாக‌ விள‌ங்கினார் ஆதி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடித்த‌து லாட்ட‌ரி.ஆதி.கும‌ண‌னைச் ச‌ந்தித்து என‌து க‌தைகளையும் க‌விதைகளையும் கொடுத்து பிர‌சுரிக்க‌ச் செய்ய‌ வேண்டும் என‌ முடிவெடுத்தேன்.சைக்கிளை எடுத்துக்கொண்டு விரைந்தேன். லுனாஸ் ட‌வுன் முச்ச‌ந்தியில் உள்ள‌ 'ஹீத்தாம் மானிஸ்'க‌டையின் ஓர‌மாக‌ இள‌ஞ்செல்வ‌னின் பென்ஸ் கார் நின்ற‌து.க‌ருப்பு க‌ண்ணாடியால் சூழ‌ப்ப‌ட்ட‌ க‌டை அது.இதுவ‌ரை நான் உள்ளே நுழைந்த‌தில்லை.வ‌ழ‌க்க‌மான‌ க‌டைக‌ளைவிட‌ அங்கே ச‌ற்று விலை அதிக‌ம் என‌க் கேள்வி ப‌ட்ட‌துண்டு.மெதுவாக‌ க‌டையை நெருங்கினேன்.உள்ளேதான் அவ‌ர்க‌ள் இருக்க‌ வேண்டும்.இரு கைக‌ளையும் ப‌க்க‌வாட்டில் வைத்து ஒளியை ம‌றைத்த‌ப‌டி க‌ண்ணாடியில் முக‌ம் அழுத்தி உள்ளே பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இள‌ஞ்செல்வ‌னும் ஆதி.கும‌ண‌னும் சில‌ பீர் பாட்டில்க‌ளோடு க‌ண்ணாடி கிளாஸில் நுரை பொங்க‌ அம‌ர்ந்திருந்த‌ன‌ர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;- தொட‌ரும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-7552094034375869373?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/7552094034375869373/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/14.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/7552094034375869373'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/7552094034375869373'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/14.html' title='திற‌ந்தே கிட‌க்கும் டைரி...14'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-8660304707502225250</id><published>2009-07-20T08:11:00.000-07:00</published><updated>2009-07-20T08:21:03.745-07:00</updated><title type='text'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி...13</title><content type='html'>&lt;div align="justify"&gt;ச‌ர‌வ‌ண‌னுக்கும் என‌க்கும் இடையில் மெல்லிய‌ இடைவெளி விழுந்திருந்த‌து.  சொற்க‌ளால்... புன்ன‌கையால்... உத‌விக‌ளால் நிர‌ப்ப‌முடியாத‌ சூட்சுமமான‌ இட‌வெளி. அந்த‌ இடைவெளி குறித்து நாங்க‌ள் இருவ‌ருமே பேச‌ விரும்ப‌வில்லை. அது குறித்து பேசுவ‌து மேலும் பிரிவின் வேக‌த்தை அதிக‌ரிக்குமோ என்ற‌ எண்ண‌ம் எங்க‌ள் இருவ‌ருக்குமே இருந்தது. ம‌ன‌தின் ஓர் அந்த‌ர‌ங்க‌மான‌ ப‌குதி விம்பி புடைத்து அத‌ன் அதிர்வை உட‌ல் முழுதும் ப‌ர‌வ‌ செய்த‌ப‌டி இருந்தது. இப்போதும் அந்த‌ உண‌ர்வை அத‌ன் முழுத் த‌ன்மையோடு என்னால் மீட்டுக்கொண‌ர‌ முடிகிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;ச‌ர‌வ‌ண‌ன் வீட்டின் முன் நிர்ப்பேன். அவ‌ன் த‌ன‌து சைக்கிளை எடுத்துக்கொண்டு என்னோடு ப‌ள்ளிக்குக் கிள‌ம்புவான். ஓய்வு நேர‌ம் என‌க்காக‌க் காத்திருந்து சிற்றுண்டிச்சாலை நோக்கி ந‌ட‌ப்பான். வீட்டிற்கு திரும்புகையில் ஒன்றாக‌ செல்வோம். முத‌லில் அவ‌ன் வீடு வ‌ரும். நெடிய‌ மௌன‌த்தை கைவிடாம‌ல் , ஹேண்ட‌லைப் பிடித்த‌ப‌டி விர‌ல்க‌ளை ம‌ட்டும் தூக்குவான்.ச‌ம‌ய‌ங்க‌ளில் அதுவும் இல்லை. வீட்டிற்குத் திரும்பிய‌தும் அவ‌னிட‌மிருந்து வ‌ர‌ப்போகும் அழைப்புக்காக‌க் காத்திருப்பேன். அடிக்க‌டி அவ‌ன் வீட்டுத் தொலைபேசிக்கு அழைத்து குர‌ல் கேட்ட‌தும் வைத்து விடுவேன். அவ‌ன் வீட்டில் இருப்ப‌தை ம‌ட்டும் உறுதி செய்து கொள்வேன். தொலைபேசிக்குப் ப‌தில் இல்லையென்றால் அவ‌ன் என் வீடு நோக்கி வ‌ருவ‌தாக‌க் க‌ற்ப‌னை செய்து கொள்வேன்.அப்படி ந‌ம்பி ஏமாறும் ப‌ட்ச‌த்தில் அவ‌ன் யாரோ ஒரு புதிய‌ ந‌ண்ப‌னுட‌ன் ஊர் சுற்றுவ‌தாக‌ எண்ண‌ம் வ‌ரும். ம‌ன‌ம் வ‌லிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்திலும் இல‌க்கிய‌த்திலும் நான் காட்டிய‌ தீவிர‌ம் ச‌ர‌வ‌ண‌னுக்கு ம‌ன‌த்த‌டையை ஏற்ப‌டுத்தியிருந்த‌து. அதிலும் இள‌ஞ்செல்வ‌னுட‌ன் என‌க்கு ஏற்ப‌ட்ட‌ நெருக்க‌ம் அவ‌ன் எதிர்ப்பாராத‌து.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;'டே எழுத்தாள‌னுங்க‌ளே பொய் கார‌னுங்க‌டா... சும்மா பேப்ப‌ருல‌ எழுதி என்னாத்த‌டா கிழிச்சானுங்க‌... ஒரு த‌மிழ‌னுக்கு அடிப்ப‌ட்டு ர‌த்த‌ம் கொட்டும் போது தொடைக்க‌ தைரிய‌ம் வ‌ருமா? கொட்ட‌ சுறுங்கிங்க‌தான் எழுத‌ போவானுங்க‌...'எழுத்து, இல‌க்கிய‌ம்,இள‌ஞ்செல்வ‌ன் இதில் எது குறித்து பேசினாலும் ஆத்திர‌ம் அடைந்த‌வ‌ன் பின் த‌ன‌து நெடிய‌ மௌன‌த்தால் என்னைத் த‌ண்டிக்க‌த் தொட‌ங்கியிருந்தான். அவ‌ன் கூறிய‌ கார‌ண‌ங்க‌ள் என‌க்குப் பொய்யாக‌ப் ப‌ட்ட‌து. அவ‌ன் சொற்க‌ளில் அரை ஜீவ‌ன் ம‌ட்டுமே இருந்தது.நான் தொட‌ர்ந்து எழுதிக்கொண்டே இருந்தேன். ச‌ர‌வ‌ண‌ன் வில‌கி கொண்டே சென்றான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;0 தொட‌ரும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-8660304707502225250?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/8660304707502225250/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/13.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/8660304707502225250'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/8660304707502225250'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/13.html' title='திற‌ந்தே கிட‌க்கும் டைரி...13'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-85787001306466028</id><published>2009-07-19T05:07:00.000-07:00</published><updated>2009-07-19T05:10:59.944-07:00</updated><title type='text'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி...12</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;ஒவ்வொரு நாளும் ப‌த‌ற்ற‌மாக‌வே விடிந்தது. ஒரு பிரிய‌த்தை த‌க்க‌ வைத்துக்கொள்ளும் ப‌த‌ற்ற‌ம் அது. உருப்ப‌டாத‌வன், அஞ்ச‌டி கார‌ நாய், பொறுக்கி என்று கேட்டுக் கேட்டே ப‌ழ‌க்க‌ப்ப‌ட்ட‌ என் காதுக‌ளுக்கு முத‌ன் முத‌லாக‌ ந‌ம்பிக்கையான‌ வார்த்தைக‌ள் இள‌ஞ்செல்வ‌னிட‌மிருந்துதான் கிடைத்த‌ன‌. பிற‌ர் சொற்க‌ளின் மூல‌மாக‌ என்னையே நான் க‌ட்ட‌மைத்துக் கொண்ட‌ ம‌ண‌ல் சுவ‌ரு இள‌ஞ்செல்வ‌ன் மூல‌மாக‌ உதிர்ந்து உதிர்ந்து உருவ‌ம் இழ‌ந்த‌து. தொட‌ர்ந்த‌ ச‌ந்திப்புக‌ளில் இள‌ஞ்செல்வ‌ன் என் மீது வைத்த‌ ந‌ம்பிக்கையும் என்னை ந‌ம்புவ‌தற்கான‌ அடையாள‌மாய் அவ‌ர் காட்டிய‌ சின்ன‌ஞ் சிறிய‌ பிரிய‌ங்க‌ளும் ஒரு வ‌கையான‌ கூச்ச‌த்தைக் கொடுத்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;இள‌ஞ்செல்வ‌ன் வ‌ழிகாட்ட‌லில் மு.மேத்தாவையும் வைர‌முத்துவையும் முத‌ன் முத‌லாக‌ வாசிக்க‌ ஆர‌ம்பித்திருந்தேன். ஆர‌ம்ப‌த்தில் இல‌வ‌ச‌மாக‌ புத்த‌க‌ங்க‌ள் கொடுத்த‌ அந்த‌ ஆசிரியை('வீரா நாவ‌ல்' உரிமையாள‌ர்)சில‌ வார‌ங்க‌ளுக்குப் பிற‌கு ப‌ண‌ம் எதிர்ப்பார்க்க‌த் தொட‌ங்கியிருந்தார். அது குறித்து இள‌ஞ்செல்வ‌னிட‌ம் சொல்வ‌து ச‌ரியில்லை என‌ப்ப‌ட்ட‌து. தீவிர‌மாக‌ப் ப‌ண‌ம் சேர்க்க‌த் தொட‌ங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முத‌லில் பினாங்கு செல்வ‌தைத் த‌விர்த்தேன். வீட்டில் ம‌ளிகைப் பொருட்க‌ள் வாங்கும் பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டேன். பொருட்க‌ளின் விலை திடீரென‌ உய‌ர்ந்திருப்ப‌தைக் க‌ண்டு அம்மா அதிர்ச்சிய‌டைந்தார். அதோடு க‌டைக்கார‌ர்க‌ள் என்னைச் சின்ன‌ப்ப‌ய‌ல் என்று ஏமாற்றுவ‌தாக‌ ந‌ம்பினார். இப்ப‌டி இர‌ண்டு வார‌ம் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு உழைத்தாலே ஒரு புத்த‌க‌ம் வாட‌கைக்கு எடுப்ப‌த‌ற்கான‌ ப‌ண‌ம் சேர்ந்துவிடும்.ஒரு புத்த‌க‌ம் என‌க்கு ஒரு வார‌த்திற்குத் தாங்க‌வில்லை. மேலும் ப‌ண‌ம் ச‌ம்பாதிக்க‌ வேண்டும்.புத்த‌க‌ம் வாங்க‌ வேண்டும். வேறு வ‌ழியில்லை ப‌ள்ளியில் க‌விதைக‌ள் விற்க‌த்தொட‌ங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது எங்க‌ள் ப‌ள்ளியில் நிரைய‌ பேர் எப்போதும் போல‌ அப்போதும் காத‌ல் வ‌ய‌ப்ப‌ட்டிருந்த‌ன‌ர். ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ பொத்தி பொத்தி வைத்த‌ அவ‌ர்க‌ள் காத‌லை தெரிவிக்க‌வும் அன்பைப் ப‌கிந்துகொள்ள‌வும் அவ‌ர்க‌ளுக்கு அவ‌ச‌ர‌மாக‌க் க‌விதை தேவைப்ப‌ட்ட‌து. பார்ப்ப‌வ‌ர்க‌ளிட‌மெல்லாம் 'ம‌க்க‌ள் ஓசை'வாங்கும்ப‌டி நான் பிர‌ச்சார‌ம் செய்து கொண்டிருந்த‌தால் ப‌ல‌ரும் என‌க்கு எழுத‌ வ‌ரும் என‌ அடையாள‌ம் க‌ண்ட‌ன‌ர்.த‌ங்க‌ள் உண‌ர்வுக‌ளை நான் எப்ப‌டியெல்லாம் க‌விதையாக்க‌ வேண்டும் என்று ம‌ன‌முருகி வ‌ர்ணிப்ப‌ர்.ப‌ள்ளி முடிவ‌த‌ற்குள் நான் அவ‌ர்க‌ள் சொல்ல‌ நினைத்த‌தை க‌விதையாக்கி கொடுத்துவிடுவேன். ஒரு க‌விதைக்கு 50 காசு கிடைக்கும்.என் அரைகுறை த‌மிழ் அப்போதே என‌க்கு 50 காசு கொடுத்த‌து. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில‌ர் எழுதிய‌ க‌விதையை வாசித்து காட்ட‌ச் சொல்வார்க‌ள்.ஒவ்வொரு வ‌ரிக்கும் பின்ன‌ர் 'அப்ப‌டினா... அப்ப‌டினா 'என‌க் கேட்க‌ நான் விள‌க்க‌ உரையையும் ஆற்றிய‌ப‌டி செல்வேன்.'இத‌தாண்டா ம‌ச்சு(எங்க‌ள் ஊரில் ம‌ச்சான் என்ப‌து ம‌ச்சியாக‌ திரிந்து பின் ம‌ச்சுவாக‌ மாறியிருந்தது)நான் எதிர்ப்பார்த்தேன்...'என‌ க‌விதையைக் க‌ண்ணில் ஒற்றிக்கொண்டு செல்வார்க‌ள்.இப்ப‌டி செல்ப‌வ‌ர்க‌ள் மிக‌க் குறைவான‌வ‌ர்க‌ள்தான்.பெரும்பாலோர் 'ம‌ச்சு...அது 'ஈ' கிளாஸ் ப‌டிக்குதுடா இதெல்லாம் புரியாதுடா...சின்னாங்கா எழுதுடா...நான் அவ‌ள‌ ல‌வ் ப‌ண்ணுற‌ன்டா...ப‌ய‌ந்து ஓடிட‌ போகுதுடா'என‌ கெஞ்சுவார்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற‌வ‌ர்க‌ளுக்கு எழுதுவ‌து மிக‌ சுல‌ப‌ம்...&lt;br /&gt;&lt;br /&gt;'நீ ஒரு நிலா&lt;br /&gt;இனிய‌ பலா'...என்ப‌ன‌ போன்ற‌ வ‌ரிக‌ள் இருந்தால் போதுமான‌து.அவ‌ர்க‌ள் தேவை ஒன்றே ஒன்றுதான். க‌விதையில் க‌ண்டிப்பாக‌ 'ம‌யில்,நிலா,வான‌வில்...'போன்ற‌ சொற்க‌ள் இருக்க‌ வேண்டும்.இந்த‌ சொற்க‌ளுக்காக‌ அவ‌ர்க‌ள் எத்த‌னை முறை வேண்டுமானாலும் ஐம்ப‌து சென் செல‌வு செய்ய‌த் த‌யாராக‌ இருந்த‌ன‌ர்.இவ‌ர்க‌ள் மூல‌ம் என‌க்கு ஒன்றே ஒன்று புல‌ப்ப‌ட்ட‌து. 'க‌விதை எல்லோருக்கும் புரியும்ப‌டி இருக்க‌ வேண்டும்.'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒரு ஜ‌ன‌ர‌ஞ்ச‌க‌ க‌விஞனாக‌ உருவாகிக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-85787001306466028?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/85787001306466028/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/12.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/85787001306466028'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/85787001306466028'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/12.html' title='திற‌ந்தே கிட‌க்கும் டைரி...12'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-2587253938722491435</id><published>2009-07-17T06:36:00.000-07:00</published><updated>2009-07-17T06:45:33.486-07:00</updated><title type='text'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி...11</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;நான் போகும் போது இள‌ஞ்செல்வ‌ன் அலுவ‌ல‌க‌த்தில் இல்லை. ப‌ள்ளி காண்டினில் அம‌ர்ந்து தேனீர் அருந்தி கொண்டிருந்தார். என்னைக் க‌ண்ட‌தும் "ந‌வீன் வாங்க‌" என்ற‌வ‌ர் என‌க்கும் தேனீரை காண்டினில் ப‌ணித்தார். "உங்க‌ க‌விதையெல்லாம் ப‌டிச்சேன். ந‌ல்லா இருக்கு. நீங்க அதிக‌ம் வாசிக்க‌ணும். வாசிக்கிற‌ ப‌ழ‌க்க‌ம் உண்டா?"என்றார்.&lt;br /&gt;"உண்டு"என்றேன் அழுத்த‌மாக‌.&lt;br /&gt;"எந்த‌க் க‌விஞ‌ர்க‌ளை வாசித்திருக்கிறீர்க‌ள்"என்றார்.&lt;br /&gt;"அக்கினி,ஜாசின் தேவ‌ராஜ‌ன், பா.ராமு,வ‌ன‌ஜா"என்றேன். என்னை ஏற‌ இற‌ங்க‌ பார்த்த‌வ‌ர்&lt;br /&gt;"ம‌ற்ற‌ மூவ‌ர் ச‌ரி, யார் அந்த‌ வ‌ன‌ஜா?" என்றார்.&lt;br /&gt;"ந‌ய‌ன‌த்துல‌ இத‌ய‌ம் துடிக்கிற‌து ப‌குதிக்கு எழுதுவாங்க‌. பெரிய‌ க‌விஞ‌ர் சார்" என்றேன். ந‌ல்ல‌ க‌விஞ‌ர்க‌ளையெல்லாம் இள‌ஞ்செல்வ‌னுக்குத் தெரியாதது வ‌ருத்த‌மாக‌ இருந்த‌து. இள‌ஞ்செல்வ‌ன் கொஞ்ச‌ நேர‌ம் அமைதிகாத்தார். அவ‌ர் ப‌ள்ளியில் உள்ள‌ ஒரு ஆசிரியையை அழைத்தார். அந்த‌ ஆசிரியை 'வீரா நாவ‌ல்'எனும் புத்த‌க‌க் க‌டையைப் 'பாயா பெசாரில்'தொட‌ங்கி ந‌ட‌த்தி வ‌ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு ச‌ற்று வித்தியாச‌மாக‌, த‌மிழ் புத்த‌க‌ங்க‌ளை வாட‌கைக்கு விடப்ப‌ட்ட‌து. புத்த‌க‌ விலையில் 25% ம‌ட்டுமே வாட‌கை. இள‌ஞ்செல்வ‌ன் அவ‌ரிட‌ம் என்னை அறிமுக‌ம் செய்து சில‌ புத்த‌க‌ங்க‌ளின் பெய‌ர்க‌ளைக் கூறி,என‌க்கு அவ‌ற்றைத் த‌ரும்ப‌டி ப‌ணித்தார். அந்த‌ ஆசிரியையும் எந்த‌ குறிப்பும் எடுக்காம‌ல் த‌லையை த‌லையை ஆட்டிக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ‌ர் சென்ற‌வுட‌ன் இள‌ஞ்செல்வ‌ன் மிக‌ இய‌ல்பாக‌ப் பேச‌த்தொட‌ங்கினார்."நான் கொஞ்ச‌ம் ச‌ண்ட‌கார‌ன். இந்த‌ ம‌ர‌பு க‌விஞ‌ர்க‌ளோட‌ ஆர‌ம்ப‌த்துல‌ நிரைய‌ ச‌ண்டை போட்டிருக்கேன்.அண்மையில‌ சீனி நைனா 'க‌ட‌லோர‌க் க‌விதைக‌ள்'ன்னு எழுத்தாள‌ர் ச‌ங்க‌ம் செஞ்ச‌ புதுக்க‌விதை திற‌னாய்வ‌ 'க‌ட‌லோர‌க் க‌ழுதைக‌ள்னு' உங்க‌ள் குர‌ல்லு கிண்ட‌ல் ப‌ண்ணியிருக்கிறாரு.ப‌டிச்சீங்க‌ளா?"என‌ வின‌வினார்.&lt;br /&gt;&lt;br /&gt;'யார் சீனி நைனா?...லுனாஸுல‌ சீனி விக்கிற‌ ஒரே த‌மிழ் க‌டை அம்புல‌ங்க‌டை.க‌டைக்கார‌ர் பேரு அம்ப‌ல‌ம்'என‌ கேட்க‌ நினைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் ப‌திலுக்குக் காத்திருக்காம‌ல், "அவ‌ருக்கு நான் ப‌திலுக்குப் போட்டேன் 'நைனாக்க‌ள் நாக்கு வ‌ளித்த‌ மைனாக்க‌ள்'ன்னு".அத‌ன் பின்ன‌ர் இள‌ஞ்செல்வ‌னின் பேச்சுக‌ள் நீண்ட‌து.என‌க்குப் பெரும் ப‌குதி விள‌ங்க‌வில்லை.அவ‌ர் விர‌ல்க‌ளில் ஏற்ப‌ட்ட‌ மெல்லிய‌ ந‌டுக்க‌ம்  ம‌ட்டும் என் க‌வ‌ன‌த்தை ஈர்த்த‌ப‌டி இருந்த‌து.இள‌ஞ்செல்வ‌ன் பேச்சுக‌ளில் பெரும்பாலும் அவ‌ர் ம‌ர‌புக்க‌விஞ‌ர்க‌ளோடு செய்த‌ வாக்குவாத‌ங்க‌ளும் இல‌க்கிய‌ விவாத‌ங்க‌ளுமே இருந்த‌ன‌.அவையெல்லாம் முத‌லில் சுவார‌சிய‌மாக‌வும் பின்ன‌ர் அலுப்பையும் கொடுத்த‌ன‌.அவ‌ருக்காக‌ ஏதாவ‌து செய்ய‌வேண்டும் போல் இருந்தது. அத‌ன் மூல‌ம் அவ‌ருட‌னான‌ ந‌ட்பை வ‌லுப்ப‌டுத்த‌ எண்ணினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உட‌லில் வ‌ர்ம‌ம் உள்ள‌ இர‌ண்டு ப‌குதிக‌ளையும் அவ‌ற்றைத் தீண்ட‌ வேண்டிய‌ முத்திரைக‌ளையும் அப்போது சில‌ம்ப‌ ஆசிரிய‌ர் உத‌வியால் ஓர‌ள‌வு அறிந்து வைத்திருந்தேன். இள‌ஞ்செல்வ‌ன் சொன்ன‌ப் ப‌ட்டிய‌லில் யாராவ‌து ஒருவ‌ரின் மேல் அவ‌ற்றைப் பிர‌யோகித்துப் பார்க்கும் ஆர்வ‌ம் அப்போது ச‌ம்ப‌ந்த‌ம் இல்லாம‌ல் தோன்றிய‌து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;- தொட‌ரும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-2587253938722491435?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/2587253938722491435/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/11.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/2587253938722491435'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/2587253938722491435'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/11.html' title='திற‌ந்தே கிட‌க்கும் டைரி...11'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-7522673310404298506</id><published>2009-07-16T21:05:00.000-07:00</published><updated>2009-07-16T21:46:07.281-07:00</updated><title type='text'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி...10</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;சட்டென தோன்றும் எல்லா ஆர்வமும் எப்போது வேண்டுமானாலும் என்னைவிட்டு நீங்கிவிடும் அபாயம் இன்றளவும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. மிகவும் நான் திட்டமிட்டு ஆர்வமாகச் சந்திக்கச் செல்லும் நண்பர்கள், அவர்கள் வீட்டை அடையும் தருணத்தில் அலுப்புக்குறியவர்களாக மாறிவிடுகின்றனர். ஆர்வமாக வாங்கும் புத்தகங்கள் பல மாதங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன. விரும்பிய நண்பர்கள் தொலைபேசி எண்களை எடுப்பதில் தாமதம் ஏற்படுத்துகிறேன். இளஞ்செல்வன் என்னுள் தோன்றிய தருணத்திலேயே அழியவும் தொடங்கினார். அவர் கண்களில் என் கவிதைகள் தட்டுப்படாதது வருத்தமாக இருந்தது.மீண்டும் அவரைச் சந்திக்கும் எண்ண‌ம் இல்லை.என‌க்கு இந்த‌க் க‌தை, க‌விதையெல்லாம் தோதுப‌டாது என‌ முடிவெடுத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;க‌விதையையெல்லாம் மூட்டை க‌ட்டிவைத்து விட்டு, இர‌ண்டு வார‌ங்க‌ள் ச‌ர‌வ‌ண‌னோடு சுற்றி அழைந்தேன். 'பாடாங் கோத்தா'வில் மோட்டார் ப‌ந்தைய‌த்தில் ஈடுப‌டுவ‌து ம‌ன‌திற்கு தெம்பை அளித்த‌து. அடுத்த‌வ‌ரின் க‌வ‌ன‌ம் ந‌ம் மீது ப‌ட‌ வேண்டும் என்ற‌ எண்ண‌ம் சில‌ருக்கு வெற்றியையும் சில‌ருக்கு இழ‌ப்புக‌ளையும் த‌ருகிற‌து. அந்த‌ எண்ண‌மே என்னை அலைக்க‌ழிக்க‌ வைத்த‌து. முடி ஸ்டைலை அடிக்க‌டி மாற்றுவ‌து,கைக‌ளை விட்டு சைக்கிள் ஓட்டுவ‌து,புது பேட்ட‌னில் கால்ச‌ட்டை தைப்ப‌து என‌த் தொட‌ங்கி மோட்டார் ப‌ந்தைய‌ம் விடுவ‌தில் வ‌ந்து நின்ற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சர‌வ‌ணனிட‌ம் அப்போது மோட்டார் இருந்த‌து. ப‌ந்தைய‌ம் விடும் அள‌வுக்கு அத‌ன் த‌ர‌ம் இல்லை.' பாடாங் கோத்தாவில்' வேறு ந‌ண்ப‌ர்க‌ள் மோட்டாருட‌ன் இருப்பார்க‌ள். ப‌ல‌ நூறு ரிங்கிட் செல‌வில் அவ‌ர்க‌ள் மோட்டார், ப‌ந்த‌ய‌த்திற்கென‌ த‌யார் செய்ய‌ப்ப‌ட்டிருக்கும்.  கேட்டுப் பெற்றுக்கொள்ள‌லாம். பாயா பெசார் ப‌குதியில் உள்ள‌வ‌ர்க‌ள். ஒருவ‌ருட‌ம் வெல்ல‌ஸிலி மாரிய‌ம்ம‌ன் கோயில் திருவிழாவுக்கு வ‌ந்து இர‌வோடு இர‌வாக‌ வெட்டுப்ப‌ட்டு உயிர் இழ‌க்க‌ வேண்டிய‌வ‌ர்க‌ளை ச‌ர‌வ‌ண‌ன் காப்பாற்றியிருந்தான்.அவ‌ர்க‌ள் க‌ண்க‌ளில் ஆர‌ம்ப‌த்தில் ந‌ன்றி இருந்து பின் ந‌ட்பாக‌ மாறியிருந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாடாங் கோத்தா ப‌ட்ட‌ர்வோர்த்தில் உள்ள‌ ப‌குதி. ந‌ன்கு அக‌ல‌மான‌ சாலை. இர‌வில் அத‌ன் போக்குவ‌ர‌த்து குறைந்திருந்த‌தால் மோட்டார் ப‌ந்தைய‌ம் விடும் இட‌மாக‌ கால‌ப்போக்கில் மாறிருந்தது. அதை சில‌ர் ச‌ட்ட‌விரோத‌ மோட்டார் ப‌ந்தைய‌ம் என்ற‌ன‌ர். ச‌ட்ட‌ம் ப‌ற்றியெல்லாம் அப்போது எங்க‌ளுக்கு அவ்வ‌ள‌வாக‌த் தெரியாத‌தால் அது ப‌ற்றியெல்லாம் க‌வ‌லை ப‌ட‌வில்லை. மேலும்  ஏதாவ‌து ஒன்றை மீறுவ‌தை ம‌ட்டுமே அப்போதைய‌ வாழ்வின் முக்கிய‌மான‌ க‌டைமையாக‌ச் செய்து வ‌ந்தோம். இப்போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என‌க்கு ஒரு ப‌ந்தைய‌ம் தேவைப்ப‌ட்ட‌து. ப‌ந்த‌ய‌த்தின் மூல‌ம் ம‌ன‌ம் அட‌ங்கிய‌து. ப‌ந்தைய‌த்தின் மூல‌ம் ஆண‌வ‌த்துக்கு ஆகார‌ம் கிடைத்த‌து. ம‌ன‌துட‌ன் போட்டியிட‌ முடிந்த‌து. எழுத்தை ...க‌விதையைச் சோம்பேரிக‌ளுக்கான‌ சாத‌ன‌மாக‌ ந‌கைக்க‌ முடிந்த‌து. க‌விதை எழுதுகையில் வ‌ன்முறை இல்லை. இட‌ரினால் உயிர் இழ‌ப்போம் என்ற‌ அபாய‌ம் இல்லை. இர‌த்த‌ம் இல்லை. எதிரி இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாடாங் கோத்தாவிலிருந்து ப‌க்க‌ம்தான் 'ப‌ந்தாய் பெர்ஸே'. திருந‌ங்கைக‌ளின் சாம்ராஜிய‌ம் நிர‌ம்பிய‌ இட‌ம். ப‌ந்தைய‌த்தில் தோல்வி அடைந்தாலும் வெற்றி அடைந்தாலும் (பெரும்பாலும் தோல்விதான்) இறுதியில் அங்குதான் த‌ஞ்ச‌ம் அடைவோம். அங்கு ச‌ர‌வண‌னுக்கு நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ள் உண்டு. அவ‌னுக்காக‌ அவ‌ர்க‌ள் செல‌வு செய்ய‌ த‌யாராக‌ இருந்த‌ன‌ர். அவ‌ர்க‌ளோடு பேசிக்கொண்டிருக்கும் க‌ண‌ங்க‌ள் இன்ப‌மான‌து. சீண்ட‌ல்க‌ளிக‌ளிலும் கிண்ட‌ல்க‌ளிலும் நேர‌ம் போவ‌து தெரியாது. அவ‌ர்க‌ள் காட்டும் பொய்யான‌ கோப‌மும் காம‌மும் சோக‌மும் இர‌சிக்கும்ப‌டியாக‌ இருந்த‌ன‌. ச‌ர‌வ‌ண‌ன் அவ‌ர்க‌ளிட‌ம் ப‌கிர‌ங்க‌மாக‌வே 'ஓவ‌ரா ந‌டிக்காதிங்க‌டி'என்பான். ஆப‌த்து இல்லாவிட்டால் பொய்கூட‌ சுவார‌சிய‌மிக்க‌தாக‌வே என‌க்குப் ப‌டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்க‌ளை க‌ண‌க்கில் எடுக்காம‌லேயே எந்த‌வித‌ ஆர்வ‌மும் செலுத்தாம‌லேயே ச‌ரியாக‌ இர‌ண்டாவ‌து வார‌த்தில் இள‌ஞ்செல்வ‌னின் ஞாப‌க‌ம் வ‌ந்த‌து.மீண்டும் ஒருமுறை போய் பார்த்தால் என்ன‌ என்று தோன்றிய‌து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;- தொட‌ரும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-7522673310404298506?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/7522673310404298506/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/10.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/7522673310404298506'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/7522673310404298506'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/10.html' title='திற‌ந்தே கிட‌க்கும் டைரி...10'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-2520174362429141857</id><published>2009-07-15T03:44:00.000-07:00</published><updated>2009-07-15T04:37:46.774-07:00</updated><title type='text'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி...9</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;என் உயிர் எழுத்து...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இர‌ண்டு மாத‌ங்க‌ளில் 5 க‌விதைக‌ள் 'ம‌க்க‌ள் ஓசை' நாளித‌ழில் பிர‌சுர‌ம் ஆகியிருந்த‌து.ஓர‌ள‌வு ந‌ண்ப‌ர்க‌ள் ம‌த்தியில் நானும் என்னால் ம‌க்க‌ள் ஓசை ப‌த்திரிகையும் பிர‌ப‌ல‌ம் ஆன‌து. த‌மிழ் ப‌டிக்க‌த் தெரிந்த‌ அனைவ‌ரும் 'ம‌க்க‌ள் ஓசை' ப‌டிப்பார்க‌ள் என‌ முத‌லில் த‌வ‌றாக‌ ந‌ம்பியிருந்தேன்.லுனாஸ் ட‌வுனில் அப்போது ஒரே ஒரு ஒட்டுக்க‌டையில் த‌மிழ்ப் ப‌த்திரிகைக‌ள் விற்றுக்கொண்டிருந்தார்க‌ள்.அங்கு மொத்த‌மே வ‌ருவ‌து 5 'ம‌க்க‌ள் ஓசைக‌ள்'தான்.ஒன்றை நான் வாங்கிவிடுவேன்.மீத‌ம் உள்ள‌ நான்கை வாங்குக் அதிஷ்ட‌சாளிக‌ளை தேடியும் கிடைக்க‌வில்லை.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் க‌வித‌யைப் ப‌ற்றி பேசுவ‌த‌ற்கோ அத‌ன் 'உன்ன‌த‌ங்க‌ளை' என்னிட‌ம் கேட்டு அறிந்து கொள்ள‌வோ ந‌ண்ப‌ர்க‌ள் எவ‌ரும் இல்லை.அப்போதுதான் எழுத்தாள‌ர் எம்.ஏ.இள‌ஞ்செல்வ‌ன் நான் ஆர‌ம்ப‌ க‌ல்வி க‌ற்ற‌‌ 'வெல்ல‌ஸிலி த‌மிழ்ப்ப‌ள்ளிக்குத்' த‌லைமை ஆசிரிய‌ராக‌ வ‌ந்துள்ளார் என‌ கேள்விப்ப‌ட்டேன்.இள‌ஞ்செல்வ‌ன் எழுத்தாள‌ர் என்ப‌தோ அவ‌ர் என்ன‌ எழுதியுள்ளார் என்ப‌து ப‌ற்றியோ அப்போது ஒன்றுமே என‌க்குத்தெரியாது. அவ‌ர் நிச்ச‌ய‌ம் 'ம‌க்க‌ள் ஓசை'வாங்கியிருப்பார் என‌ ம‌ட்டும் ந‌ம்பினேன்.அதிலும் 'ம‌.ந‌வீன்,லூனாஸ்' என‌ பிர‌சுர‌மாகியிருக்கும் என‌து க‌விதைக‌ளைப் ப‌டித்து 'யார் அந்த‌ நவீன் அதுவும் இந்த‌ ஊரில்...' என‌த் தேட‌த் தொட‌ங்கியிருக்க‌வும் கூடும் என‌ ஆழ் ம‌ன‌ம் அழுத்த‌மாக‌ ந‌ம்பிய‌து.அவ‌ரைச் ச‌ந்திக்க‌ வேண்டும் என்ற‌ ஆர்வ‌ர் துளிர்விட‌ தொட‌ங்கிய‌ போது ஒரு நாள் சைக்கிளை எடுத்துக்கொண்டு புற‌‌ப்ப‌ட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெல்ல‌ஸ்லி த‌மிழ்ப்ப‌ள்ளிக்கும் எங்க‌ள் வீட்டுக்குமான‌ இடைவெளி ஐநூறு மீட்ட‌ர்தான். அது ஒரு சாயுங்கால‌ வேளை.ப‌ள்ளியில் திரு.ராமு மாணிக்க‌ம் (எம்.ஏ.இள‌ஞ்செல்வ‌னின் இய‌ற்பெய‌ர்)த‌னியே அம‌ர்ந்து கோப்புக‌ளைச் ச‌ரி பார்த்துக்கொண்டிருந்தார்.யார் அனும‌தியும் இல்லாம‌ல் அலுவ‌ல‌க‌த்தைக் க‌ட‌ந்து அவ‌ர் அறைக்க‌த‌வைத் த‌ட்டினேன்.ஏறிட்டு கேள்விக்குறியோடு பார்த்தார்.என்னை ஓர் எழுத்தாள‌னாக‌ அறிமுக‌ம் செய்து கொண்ட‌போது கேள்விகுறிக‌ள் உட‌னே விள‌கி ஆச்ச‌ரிய‌க்குறி தொற்றிக்கொண்ட‌ன‌.அத‌ற்கு மேல் ஒன்றும் பேசாம‌ல் என் க‌விதைக‌ளைக் காட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சில‌ நிமிட‌ங்க‌ள் க‌விதைக‌ளைப் புர‌ட்டினார்.என்னை ந‌ம்பிக்கையோடு ஏறிட்ட‌வ‌ர் 'என் ம‌க‌ளுக்குத் திரும‌ண‌ ஏற்பாடுக‌ள் ந‌ட‌க்கின்ற‌ன‌...ரொம்ப‌ பிஸியா இருக்கேன்...நீங்க‌ இர‌ண்டு வார‌ம் க‌ழிச்சி வ‌ந்து பாருங்க‌...ம‌ற‌ந்துடாதிங்க‌...என்னை உங்க‌ள் க‌விதைக‌ள் க‌வ‌ராட்டினா வ‌ர‌ வேண்டாமுன்னு சொல்லிருப்பேன்...உங்க‌ளால் க‌விதை எழுத‌ முடியும்...க‌ண்டிப்பா வ‌ர‌ணும்.'என் க‌விதைக‌ள் இள‌ஞ்செல்வ‌ன் கையில் இருந்த‌ன‌.'க‌விதைக‌ள் ப‌த்திர‌ம் சார்'என்றேன்.அன்போடு சிரித்தார்.த‌ட்டிக்கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'உங்க‌ளால் க‌விதை எழுத‌ முடியும்' என‌ அவ‌ர் சொன்ன‌து ஆண‌வ‌த்திற்கு உறுத்த‌லாக‌ இருந்த‌து.அதிலும் அவ‌ர் என் க‌விதைக‌ளைப் ப‌டித்த‌தில்லை என்ப‌து மேலும் அதிர்ச்சியையும் ஏமாற்ற‌த்தையும் கொடுத்த‌து. நான் அவ‌ரிட‌ம் க‌விதை க‌ற்க‌ போக‌வில்லை.நான் எதிர்ப்பார்த்த‌து அங்கீகார‌ம்.'ரொம்ப‌ ந‌ல்லா இருக்கே உன் க‌விதை'என்ற‌ சில‌ சொற்க‌ள்.அவ‌ர் யார் என‌க்கு க‌விதை இனிதான் வ‌ரும் என்று சொல்ல‌ ...வெறுப்பாக‌ இருந்தது.வீட்டிற்குச் சென்ற‌தும் குவிந்து கிட‌ந்த‌ ந‌ய‌ன‌ம்,வான‌ம்பாடி,ம‌க்க‌ள் ஓசை, ஞாயிறு இத‌ழ்க‌ள் என‌ ஒன்றுவிடாம‌ல் புர‌ட்டினேன்.ஒன்றிலும் எம்.ஏ.இள‌ஞ்செல்வ‌ன் என்ற‌ பெய‌ர் கொண்ட‌ ப‌டைப்புக‌ள் ஒன்று கூட‌ இட‌ம்பெற‌வில்லை.த‌ர‌ம் இல்லாத‌தால் அவ‌ர் ப‌டைப்புக‌ள் நிராக‌ரிக்க‌ப் ப‌ட்டிருக்க‌க் கூடும் என‌த் தோன்றிய‌து.ம‌ன‌ பார‌ம் கொஞ்ச‌ம் குறைந்து நிம்ம‌தியாக‌ இருந்த‌து.'நிச்ச‌ய‌ம் ந‌ம்மைவிட‌ இள‌ஞ்செல்வ‌ன் பெரிய‌ எழுத்தாள‌ர் இல்லை' என‌ முடிவெடுத்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt; -  தொட‌ரும் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-2520174362429141857?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/2520174362429141857/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/9_15.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/2520174362429141857'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/2520174362429141857'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/9_15.html' title='திற‌ந்தே கிட‌க்கும் டைரி...9'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-5771346761299274180</id><published>2009-07-14T21:58:00.000-07:00</published><updated>2009-07-14T22:00:30.899-07:00</updated><title type='text'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி...8</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;க‌விதைக‌ளுட‌னே வாழ்ந்த‌ கால‌ம் அது.க‌ண்ணில் அக‌ப்ப‌டும் அனைத்தையும் க‌விதையாக்கிவிட‌ ம‌ன‌ம் துடித்த‌து.முத‌லில் என்னை அந்நிய‌னாக‌ப் பார்த்த‌ ச‌ர‌வ‌ண‌ன் பின்ன‌ர் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ ஏற்றுக்கொண்டான். நாங்க‌ள் இருவ‌ருமாக‌ச் சேர்ந்து மொழி ஆராய்ச்சியில் இற‌ங்கினோம்.அதுவ‌ரை பிர‌யோக‌த்தில் இருந்த‌ அத்த‌னைக் கெட்ட‌ வார்த்தைக‌ளும் எங்க‌ளுக்கு அப‌த்த‌மாக‌ப் ப‌ட்ட‌து. அத்த‌னையும் வெறும் உட‌ல் உறுப்பின் பெய‌ர்க‌ள் அல்ல‌து பிற‌ப்பு குறித்தான‌ எள்ள‌ல்க‌ள்.கொஞ்ச‌ம் அதிக‌ம் போனால் ந‌ம‌க்கு நெருங்கிய‌ உற‌வின் உட‌ல் உறுப்புக‌ள்.மொத்த‌மே இவ்வ‌ள‌வுதான் கெட்ட‌வார்த்தை. இவ‌ற்றிற்கு கெட்ட‌வார்த்தை என‌ப் பெய‌ர் வைத்த‌தே த‌வ‌று என‌ப் ப‌ட்ட‌து. த‌மிழில்தான் இந்த‌ க‌தி என்றால் சீன‌,ம‌லாய் மொழியிலும் இதே நிலைதான். கெட்ட‌ வார்த‌தைக‌ள் என்ப‌தே ந‌ம்மை ஏமாற்றும் க‌ற்ப‌னை என‌ புரிந்து போன‌து. என‌வே நாங்க‌ளே எங்க‌ளுக்கான‌ கெட்ட‌ வார்த்தைக‌ளை உருவாக்குவ‌து என‌ முடிவெடுத்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த‌ விஷ‌ய‌த்தில் ச‌ர‌வ‌ண‌னுக்கு நான் தான் குரு. அத‌ற்கு முன்பு கெட்ட‌வார்த்தைக‌ளாக‌ அங்கீகார‌ம் பெற்றிருந்த‌ சில‌ சொற்க‌ளைச் சேர்த்தோம்.அவ‌ற்றோடு இய‌ல்பான‌ இன்னும் பிற‌ சொற்க‌ளை புகுத்தி மூன்று நான்கு சொற்றொட‌ரில் ஒரு சில‌ கெட்ட‌ வார்த்தைக‌ளை உருவாக்கினோம்.அவை ஒரு காட்சியைக் கொடுத்தன‌. ஒரு க‌விதை போல‌ எதிர்பாராத‌ அதிர்ச்சியைக் கொடுத்த‌ன‌. உருப்புக‌ளின் செய‌ல்பாடுக‌ளில் முர‌ண்க‌ளை புகுத்திப் பார்ப்ப‌து எங்களின் கெட்ட‌ வார்த்தைத் த‌த்துவ‌ங்க‌ளில் முத‌ன்மையான‌து.எந்த‌க் கார‌ண‌த்தைக் கொண்டும் நாங்க‌ள் த‌யாரித்த‌ கெட்ட‌வார்த்தைக‌ளில் யாதொரு உற‌வையும் குறிப்பிடாம‌ல் பார்த்துக்கொண்டோம்.த‌வ‌று செய்த‌வ‌னைத் திட்டும் போது அது அவ‌ர்க‌ள் சார்ந்த‌ யாரையும் குறிப்பிட‌க்கூடாது என்ப‌து ச‌ர‌வ‌ண‌னின் கோட்பாடு.உல‌க‌ம் போற்ற‌ப்போகும் புதிய‌ இல‌க்கிய‌ வ‌டிவை உருவாக்கும் தீவிர‌த்தில்தான் நானும் ச‌ர‌வ‌ண‌னும் செய‌ல்ப‌ட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாங்க‌ள் உருவாங்கிய‌ கெட்ட‌ வார்த்தைக‌ளை ம‌ன‌ன‌ம் செய்து கொண்டோம்.த‌வ‌றுதலாக‌ உச்ச‌ரித்தால் அத‌ன் காத்திர‌ம் குறைந்து போக‌லாம். ந‌ண்ப‌ர்க‌ளிடையே பேசும்போது சாத‌ர‌ண‌மாக‌வே கொச்சையில் திட்டிக்கொள்ளும் வ‌ழ‌க்க‌ம் அப்போது இருந்த‌து. எங்க‌ள் கெட்ட‌ வார்த்தையைப் ப‌ய‌ன்ப‌டுத்தும் ச‌ரியான‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்திற்குக் காத்திருந்தோம்.ப‌டியாத‌ சுருட்டை முடி கொண்ட‌வ‌னான‌தால் ச‌ர‌வ‌ண‌னை நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ள் 'ஒட்ட‌டை' என்றே அழைப்ப‌ர்.ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு அழைக்க‌த் துணிவில்லை.அன்று பேச்சினூடே ஒருவ‌ன் இய‌ல்பாக‌ ச‌ர‌வ‌ண‌னை 'ஒட்ட‌டை' என‌ அழைக்க‌த் தொட‌ங்கினான். கிடைத்த‌து ச‌ந்த‌ர்ப்ப‌ம்...சேமித்து வைத்திருந்த‌ அத்த‌னையையும் அவ‌ன் ஒருவ‌னுக்கே செல‌வ‌ழித்தோம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ப‌லியான‌வ‌ன் விழி பிதுங்கி நின்றான். எங்க‌ள் கெட்ட‌ வார்த்தைக்கு நிக‌ராக‌ அவ‌னிட‌ம் ஒரு சொல் கூட‌ அக‌ப்ப‌ட‌வில்லை.அவ‌னுக்கு எங்க‌ள் கெட்ட‌ வார்த்தையைப் புரிந்து கொள்ள‌வே நிரைய‌ அவ‌காச‌ம் தேவைப்ப‌ட்ட‌து. எங்க‌ள் சொற்க‌ளின் வ‌ன்மையை க‌ற்ப‌னை செய்த‌வ‌ன் க‌ண்க‌ல‌ங்க‌த் தொட‌ங்கினான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றி...வெற்றி...எங்க‌ள் முத‌ல் முய‌ற்சி வெற்றிய‌டைந்த‌து.ச‌ர‌வ‌ண‌ன் முத‌ன்முத‌லாக‌ என்னைக் க‌விஞ‌னாக‌ ஏற்றுக்கொண்டான்.அவ‌ன் க‌ணிப்பில் க‌விஞ‌னுக்கான‌ த‌குதி கெட்ட‌ வார்த்தையில் இருந்திருக்கிற‌து.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;- தொட‌ரும்&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-5771346761299274180?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/5771346761299274180/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/9.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/5771346761299274180'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/5771346761299274180'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/9.html' title='திற‌ந்தே கிட‌க்கும் டைரி...8'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-2776628670606058330</id><published>2009-07-14T07:44:00.000-07:00</published><updated>2009-07-14T07:45:46.551-07:00</updated><title type='text'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி‍...7</title><content type='html'>&lt;div align="justify"&gt;என்ன‌தான் ஹீரோ ஹிச‌மெல்லாம் செய்தாலும் ப‌ள்ளியைப் பொருத்த‌வ‌ரை ப‌ந்து விளையாடுப‌வ‌ர்க‌ள்தான் உண்மையான‌ க‌தாநாய‌க‌ர்க‌ள். ப‌ந்து விளையாடுப‌வ‌ர்க‌ளுக்கு அதிக‌ள‌வு தோழிக‌ள் இருந்த‌ன‌ர். என‌க்கு ப‌ந்தை பார்த்தாலே அல‌ர்ஜி.இன்றுவ‌ரை எவ்வ‌ள‌வு முய‌ன்றும் ஒரு ப‌ந்துகூட‌ நான் உதைத்துப் ப‌ற‌ந்த‌தே இல்லை.காற்ப‌ந்து விளையாட்டு என் வாழ்வில் விளையாடிய‌ விளையாட்டுக‌ளை ம‌ட்டும் ஒரு த‌னி நாவ‌லாக‌ எழுத‌லாம்.ச‌ர‌வ‌ண‌ன் என்னைப்போல் இல்லை.ஆனாலும் என‌க்காக‌ அவ‌னும் விளையாட‌ப்போவ‌தை த‌விர்த்தே வ‌ந்தான். எங்க‌ள் இருவ‌ருக்கும் பூப்ப‌ந்து ந‌ன்றாக‌ வ‌ச‌ப்ப‌ட்ட‌து.பின்னாலில் அது பெண்க‌ளுக்கான‌ விளையாட்டு என‌ நாங்க‌ளே முடிவெடுத்து குறைத்துக்கொண்டோம்.பெண்க‌ளைக் க‌வ‌ர்வ‌தில் ச‌ர‌வ‌ண‌னுக்குப் பிர‌ச்ச‌னை இல்லை.அவ‌ன் அழ‌க‌ன்.எளிய‌ உடையில் கூட‌ க‌வ‌ரும் ப‌டி தெரிவான்.ஆனால் நான்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;க‌ருத்த‌ உருவ‌ம்; பேசினால் நான்கு வார்த்தைக்கு ஒரு வார்த்தை திக்கும்; மெலிந்து கிட‌ப்பேன்.எந்த‌ பெண் பிள்ளைக‌ளும் நிச்ச‌ய‌ம் என்னை ஏறெடுத்தும் பார்க்க‌மாட்டார்க‌ள்.ஏதாவ‌து செய்தேயாக‌ வேண்டும்.இருக்க‌வே இருக்கிற‌து,என‌க்குத் தெரிந்த‌ கொஞ்ச‌ம் த‌மிழும்...க‌விதையும்.க‌விதை எழுத‌ இட‌ம் வேண்டுமே.ஏதோ ஒரு த‌மிழ்ப் ப‌ட‌த்தில் நிழ‌ல்க‌ள் ர‌வி ந‌தியோர‌ம் அம‌ர்ந்து வெள்ளை ஜிப்பா போட்டுக்கொண்டு க‌விதை எழுதுவார்.பின்ன‌ர் த‌ன் க‌ர‌ க‌ர‌த்த‌க் குர‌லில் வாசிப்பார்.ஒரு ப‌ழைய‌ வெள்ளை ஜிப்பா இருந்த‌து...ந‌திக்கு நாயாய் பேயாய் அலைந்து இறுதியில் 'தாமான் கீஜாங்'கில் இருந்த‌ புத்த‌ர் கோயிலைக் க‌ண்டுபிடித்தேன்.அந்த‌க் கோயில் ந‌தியோர‌ம் அமைந்திருந்த‌து.இன்னும் சொல்வ‌தானால் ஒரு ந‌தி வ‌லைவின் இட‌வெளியில் இருந்தது.கோயிலை சுற்றிலும் ஆல‌ ம‌ர‌ம் விழுதுக‌ள் விட்டிருந்த‌து.பிற‌ந்த‌து முத‌ல் க‌விதை...&lt;br /&gt;&lt;br /&gt;0 காத‌ல் தோல்வி&lt;br /&gt;ஆல‌ம‌ர‌ம்&lt;br /&gt;தாடி வ‌ள‌ர்க்கிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைக்கு ம‌ட்டும் ஆயிர‌ம் முறையாவ‌து அந்த‌க் க‌விதையை வாசித்துப் பார்த்திருப்பேன்.நான் எழுதிய‌ க‌விதையே வெவ்வேறு அர்த்த‌ங்க‌ளை என‌க்குத் த‌ர‌த் தொட‌ங்கிய‌து.யாரிட‌மாவ‌து வாசித்துக் காட்ட‌ வேண்டும்.ச‌ர‌வ‌ண‌னிட‌ம் சொன்னால் ந‌கைப்பான்.ப‌த்திரிகைக்கு அனுப்புவ‌து என‌ முடிவு செய்தேன்.இந்த‌ ஒரு க‌விதையை போட‌மாட்டார்க‌ள்.மூளையை க‌ச‌க்கிப் பிழிந்து மேலும் நான்கு க‌விதைக‌ள் எழுதினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;0 பிண‌ங்க‌ள்&lt;br /&gt;புத‌க்க‌ப்ப‌டுகின்ற‌ன‌&lt;br /&gt;அசைவ‌ன் வ‌யிற்றில்...&lt;br /&gt;&lt;br /&gt;0 க‌ர‌ண்ட் த‌டையில் க‌வ‌லை&lt;br /&gt;க‌ண்ணீர் வ‌டிக்கிற‌து&lt;br /&gt;மெழுகுவ‌ர்த்தி...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப‌டி ஒரு க‌விதை பிர‌சுர‌மாக‌ மேலும் நான்கு க‌விதைக‌ளைச் சேர்த்து எழுதி, உட‌ன் க‌விதையைவிட‌ நீள‌மாக‌ அறிமுக‌க் க‌டித‌மெல்லாம் எழுதி ம‌க்க‌ள் ஓசை ப‌த்திரிகைக்கு (அப்போது அக்கினியால் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ வார‌ப்ப‌த்திரிகை.ஒவ்வொரு வார‌மும் குறைந்த‌ ப‌ட்ச‌ம் 15 முத‌ல் 20 க‌விதைக‌ளாவ‌து பிர‌சுரித்தார்க‌ள்.)அனுப்பி வைத்தேன்.அனுப்பிய‌ இர‌ண்டாவ‌து வார‌த்தில் க‌விதை எந்த‌ மாற்ற‌மும் இல்லாம‌ல் பிர‌சுர‌மான‌து.ஒரு சுப‌யோக‌ சுப‌தின‌த்தில் நான் க‌விஞ‌னாகி விட்டிருந்தேன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- தொட‌ரும் &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-2776628670606058330?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/2776628670606058330/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/7.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/2776628670606058330'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/2776628670606058330'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/7.html' title='திற‌ந்தே கிட‌க்கும் டைரி‍...7'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-2789704706438766058</id><published>2009-07-14T01:49:00.001-07:00</published><updated>2009-07-14T01:49:57.150-07:00</updated><title type='text'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி...6</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இன்று நினைக்கும் போது எதுவும் நியாம‌ம் இல்லாத‌து போல‌ தோற்ற‌ம் அளிக்கிற‌து. ஆனால் பெரும் பான்மை ம‌க்க‌ளால் தொட‌ர்ந்து அடிமை ப‌ட்டு கிட‌க்கும் நாங்க‌ள் எங்க‌ளுக்கான‌ சுத‌ந்திர‌த்தை அகிம்சை வ‌ழி தேடி பெரும் அவ‌காச‌மும் வாய்ப்பும் அப்போது குறைவு என்ப‌து ம‌ட்டுமே உண்மை.சாதியின் பெய‌ரால், இன‌த்தின் பெய‌ரால், ம‌த‌த்தின் பெய‌ரால் ஒவ்வொரு நாளும் கீழாக‌ ந‌ட‌த்த‌ப்ப‌டும் எம் ச‌கோத‌ர‌ர்க‌ளுக்கு இன்றுவ‌ரை இடைநிலைப்ப‌ள்ளிக‌ளில் எந்த ‌வ‌கையான‌ பாதுகாப்பு வேலிக‌ளும் இல்லை என்ப‌தே நித‌ர்ச‌ன‌ம்.இன்றைய‌ இய‌ந்திர‌ வாழ்வில் 'அடுத்த‌வ‌னுக்கு என்ன‌ ந‌ட‌ந்தால் என்ன‌?' என‌ வீட்டைப்பூட்டிக்கொண்டு தொலைக்காட்சியில் ம‌ட்டுமே உல‌கைப் பார்க்கும் ஒரு ச‌மூக‌ம் இடைநிலை ப‌ள்ளிமுத‌ல் ப‌ல்கலைக்க‌ழ‌க‌ம் வ‌ரை இருக்க‌வே செய்கிற‌து.அவ‌ர்க‌ளால் அர‌சாங்க‌த்திற்கு உய‌ர்த‌ர‌ கூலிக‌ளாக‌ இருக்க‌ ம‌ட்டுமே முடியும்.அப்படி இருந்துவிட்டுப்போனாலும் பாத‌க‌மில்லை.ஆனால் இந்த‌க் கூட்ட‌ம்தான் புல்லுறுவிகளாக‌வும் எட்ட‌ப்ப‌ர்க‌ளாக‌வும் மாற‌வும் செய்கிற‌து.வேறு வ‌ழியே இல்லை 'க‌ளை' பிடுங்க‌த்தான் வேண்டியுள்ள‌து.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிகார‌த்தை எதிர்ப்ப‌து எழுத்தாள‌னின் முத‌ல் ப‌ணி என‌ இன்று ஒவ்வொரு திருப்ப‌த்திலும் நினைத்துக்கொள்கிறேன்.அத‌ற்கான‌ வேரை இடைநிலைப்ப‌ள்ளியில் என‌க்கு ஆழ‌ ஊன்றிய‌வ‌ன் ச‌ர‌வ‌ண‌ன்.அதிகார‌த்தை நோக்கி உண்மையின் குர‌லை அத‌ற்கு ம‌றுவ‌ருட‌மும் நாங்க‌ள் இன்னும் ஆழ‌மாக‌க் கொடுத்தோம். எங்க‌ளின்................இடைநிலைப்ப‌ள்ளியில் இன்றும் அது நினைவில் கொள்ள‌ப்ப‌டுகிற‌து.ஒவ்வொரு ஆண்டும் ந‌ன்னெறி க‌ழ‌க‌த்தால் ஏற்பாடு செய்ய‌ப்ப‌டும் ஒரு கூட்ட‌த்தில் எங்க‌ள் ப‌ட‌மே ஒளிவ‌ட்டில் ஏற்ற‌ப்ப‌டுகிற‌து.அதை நானும் இதுவ‌ரைப் பார்த்ததில்லை.கைக‌ளை ஓங்கி கூட்ட‌மாக‌ கோஷ‌ம் போட்டு, வ‌குப்ப‌றைக்குள் நுழையாம‌ல் ம‌ரிய‌ல் செய்த‌ எங்க‌ளை பார்த்த‌ இளைய‌ ந‌ண்ப‌ர்க‌ள் இப்ப‌டி கூறின‌ர்"அண்ணா ஒரு வேளை உங்க‌ள புடிச்சி உள்ளுக்கு வ‌ச்சிருந்தாங்க‌ண்ணா?" &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற‌ கேள்விக‌ள் எழாத‌ வ‌ய‌து அது.சாலையில் அதிக‌ ப‌ட்ச‌ம் வேக‌மாய் மோட்டார் ஓட்டுவ‌து ப‌ற்றியும் மோட்டார் ப‌ந்தைய‌ம் இடுவ‌து ப‌ற்றியும் ஆயுத‌ங்க‌ளை எதிர்கொண்டு ஓடுவ‌து ப‌ற்றியும் கேள்வியே இல்லாத‌ வ‌ய‌து.நிமிட‌த்திற்கு நிமிட‌ம் வாழ்ந்த‌ வ‌ய‌து.வேற்று இன‌த்தானோடு சண்டையிட்ட‌ ஒரு ச‌க‌ ந‌ண்ப‌னை ம‌ட்டும் எந்த‌ முன் எச்ச‌ரிக்கையும் இல்லாம‌ல் நிர்வாக‌ம் ப‌ள்ளியைவிட்டு நீக்கினால் வ‌ன்முறையில் ஈடுப‌டுவ‌து த‌விர‌ வேறென்ன‌ செய்ய‌ முடியும்.அதிக‌ ப‌ட்ச‌ம் வ‌குப்ப‌றை க‌ண்ணாடிக‌ளும் குறைந்த‌ ப‌ட்ச‌ம் 'ம‌ஞ்ச‌ள்' முக‌ங்க‌ளும் உடைக்க‌ப்ப‌ட்ட‌ன‌.மூன்றாவ‌து நாளில் ந‌ண்ப‌ன் ப‌ள்ளியில் இருந்தான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில‌ விஷ‌ய‌ங்க‌ளுக்கு பொறுமை தோதுப‌டாது என‌ அப்போதே பிடிப‌ட்ட‌து. எங்க‌ள் குழு கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ பிள‌வு ப‌ட்டுக்கொண்டிருந்த‌து. மூன்றாம் ப‌டிவ‌த்திற்குப்பின் சில‌ ந‌ண்ப‌ர்க‌ள் வேறு ப‌ள்ளிக‌ளுக்கு மாறின‌ர்.சில‌ர் ப‌ள்ளியை விட்டு நின்ற‌ன‌ர்.சில‌ர் போலி டெக்நிக் ப‌டிக்க‌ச்சென்ற‌ன‌ர்.கூட்ட‌ம் குறைந்த‌து.ஆனாலும் ப‌ழைய‌ ப‌ய‌ம் அனைவ‌ருக்கும் இருக்க‌வே செய்த‌து.நான்காம் ப‌டிவ‌த்தை ஹ‌னிமூன் வ‌ருட‌ம் என்றார்க‌ள் ஆசிரிய‌ர்க‌ள். ப‌ரீட்சைக‌ள் குறைவு.அடுத்த‌ வ‌ருட‌ம்தான் எஸ்.பி.எம்.க‌ல்வியில் மிக‌வும் பின் த‌ங்கி இருந்தேன்.என்னைவிட‌ ச‌ர‌வ‌ண‌ன் மோச‌ம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என‌க்கு இள‌ஞ்செல்வ‌ன் ஞாப‌க‌ம் அடிக்க‌டி வ‌ர‌த்தொட‌ங்கிய‌ கால‌ம் அது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;br /&gt;- தொட‌ரும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-2789704706438766058?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/2789704706438766058/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/6.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/2789704706438766058'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/2789704706438766058'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/6.html' title='திற‌ந்தே கிட‌க்கும் டைரி...6'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-9189746100506245437</id><published>2009-07-12T21:45:00.000-07:00</published><updated>2009-07-12T21:49:11.784-07:00</updated><title type='text'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி‍‍‍...5</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;எங்க‌ள் ஊர் போலிசுக்குப் பொதுவாக‌வே நாங்க‌ள் ப‌ய‌ப்ப‌டுவ‌தில்லை. ச‌ர‌வ‌ண‌னின் அப்பா முன்னால் அர‌சாங்க‌ ஊழிய‌ரான‌தினாலும் காவ‌ல்துரையில் உய‌ர்ம‌ட்ட‌ அதிகாரிக‌ள் வ‌ரை அவ‌ருக்கு ந‌ண்ப‌ர்க‌ள் என்ப‌தாலும் அன்று சில‌ எச்ச‌ரிக்கைக‌ளோடு விடுவிக்க‌ப்ப‌ட்டோம். அதுவ‌ரை கைக‌ள் இர‌ண்டையும் பின்புற‌மாக‌க் க‌ட்டி வெற்றுட‌ம்பில் வெயிலில் ம‌ண்டியிட்டு நிற்ப‌தை ப‌ள்ளியே வேடிக்கைப் பார்த்த‌து. ச‌ர‌வ‌ண‌ன் கூறினான் 'இதுதான்டா ச‌ம‌ய‌ம் உட‌ம்ப‌ ந‌ல்லா முறுக்கிக் காட்டு...ச‌ர‌க்குங்க‌ பாக்குதுல்ல‌...'.&lt;br /&gt;&lt;br /&gt;ச‌ர‌வ‌ண‌னுக்குக் சுருட்டை முடி. எப்ப‌டி சீவினாலும் பெரிதாக‌ ஒன்றும் மாற்ற‌ம் காணாது. என‌க்குதான் ப‌ர‌ட்டை. முன்புர‌ முடிக‌ள் முக‌த்தை முழுதுமாக‌ ம‌றைக்கும் ப‌டியான‌ நீள‌ம். அனைவ‌ரையும் வ‌குப்புக்குள் அனுப்பும் போது என்னையும் ச‌ர‌வ‌ண‌னையும் ம‌ட்டும் க‌ட்டொழுங்கு ஆசிரிய‌ர் உள்ளே அழைத்தார். முன்புற‌ம் நீண்டிருந்த‌ முடியைக் க‌ற்றையாக‌ப் பிடித்தார்.என்னிலிருந்து பிரித்துக் குப்பையில் வீசினார். ச‌ர‌வ‌ண‌னுக்கு ஒரு அரை விழுந்த‌து. இத‌ற்கு மூல‌க்கார‌ண‌ம் நாங்க‌ள்தான் என‌ ஏதோ ஒரு ந‌ரி காட்டிக்கொடுத்திருக்கிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;காட்டிக்கொடுப்ப‌து போட்டுக்கொடுப்ப‌து ஈன‌ப்பிர‌விக‌ளின் செய‌ல் என‌ சர‌வ‌ண‌ன் க‌ர்ஜித்தான். எங்க‌ள் ம‌த்தியில் ஒரு க‌ருப்பு ஆடு இருப்ப‌தை அறிந்து கொண்டோம். அடிப்ப‌ட்ட‌ வேற்று இன‌த்து மாண‌வ‌ர்க‌ளுக்கு எப்போதும் ஒரு ப‌ழ‌க்க‌ம் உண்டு. அவ‌ர்க‌ள் ஆசிரிய‌ர்க‌ளிட‌ம் ச‌ரண‌டைய‌ மாட்டார்க‌ள். அவ‌ர்க‌ளுக்குப் பிடித்த‌தெல்லாம் அடிக்கு அடிதான். போலிஸில் கூட‌ அவ‌ர்க‌ள் வாய் திற‌க்க‌வில்லை. என்னிட‌ம் குத்துப்ப‌ட்டு முக‌ம் வீங்கிய‌வ‌ன் ம‌ட்டும் அவ்வ‌ப்போது முறைத்த‌ப‌டி இருந்தான். அத‌ற்கு அர்த்த‌ம் என் முக‌த்தையும் அது போல் வீங்க‌வைப்ப‌துதான். அவ‌ன் அடித்தால் என் முக‌ம் வீங்காது. முக‌மே இல்லாம‌ல் போகும் அபாய‌ம் ம‌ட்டும் உண்டு என்ப‌தால் அவ‌னை நேர்க்கொண்டு பார்க்காம‌ல் இருந்தேன். இங்குக் காட்டிக்கொடுத்த‌து ஒரு த‌மிழ‌ன்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் ச‌ர‌வ‌ண‌னும் த‌னியாக‌ அம‌ர்ந்து ச‌ந்தேக‌த்திற்குறிய‌ ந‌ப‌ர்க‌ளை ஒரு ப‌ட்டிய‌ல் போட்டோம். 'உன்னை அவ‌ன் என்னா சொன்னான் தெரியுமா...','அன்னிக்கு அவ‌ன் உம்மேல‌ உள்ள‌ க‌டுப்ப‌ எப்ப‌டி காட்டுனான் தெரியுமா?' என‌ அடிக்க‌டி சொற்க‌ளைப் பிர‌யோகிக்கும் சில‌ குத‌ப்பிற‌ப்புக‌ளில் மூன்று பேரைக் க‌ண்ட‌டைந்தோம். இர‌ண்டே நாள் குற்றவாளி பிடிப்ப‌ட்டான். விசார‌ணைத் தொட‌ங்கிய‌து. ச‌ர‌வ‌ண‌ன் பேசிக்கொண்டிருந்தான். அப்போதைக்கு என‌க்குத்தெரிந்த‌ கொஞ்ச‌ ந‌ஞ்ச‌ த‌மிழை வைத்துக்கொண்டு "போன‌து எம் ம‌யிரு இல்ல‌டா...உயிரு"என‌ வ‌ச‌ன‌மெல்லாம் பேசினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இம்முறை ச‌ர‌வ‌ண‌ன் முத‌ல் அடியில் ஆர‌ம்பித்தான். நான் தொட‌ர்ந்தேன். தோட்ட‌த்துக்கும் செம்மண்சாலைக்கும் இடையில் பொருத்த‌ப்ப‌ட்டிருக்கும் ர‌ம்ப‌ம் போன்ற‌ இரும்பு பால‌த்தில் அவ‌ன் த‌லையை வைத்து இழுத்தோம். அவ‌ன் த‌லை முடி பிய்த்துக்கொண்டு வ‌ந்த‌து. ச‌ர‌வ‌ண‌ன் கூறினான்...'ம‌யிருக்கு ம‌யிருடா'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- தொட‌ரும்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-9189746100506245437?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/9189746100506245437/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/5.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/9189746100506245437'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/9189746100506245437'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/5.html' title='திற‌ந்தே கிட‌க்கும் டைரி‍‍‍...5'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-1064496059713191386</id><published>2009-07-12T18:34:00.000-07:00</published><updated>2009-07-12T19:36:24.309-07:00</updated><title type='text'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி...4</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஜிம் செட் ஒன்றை அப்பா வாங்கி வீட்டில் போட்ட‌தோடு ந‌ண்ப‌ர்க‌ள் குழு வீட்டிற்கு அடிக்க‌டி வ‌ர‌த்தொட‌ங்கிய‌து.உட‌ற்க‌ட்டின்மீது அதிக‌ம் ஆர்வ‌ம் கொண்டிருந்த‌ கால‌ம் அது.ப‌ள்ளிவிட்டு வ‌ந்த‌வுட‌ன் நானும் ச‌ர‌வ‌ண‌னும் உட‌ற்ப‌யிற்சி செய்ய‌த் தொட‌ங்கிவிவோம்.உட‌ற்ப‌யிற்சி செய்வ‌தில் ச‌ர‌வ‌ண‌ன் அதிக‌ம் ஈடுபாடு காட்டுவான்.அத‌ற்கு மேல் முடியாது என‌ ப‌லுவை நான் இற‌க்கும் போது அவ‌ன் அப்போதுதான் தொட‌ங்கிய‌து போல‌ வேக‌மாக‌ முடுக்குவான்.ச‌ர‌வ‌ண‌னுக்குத் த‌ன் கால்க‌ள் குறித்து தாழ்வு ம‌ன‌ப்பான்மை இருந்த‌து.உட‌லுக்கு ஏற்றார்போல் இல்லாம‌ல்,மெலிந்த‌ கால்க‌ள் அவ‌னுக்கு.எப்ப‌டியும் அவ‌ற்றை ப‌ருக்க‌ச்செய்ய‌ வேண்டுமென்ப‌தில் தீவிர‌மாக‌ இருந்தான்.அத‌ற்காக‌ எவ்வ‌ள‌வு மென‌க்கெட‌வும் த‌யாராக‌ இருந்தான்.சீன‌ர்க‌ளின் கால்க‌ள் பெருத்து இருக்க‌ ப‌ன்றி இறைச்சிதான் கார‌ண‌மென‌ ப‌ன்றி இறைச்சியை த‌ன‌துண‌வில் அதிக‌ம் சேர்த்துக்கொள்வான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்க‌ள் உட‌லில் ஓர‌ள‌வில் மாற்ற‌ம் ஏற்ப‌ட்ட‌தும் அள‌வில்லா ஆன‌ந்த‌ அடைந்தோம்.கைக‌ள் ந‌ன்கு முறுக்கேறி இருந்த‌ன‌.எந்த‌ நேர‌மும் மொட்டைக்கைச் ச‌ட்டையுட‌ன் லுனாஸை உலா வ‌ர‌த்தொட‌ங்கினோம்.ப‌ள்ளியிலும் ச‌ட்டையை ம‌டித்துவிட்டுக்கொண்டோம்.மூச்சை இழுத்து த‌ம்பிடித்து நெஞ்சை தூக்கி ந‌ட‌ப்ப‌து ஒரு க‌தாநாய‌க‌னுக்குரிய‌ க‌வ‌ன‌த்தை எங்க‌ள் மீது ப‌ட‌ வைக்கும் என‌ அழுத்த‌மாக‌ ந‌ம்பிய‌ கால‌ங்க‌ள் அவை.சில‌ கால‌ங்க‌ளில் ப‌யிற்சியின் பிர‌திப‌ளிப்பு உட‌லில் ந‌ன்கு புல‌ப்ப‌ட‌த்தொட‌ங்கிய‌து.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாம் ப‌டிவ‌ ப‌ள்ளி விடுமுறை தொட‌ங்கும் முன்பாக‌ ஏற்ப‌ட்ட‌ க‌ல‌வ‌ர‌ம்...(அதை க‌ல‌வ‌ர‌ம் என்றுதான் சொல்ல‌வேண்டும்).......... இடைநிலைப்ப‌ள்ளியில் இன்றும் நினைவு கூர்வ‌ர்.தொட‌ர்ந்து 1 வார‌ம் ஆயுத‌ங்க‌ளோடு திரிந்த‌ கால‌ங்க‌ள் அவை.இ.எக்ஸ்.பைப் மோட்டாரின் கிய‌ர் ச‌ங்கிலியை ச‌ர‌வ‌ண‌ன் புதிய‌ ஆயுத‌மாக‌ எங்க‌ளுக்கு அறிமுக‌ம் செய்திருந்தான். ந‌ல்ல‌ நீள‌ம்.மெலிதாக‌க் கைக்குப் பிடிக்க‌ வ‌ச‌தியாக‌ இருந்த‌து.ச‌ண்டைக்கான‌ திட்ட‌த்தையெல்லாம் நானும் ச‌ர‌வ‌ண‌னும்தான் வ‌குப்போம்.அத‌ன்ப‌டி ச‌பைக்கூட‌லில் அந்த‌ச் ச‌ண்டையை அர‌ங்கேற்ற‌ வேண்டுமென‌ முடிவுசெய்திருந்தோம்.ச‌ர‌வ‌ண‌னுக்கு என‌து அடியில் ந‌ம்பிக்கை இருந்த‌து.3 வ‌ருட‌ங்க‌ள் சில‌ம்ப‌ம் ப‌ல‌கியிருந்த‌தில் எதிரியை ஒரே குத்தில் வீழ்த்தும் உக்தியை ஓர‌ள‌வு அறிவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ச‌பைக்கூட‌ல் ந‌ட‌ந்து கொண்டிருந்த‌து.க‌ட‌ந்த‌ வார‌ம் ந‌ட‌ந்த‌ ச‌ண்டையைப்ப‌ற்றி ஒழுங்கு ந‌ட‌வ‌டிக்கை ஆசிரிய‌ர் கோப‌மாக‌ப் பேசிக்கொண்டிருந்தார்.எல்லாவ‌ற்றுக்கும் கார‌ண‌ம் இந்திய‌ மாண‌வ‌ர்க‌ள் என்றார்.எட்டிப்பார்த்தால் தொலைவில் நான் குத்த‌ வேண்டிய‌வ‌ன் வாயில் எதையோ மென்ற‌ப‌டி நின்று கொண்டிருந்தான்.ச‌ர‌வ‌ண‌ன் காதில் கிசு கிசுத்தான்...'தோ பாருடா...எத‌ ப‌த்தியும் நினைக்காதே.த‌மிழ‌ன்னா கேவ‌ல‌மா?க‌றுப்பு தோலுன்னா எல‌க்கார‌மா?ஒரு குத்துதான்...ஒரே குத்துதான்.அதோட‌ அவ‌ன் எழுந்திருக்க‌க் கூடாது.கூட‌ இருக்கிற‌துல்லாம் எலிங்க‌.ப‌ய‌ந்து ஓடிடுங்க‌.போன‌வார‌ம் ஒன்டியா வீட்டுக்குப்போன‌ த‌‌ன‌பால‌ என்னா சொல்லி அடிச்சானுங்க‌...விட்டுடாத‌...'/&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒன்றும் பேசவில்லை.இது என‌க்குப் புதிதில்லை.அன்று நான் குத்த‌ வேண்டிய‌வ‌ன் என்னைவிட‌ இர‌ண்டு ம‌ட‌ங்கு பெரிதாக‌ இருந்தான்.அந்த‌ வ‌ருட‌ம்தான் அவ‌னுக்குக் க‌டைசி வ‌ருட‌ம்.அவ‌ன் ப‌டிவ‌ம் ஐந்து.நான் மூன்று.அவ‌னை வீழ்த்த‌ வேண்டும்.அதுவும் ஒரே குத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- தொட‌ரும்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-1064496059713191386?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/1064496059713191386/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/4.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/1064496059713191386'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/1064496059713191386'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/4.html' title='திற‌ந்தே கிட‌க்கும் டைரி...4'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-5545440518024373478</id><published>2009-07-11T17:51:00.000-07:00</published><updated>2009-07-11T17:53:35.874-07:00</updated><title type='text'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி...3</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ப‌ய‌ண‌த்தின் சுக‌த்தை முத‌ன் முத‌லாக‌ ச‌ர‌வ‌ண‌ன் என‌க்கு போதித்தான்.எங்க‌ளுக்கு இல‌க்கு அவ‌சிய‌ம் இல்லாம‌ல் இருந்த‌து.ப‌ள்ளி நாட்க‌ளில் எங்க‌ளின் க‌ண்க‌ளின் ப‌ட்ட‌ எந்த‌க்காட்சியும் வெள்ளி,ச‌னி கிழ‌மைக‌ளில் ப‌ட‌க்கூடாது என்ப‌து ம‌ட்டுமே எங்க‌ளுக்குள் நாங்க‌ள் செய்துகொண்ட‌ ஒப்ப‌ந்த‌ம்.மோட்டாரில் ஏறி தூர‌ம் செல்ல‌ச் செல்ல‌ ஏற்ப‌டும் ப‌ர‌வ‌ச‌த்தை அனுப‌விக்கையில் நாங்க‌ள் பேசிக்கொண்ட‌து குறைவு.அப்போது எங்க‌ள் இருவ‌ரிட‌ம் இருக்கும் மொத்த‌த் தொகையே ப‌த்துவெள்ளியாக‌த்தான் இருக்கும்.மோட்டாருக்கு எண்ணை நிர‌ப்ப‌ 3 வெள்ளி.சாப்பிட‌ ஆளுக்கு 3 வெள்ளி.வீடு திரும்புகையில் ஆளுக்கு 1 வெள்ளி ஐஸ் க‌ச்சாங்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பினாங்கு எங்க‌ள் ப‌ய‌ண‌ங்க‌ளில் முத‌ல் இல‌க்காக‌ இருக்கும்.லுனாஸிலிருந்து 20 நிமிட‌ங்க‌ள்.(ந‌ம‌து உயிரின்மீது ப‌ய‌ம் இல்லாம‌லும் அடுத்த‌வ‌ன் உயிரின் மீது இர‌க்க‌ம் இல்லாம‌லும் மோட்டார் ஓட்டினால்.)க‌ட‌லும் க‌ட‌ல் சார்ந்த‌ ப‌குதியும் ம‌ன‌துக்கு தெம்பைத்த‌ர‌க் கூடிய‌வை.ஒவ்வொரு நாளும் எங்கிருந்து எவ‌ன் வ‌ந்து அடிப்பான் என்ற‌ பாதுகாப்புக்குறிடத்தே சிந்தித்த‌ எங்க‌ளுக்கு திற‌ந்த‌ வெளி பெரும் ம‌ன‌ அமைதியைக் கொடுக்கும்.இப்போது நினைத்துப்பார்த்தாலும் அது போன்ற‌ த‌ருண‌மெல்லாம் நானும் ச‌ர‌வ‌ண‌னும் நெடிய‌ மௌன‌த்தை அனும‌தித்த‌ கார‌ண‌ம் புரிய‌வில்லை.அது கொஞ்ச‌ம் ஆழ்ந்து சுவாசிக்க‌த் தேவைப்ப‌ட்ட‌ மௌன‌மாக‌ உள்ள‌து. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அநேக‌மாக‌ எங்க‌ள் ப‌ய‌ண‌ங்க‌ளின் ப‌ட்டிய‌லில் பாலிய‌ல் தொழிலாளிக‌ளின் ப‌குதி முக்கிய‌ இட‌ம் பிடித்துவிடும்.ப‌ட்ட‌வ‌ர்த்தில் அத‌ற்கென்று த‌னி இட‌ம் இருந்த‌து.முன்பு அங்கு 'ரூமா தாங்கா' என‌ எழுத‌ப்ப‌ட்டிருக்கும்.இப்போது கொஞ்ச‌ம் மாறி 'ஹாட்ட‌ல் தாய்' என்றும் 'ஹாட்ட‌ல் பாங்கோக்' என்றும் எழுத‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ கேள்விப்ப‌ட்டேன். அது போன்ற‌ இட‌ங்க‌ளில் நுழையும் போது நான் த‌லை க‌வ‌ச‌ம் போட்டுக்கொள்வேன்.ச‌ர‌வ‌ண‌ன் எதையும் அணியாம‌ல்தான் வ‌ருவான்.'உன்னை உன‌க்குத் தெரிஞ்ச‌ யாராவ‌து பாத்துட்டா'? என‌ ஒருத‌ர‌ம் அவ‌னைப் பார்த்துக் கேட்டேன்.'உன‌க்கு என்னாடா இங்க‌ வேல‌ன்னு நான் அவ‌னைப் பார்த்து கேப்பேன்'என்றான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கையில் 10 வெள்ளியை வைத்துக்கொண்டு பாலிய‌ல் தொழிலாளிக‌ளிட‌ம் விலை விசாரிப்போம். அவ‌ர்க‌ள் விலை அதிக‌ ப‌ட்ச‌ம் 50 ரிங்கிட்டைத் தாண்டிய‌தில்லை.விலை குறைப்பு ந‌ட‌க்கும்.அவ‌ர்க‌ள் 40 வெள்ளிக்கு இற‌ங்க‌ மாட்டார்க‌ள்.அந்த‌ ச‌ம்பாஷ‌னையின் நீள‌ம் எங்க‌ளுக்கு அதிக‌ம் தேவைப்ப‌ட்ட‌து.ச‌ர‌வண‌ன் மொழியில் சொல்வ‌தென்றால் 'உருவ‌த்தை ந‌ன்கு ம‌ன‌தில் ப‌திய‌ வைத்துக்கொண்டால் வீட்டிற்குச் சென்று இல‌வ‌ச‌மாக‌வே உற‌வு கொள்ள‌லாம்.'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில‌ இட‌ங்க‌ளில் 'பாப்பா ஆயாம்'எங்க‌ளை நெருங்க‌ விடுவ‌திலை.ப‌ண‌ம் வைத்திருப்ப‌வ‌னின் வாடையை அவ‌ர்க‌ள் ந‌ன்கு அறிந்து வைத்திருந்த‌ன‌ர். ஏதாவ‌து ஒரு விடுதியில் ரிட்டைய‌ர் ஆகும் வ‌ய‌தில் இருக்கும் பாலிய‌ல் தொழிலாளியிட‌ம் அம‌ர்ந்து அதிக‌ நேர‌ம் பேசுவோம்.அவ‌ர் அளிக்க‌க்கூடிய‌ சேவை குறித்து விளாவாரியாக‌ விசாரிப்போம்.அவ‌ர் த‌ர‌க்கூடிய‌ விள‌க்க‌ம் அன்று நாங்க‌ள் பேசி ம‌கிழ‌ போதுமான‌தாக‌ இருக்கும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;strong&gt;‍தொட‌ரும்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-5545440518024373478?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/5545440518024373478/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/3.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/5545440518024373478'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/5545440518024373478'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/3.html' title='திற‌ந்தே கிட‌க்கும் டைரி...3'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-2187133745056877511</id><published>2009-07-11T08:23:00.000-07:00</published><updated>2009-07-15T05:03:33.558-07:00</updated><title type='text'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி...2</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;ச‌ர‌வ‌ண‌ன் என்றொரு ந‌ண்ப‌ன்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'நீங்க‌ எழுத்தாள‌ராக‌ யார் கார‌ண‌ம்?' ,'இள‌ஞ்செல்வ‌ன் உங்க‌ளை எழுத்தாள‌ராக்கினாரா?' ,'எப்ப‌டி நீங்க‌ எழுத‌ ஆர‌ம்பிச்சீங்க‌?' எல்லா எழுத்தாள‌ர்க‌ளைப்போல‌வே நானும் இந்த‌க் கேள்வியைப் ப‌ல‌ த‌ர‌ம் ச‌ந்தித்துள்ளேன். என‌க்கு எழுத்தை அறிமுக‌ம் செய்த‌து என‌வோ இள‌ஞ்செல்வ‌ன்தான். ஆயினும் எழுத்தாள‌னுக்கான‌ அடிப்ப‌டை ப‌ண்பைப் போதித்த‌வ‌ன் என் ந‌ண்ப‌ன் ச‌ர‌வ‌ண‌ன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ச‌ர‌வ‌ண‌ன் மிக‌வும் ஆச்ச‌ரிய‌மான‌ ந‌ண்ப‌ன். ஒரு கைக‌ல‌ப்பில்தான் அவ‌னை நானும் என்னை அவ‌னும் அடையாள‌ம் க‌ண்டுகொண்டோம். ர‌த்த‌ம் ஒழுக‌ ப‌த்துக்கும் மேற்ப‌ட்ட‌ ம‌லாய்கார‌ மாண‌வ‌ர்க‌ள் ம‌த்தியில் த‌னித்து நின்றுகொண்டிருந்தான். அவ‌னிட‌ம் ப‌ய‌ம் இல்லை. இர‌த்த‌த்தைத் துடைக்கும் க‌ண‌த்தில் த‌ன்னை யாரேனும் தாக்க‌க்கூடும் எனும் எச்ச‌ரிக்கை உண‌ர்வு ம‌ட்டும் இருந்த‌து. அவ‌ன் அதுவ‌ரை ந‌ம்பிய‌ ந‌ண்ப‌ர்க‌ள் அனைவ‌ரும் தொலைவில் க‌ண்க‌ள் ம‌ட்டும் வெளித்தெரிய‌ நின்ற‌ன‌ர். முத‌ன்முதலாக‌ ஆயுத‌ம் எடுப்ப‌தின் ப‌த‌ற்ற‌த்தை உண‌ர்ந்தேன். இஷ்ட‌ப்ப‌டி வீச‌ அந்த‌க் க‌ட்டை அத்த‌னை தோதாக‌ இல்லை. ஆனால் அடுத்த‌வ‌னின் ப‌ய‌ம் ஒருவ‌கை த‌ன்ன‌ம்பிக்கையையும் திமிரையும் மூட்டிய‌து.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் முடிந்த‌பின் ச‌ர‌வ‌ண‌னிட‌ம் கேட்டேன்.&lt;br /&gt;'ஏன் ச‌ண்டை?'.&lt;br /&gt;'ப‌றைய‌ன்னு சொன்னான் அதான்...அத‌ சொல்ல‌ அவ‌ன் யாரு வ‌..........டி'&lt;br /&gt;அந்த‌ நிமிட‌ம் நானும் ச‌ர‌வ‌ண‌னும் உயிர் தோழ‌ர்க‌ளாகிவிட்டோம். என்னைச் சார்ந்திருந்த‌ ந‌ண்ப‌ர் வ‌ட்ட‌மும் அவ‌னைச் சார்ந்திருந்த‌ ந‌ண்ப‌ர் வ‌ட்ட‌மும் கை குலுக்கிக்கொண்ட‌து. ஏற‌க்குறைய‌ 40 த‌மிழ் மாண‌வ‌ர்க‌ள் வெறுப்புக‌ள் அற்று ஒன்றிணைய‌ நாங்க‌ள் இருவ‌ரும் கார‌ண‌மாக‌ இருந்த‌தை இப்போதும் கூறி பெருமை ப‌டுவ‌துண்டு. அத்த‌னை கால‌மும் வேற்று இன‌த்து மாண‌வ‌ர்க‌ளின் புத்த‌க‌ப்பை சும‌க்க‌வும் அவ‌ர்க‌ளின் விர‌த‌ கால‌ங்க‌ளில் திருட்டுத்த‌ன‌மாக‌ உண‌வு வாங்கித்த‌ர‌வும் அவ‌ர்க‌ள் வீட்டுப்பாட‌ங்க‌ளைச் செய்வ‌த‌ற்கு உத‌வ‌வும் கேட்கும் நேர‌த்தில் ப‌ண‌ம் கொடுக்க‌வும் ம‌ட்டுமே ப‌ய‌ன்ப‌ட்ட த‌மிழ் மாண‌வ‌ர்க‌ளின் கைக‌ளுக்கு முத‌ன்முதலாக‌ ஆண்மை வ‌ந்திருந்த‌து.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ள்ளி முழுதும் இது ஆச்ச‌ரிய‌த்தைப் ப‌ர‌ப்பியிருந்த‌து. த‌மிழ் மாண‌வ‌ர்க‌ள் ஒன்றிணைவ‌து அவ‌ர்க‌ள் க‌ன‌விலும் நினைக்காத‌ ஒன்று. அதிலும் மூன்றாம் ப‌டிவ‌த்தில் ப‌டிக்கும் முத‌ல் நிலை மாண‌வ‌னிலிருந்து க‌டை நிலை மாண‌வ‌ன் வ‌ரை ஒரே குழுவாகிக் கிட‌ந்ததும் ச‌ர்வ‌ சாதார‌ண‌மாக‌ ஐந்தாம் ப‌டிவ‌த்தில் ப‌யிலும் வேற்று இன‌ மாண‌வ‌ர்க‌ளை ஓட‌ ஓட‌ விர‌ட்டுவ‌தும் அவ‌ர்க‌ளுக்கு என்னையும் ச‌ர‌வ‌ண‌னையும் ந‌ன்கு அறிமுக‌ம் செய்திருந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ச‌ர‌வ‌ண‌ன் பெண்க‌ள் ம‌த்தியில் ஒரு க‌தாநாய‌க‌னாக‌வே வ‌ல‌ம் வ‌ந்தான். ச‌ண்டை வ‌ரும் கால‌ங்க‌ளில் முத‌ல் மாடியிலிருந்து அவ‌ன் கீழே குதித்து க‌ள‌த்தில் நிற்ப‌து அவ‌னைத் த‌னித்துக்காட்டிய‌து. அவ‌ன் ச‌ண்டையில் ஒரு நேர்மை இருந்த‌து. அவ‌னிட‌ம் வ‌ந்து முறையிடுப‌வ‌ர்க‌ளிட‌ம் நியாய‌ம் யார் ப‌க்க‌ம் என்ப‌தை ம‌ட்டுமே முத‌லில் பார்ப்பான். த‌மிழ‌ர்க‌ளை அவ‌ம‌திக்கும்ப‌டியான‌ சொற்க‌ள் இருந்தால் அன்று எங்க‌ளுக்குப் பாட‌ம் இல்லை என்று பொருள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;- தொட‌ரும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-2187133745056877511?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/2187133745056877511/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/2.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/2187133745056877511'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/2187133745056877511'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/2.html' title='திற‌ந்தே கிட‌க்கும் டைரி...2'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-241059081386497006</id><published>2009-07-11T06:43:00.000-07:00</published><updated>2009-07-11T08:38:19.105-07:00</updated><title type='text'>திற‌ந்தே கிட‌க்கும் டைரி...1</title><content type='html'>&lt;div align="justify"&gt;'உன்னைப்ப‌ற்றி என‌க்குத்தெரியாதா?'என‌த் தொட‌ங்கும் மொட்டைக் க‌டித‌ங்க‌ளும் ஆபாச‌ப் பேச்சுக‌ளும் ஒவ்வொரு முறையும் என்னை வ‌ந்து அடைகையில் ஒருவித‌ ஆச்ச‌ரிய‌மும் கேள்வியுமே என்னை அலைக்க‌ழிக்கிற‌து. அதைவிட‌ ஆச்ச‌ரிய‌மாய் 'நீ அந்த‌ எழுத்தாள‌ன்கிட்ட‌ கெஞ்சினாயாமே' ... 'பிச்சை எடுத்தாயாமே' என‌ கூறும்போது ஆமோதிப்பத‌ற்கான‌ மௌன‌த்தைத் த‌விர‌ என்னிட‌ம் வேறு சொற்க‌ள் இல்லை. கூட‌வே ம‌ன‌ம் ,என‌து ப‌ள்ளி ப‌ருவ‌த்தை நோக்கி ந‌க‌ர்கிற‌து. அது ஏற்ப‌டுத்தும் ப‌ர‌வ‌ச‌மும் சுத‌ந்திர‌மும் ஓர் அழ‌கிய‌ க‌ற்ப‌னையாய் மீண்டும் மீண்டும் ம‌ண்ணில் ச‌ரிகையில், ஒரு க‌விதை இர‌க‌சிய‌மாய் பிற‌ந்து ம‌றுக‌ண‌மே அழிகிற‌து. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் ப‌ற்றி ம‌றைப்ப‌த‌ற்கும் பாதுகாப்ப‌த‌ற்கும் எந்த‌ பிம்ப‌ங்க‌ளையும் நான் சேர்த்து வைக்காத‌ ஒரு கால‌க‌ட்ட‌த்தில் எதை அழிக்க‌ இத்த‌னை எரிச்ச‌ல்க‌ளும் வ‌சை மொழிக‌ளும் ஏன் என‌வும் தெரிய‌வில்லை. எழுத்தாள‌னின் முத‌ல் தோல்வியே அவ‌ன் ஏற்ப‌டுத்த‌ விரும்பும் பிம்ப‌த்திலும் ச‌முதாய‌ம் அவ‌னுக்கு ஏற்ப‌டுத்தி கொடுத்திருக்கும் பிம்ப‌த்தைக் காப்பாற்றுவ‌திலுமே தொட‌ங்குகிற‌து.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;த‌ன்னைச்சுற்றி எழுப்ப‌ப்ப‌ட்டிருக்கும் பிம்ப‌த்தை உடைத்தெரிவ‌தில்தான் தொட‌ங்குகிற‌து எழுத்தாள‌னின் முத‌ல் வெற்றி. அது எல்லோராலும் இய‌ல்வ‌தில்லை. ச‌மூக‌ ம‌திப்பு த‌ரும் க‌வ‌ர்ச்சிக்கு அடிமையாவ‌து எல்லோரையும் போல‌ எழுத்தாள‌னுக்கும் இன்ப‌மான‌தாகிற‌து. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;என‌து க‌விதைக‌ள் என்னைச்சுற்றி விழும் பிம்ப‌ங்க‌ளைக் க‌ளைக்க‌ முய‌லும் அர‌சிய‌ல் நிர‌ம்பிய‌துதான். அப்ப‌டி இருக்கையில் ஒரு ந‌ண்ப‌ரின் மின்ன‌ஞ்ச‌ல் இப்ப‌டி இருந்த‌து ,'உன்னைப்ப‌ற்றி ஒருநாள் இந்த‌ உல‌குக்குத் தெரிய‌வ‌ரும்.' (இது கோப‌த்தில் எழுத‌ப்ப‌ட்ட‌து. இதையே கோப‌த்தின் உஷ்ண‌த்தைப் புகுத்தாம‌ல் வாசித்தால் பாராட்டுபோல‌ அமைந்துவிடும் என்ப‌து வேறுவிஷ‌ய‌ம்.) இந்த‌ மின்ன‌ஞ்ச‌ல் ஒருவ‌கை அச்ச‌த்தையும் ப‌த‌ற்ற‌த்தையும் ஏற்ப‌டுத்திய‌து. இந்த‌ உல‌குக்கு ஏதாவ‌து தெரிய‌கூடாது என‌ ப‌த்திர‌ப்ப‌டுத்தியிருக்கிறேனா என‌ ஒருத‌ர‌ம் சிந்தித்துப் பார்த்தேன். அந்த‌ச் சிந்த‌னையின் முறையில்லாத‌ பாய்ச்ச‌லின் கோர்வை இது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது வெறும் நினைத்துப்பார்த்த‌ல்தான். எந்த‌க்க‌ல‌ப்ப‌ட‌மும் இல்லாம‌ல் நினைத்துப்பார்த்த‌ல். எங்கிருந்து எழுத்தும் இல‌க்கிய‌மும் தொற்றிக்கொண்ட‌து என்ப‌தையும் மொழியை வைத்து பிழைப்பு ந‌ட‌த்தும் கூட்ட‌த்தில் உழ‌ன்று மீண்ட‌ க‌தையையும் இன்றைக்கு இல‌க்கிய‌ம் என‌ நாடிப்போவோரை இந்த‌க்கூட்ட‌ம் எப்ப‌டி வ‌ழி ம‌றிக்கிற‌து என்ப‌தையும் என் வாழ்வில் ச‌ந்தித்த‌ இல‌க்கிய‌வாதிக‌ள் ப‌ற்றியும் சொல்ல‌ முய‌ல்கிறேன். அவ்வ‌ள‌வுதான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;ம‌.ந‌வீன்&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-241059081386497006?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/241059081386497006/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/blog-post_11.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/241059081386497006'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/241059081386497006'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/blog-post_11.html' title='திற‌ந்தே கிட‌க்கும் டைரி...1'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-6436451513212370986</id><published>2009-07-01T06:21:00.000-07:00</published><updated>2009-07-01T06:22:19.442-07:00</updated><title type='text'>உங்கள் கடிதம் கிடைத்தது</title><content type='html'>நேற்று நீங்கள்&lt;br /&gt;எனக்கு எதிராக எழுதிய கடிதம்&lt;br /&gt;சில எழுத்து பிழைகளோடு கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில்&lt;br /&gt;நீங்கள் அனுப்பிய முகவரி எண் தவறு...&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அந்த வீட்டில்&lt;br /&gt;இருக்கும்&lt;br /&gt;அழுக்கடைந்த கிழவியின்&lt;br /&gt;நிகழப்போகும் மரணத்திற்கு&lt;br /&gt;நீங்கள் காரணமாக இருப்பது&lt;br /&gt;எவ்விதத்திலும் நியாமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தன் மகனின்&lt;br /&gt;கற்பனை முகத்தோடு&lt;br /&gt;வாசிக்கத்தெரியாத அவளின் ஏக்கமும்&lt;br /&gt;எனக்கான காத்திருப்பும்&lt;br /&gt;உங்கள் கடிதத்தால் ஆபாசமாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது&lt;br /&gt;உங்களின் பெயரை போட இயலாவிட்டாலும்&lt;br /&gt;கிறுக்கலாக ஒரு&lt;br /&gt;கையொப்பம் இட்டிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வேறு வழியின்றி...&lt;br /&gt;'பு'விலும்...'சு'விலும்...'ம'விலும்&lt;br /&gt;தொடங்கும் பெயர்களை&lt;br /&gt;உங்களுக்கு&lt;br /&gt;வைக்கும் சிரமம் எனக்கு ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் கையெழுத்து அழகாக இருந்தது&lt;br /&gt;ஆயினும் ஒரு ஆலோசனை...&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் மென்மையான&lt;br /&gt;காகிதத்தில்&lt;br /&gt;அடுத்த கடிதம் எழுதினால்&lt;br /&gt;அழுத்தி துடைத்து எரிந்தப்பின்&lt;br /&gt;குதம் எரிச்சலாவது&lt;br /&gt;குறையும் வாய்ப்புண்டு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;ம.நவீன்&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-6436451513212370986?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/6436451513212370986/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/6436451513212370986'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/6436451513212370986'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/07/blog-post.html' title='உங்கள் கடிதம் கிடைத்தது'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-8732779230280254003</id><published>2009-05-30T06:01:00.000-07:00</published><updated>2009-05-30T06:04:52.156-07:00</updated><title type='text'>ஒரு க‌விதை</title><content type='html'>&lt;span style="color:#000099;"&gt;டிக்கெட்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'வரவேண்டாம்'&lt;br /&gt;எனஎன்னை நீ பணித்த&lt;br /&gt;சில நிமிடங்களுக்கு முன் தான்&lt;br /&gt;டிக்கெட் உயிர் பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;தனதுடலில் அச்சிடப்பட்டிருந்த&lt;br /&gt;திகதியையும் நேரத்தையும்&lt;br /&gt;ஒருதரம் உரக்கச் சொன்னது&lt;br /&gt;&lt;br /&gt;தனதுபயணம் பற்றிய அவசியம் குறித்தும்&lt;br /&gt;புலன்களின்வேட்கை பற்றியும்&lt;br /&gt;அது ஓயாமல்பிதற்றத் தொடங்கியது&lt;br /&gt;&lt;br /&gt;நமது பிரிவை&lt;br /&gt;தனது மெளிந்த மேனியால்&lt;br /&gt;இணைக்க முடியும் எனவும்&lt;br /&gt;&lt;br /&gt;உன்னுள் உடைந்த சில பகுதிகளை&lt;br /&gt;ஒட்ட முடியும் எனவும்&lt;br /&gt;அது தீர்க்கமாக சொன்னது&lt;br /&gt;&lt;br /&gt;நான் உன்னூரில் நடக்கும்&lt;br /&gt;மூன்று அதிசயம் பற்றி கூறினேன்:&lt;br /&gt;&lt;br /&gt;1.வண்ணத்துப்பூச்சி மீண்டும் கூட்டுப்புழுவாவது பற்றி&lt;br /&gt;2.மலர்கள் மீண்டும் மொட்டாவது பற்றி&lt;br /&gt;3.ஓர் அன்பு சிதைவது பற்றி&lt;br /&gt;&lt;br /&gt;டிக்கெட் சிரித்தபடி&lt;br /&gt;தான் உயிர் பெற்றதை விட&lt;br /&gt;அவை பெரிதில்லை என்றது.&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-8732779230280254003?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/8732779230280254003/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/05/blog-post_7057.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/8732779230280254003'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/8732779230280254003'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/05/blog-post_7057.html' title='ஒரு க‌விதை'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-4807207292059396316</id><published>2009-05-30T05:57:00.000-07:00</published><updated>2009-05-30T06:00:40.688-07:00</updated><title type='text'>இர‌ண்டு க‌விதை</title><content type='html'>&lt;span style="color:#000099;"&gt;காதலி 1&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காமம் வெல்வது பற்றி&lt;br /&gt;காதலிசொல்லிக்கொண்டிருந்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் தனது முகம் மறக்கச் சொன்னாள்&lt;br /&gt;அதில் துளைகள் அதிகம் இருப்பதாகவும்&lt;br /&gt;அவைகளில் அழுக்குகள் வெளியேறக்கூடுமென்றாள்&lt;br /&gt;&lt;br /&gt;உதடுகள் பற்றி கேட்டேன்&lt;br /&gt;சுரக்கும் எச்சில் பற்றியும்&lt;br /&gt;கிருமிகள் பற்றியும்&lt;br /&gt;நினைவு படுத்தினாள்&lt;br /&gt;&lt;br /&gt;என் பார்வையை விளங்கிக்கொண்டவளாக&lt;br /&gt;மார்பை பசு மடியுடன் ஒப்பிட்டாள்&lt;br /&gt;அத்தனையும் ஊளை சதை என்றாள்&lt;br /&gt;&lt;br /&gt;என்னைத்தொடர விடாமல்&lt;br /&gt;தனது மூத்திரம் பற்றியும்&lt;br /&gt;அதன் துர்வாடை&lt;br /&gt;ஒரு பிணத்திற்கு சமமானது என்றாள்&lt;br /&gt;&lt;br /&gt;என் பார்வையில் நம்பிக்கை இழந்தவள்&lt;br /&gt;பிரத்தியேக திரவம் ஒன்று தடவி&lt;br /&gt;தோலை சுருங்கச் செய்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தீக்குச்சியில்&lt;br /&gt;தன்னை எரித்துசாம்பலாக்கினாள்&lt;br /&gt;&lt;br /&gt;நான்&lt;br /&gt;பத்திரமாய் விழுந்துகிடந்த&lt;br /&gt;அவள் காமத்தை கையில் ஏந்திச் சென்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;காதலி 2&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீ தான் தொடங்கினாய்&lt;br /&gt;என நான் தப்பித்துக்கொள்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;அதன் மூலம் உன்னில்&lt;br /&gt;குற்றவுணர்வை ஏற்றுகிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;உன் நடத்தையில் உமிழ்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து புலம்பி&lt;br /&gt;இரக்கம் ஏற்படுத்த முயல்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;கரிக்கும் இரத்தம் உமட்டும் போதெல்லாம்&lt;br /&gt;உன்னையும் வாந்தியெடுக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;எதுவும் முடியாமல் போக&lt;br /&gt;கடிதம் எழுதுகிறேன்&lt;br /&gt;சொற்களை நேர்ப்படுத்துகிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;என் நோய்க்கு உன் பெயரை எதிர்ப்பார்க்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;இதுதன் இறுதியென&lt;br /&gt;உன் எண்களை இருவதாவது முறையாக அழுத்துகிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;மன்னிப்பு கேட்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது நீ மன்னித்து&lt;br /&gt;சில நிமிடங்கள் கடந்திருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-4807207292059396316?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/4807207292059396316/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/05/blog-post_575.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/4807207292059396316'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/4807207292059396316'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/05/blog-post_575.html' title='இர‌ண்டு க‌விதை'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-152872175493289553</id><published>2009-05-30T05:32:00.000-07:00</published><updated>2009-05-30T06:06:22.321-07:00</updated><title type='text'>மூன்று க‌விதைக‌ள்</title><content type='html'>&lt;span style="color:#000099;"&gt;கானலின் சுவடுகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்பீறிடும் அழுகையும்&lt;br /&gt;கனத்த கோபமும்&lt;br /&gt;எப்போதும் உன்னை&lt;br /&gt;ஒன்றும் செய்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவை&lt;br /&gt;ஒருகரப்பான் பூச்சியை கொள்வதற்குக் கூட&lt;br /&gt;சக்தியற்றவை&lt;br /&gt;&lt;br /&gt;கால்களும் கைகளும் அறிவுமற்ற அவை&lt;br /&gt;எப்போதும் என்னைச் சுற்றி&lt;br /&gt;நான் விரும்பாத போதும்வட்டம் போடும்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பட்டாம் பூச்சியைப்பிடிக்க&lt;br /&gt;அவை பின்னிக்கொண்டு உருவாக்கும் வலையில்&lt;br /&gt;கழுகு ஒன்று புகுந்து சென்று இரை பிடிக்கும்&lt;br /&gt;அவை உருவாக்கும் வார்த்தைகள்&lt;br /&gt;அர்த்தங்கள் தேடிச்செல்லும்&lt;br /&gt;ஒரு குருடனின்தனிமை பயணத்தில்&lt;br /&gt;காணக்கிடைப்பவை&lt;br /&gt;&lt;br /&gt;அவை ஒன்றும் செய்ய திரணியற்றவை&lt;br /&gt;அற்ப ஆயுள் கொண்டவை&lt;br /&gt;சுயமாக இறப்பவை&lt;br /&gt;&lt;br /&gt;பின்&lt;br /&gt;தன்னைத் தொடரும்&lt;br /&gt;அழுகையையும் கோபத்தையும்&lt;br /&gt;காண முடியாதவை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;நாம் பேசத்தொடங்கிய போது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;நாம் பேசத்தொடங்கிய போது &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;சில வருடங்களின் மௌனம் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;ஒரு சவர்க்கார பலூன் போல &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;சட்டென உடைந்தது. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;நமது இறுதி சொல்லையும் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;இறுதி பாவனையையும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;தேடிக்கொண்டு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;இறுதியாய் சண்டையிட்ட&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;இடம் நோக்கி சென்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு சிதறிகிடந்த &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;நமது மௌன காலங்களின் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;காலண்டர் காகிதங்களை &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;நீ உணர்ச்சியற்று பொருக்கினாய்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குளி தோண்டி &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;அதை நட்டு வைத்தாய்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;அதில் வரப்போகும் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;கால மரத்தில் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;ஒரு ஊஞ்சல் கட்டித்தர சொன்னாய்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;சிதைவின் நகர்வு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் அன்பு நம்மை நிராகரிக்கும்போதும்&lt;br /&gt;அன்பின் நுழைவாயில் அடைப்படும்போதும்&lt;br /&gt;செய்வதற்கு ஒன்றும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அன்பை வேண்டி பெறுதல் பிச்சையாகிவிடும்&lt;br /&gt;தளர்ந்தமுகம் கழிவிரக்கத்தை ஏற்படுத்தலாம்&lt;br /&gt;சகஜமாக சிரிப்பது அன்பை பரிகசித்ததாகிவிடலாம்&lt;br /&gt;நமது அன்பின்மீது நமக்கே சந்தேகம் ஏற்படலாம்&lt;br /&gt;&lt;br /&gt;நிராகரித்து நகரும் அன்பை பின் தொடரவும் இயலாது&lt;br /&gt;அது பாதைகளற்ற பெருவெளியில் பயணிக்கக்கூடும்&lt;br /&gt;&lt;br /&gt;நிராகரித்து நகரும் அன்பை வேரொரு சந்தர்பத்தில்&lt;br /&gt;எதிர்கொள்ளுதல் பயங்கரமானது&lt;br /&gt;அப்போதைய தன்மை அறிந்து&lt;br /&gt;முகத்தை மாற்றும்திறன் கைவர வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;நகர்ந்த அன்பு ஏற்படுத்திய வெற்றிடத்தை&lt;br /&gt;கவிதை கொண்டு நிரப்ப இயலாது&lt;br /&gt;அது மேலும் பிரிவின் துக்கத்தையும்&lt;br /&gt;அயற்சியையும் ஏற்படுத்தும்&lt;br /&gt;&lt;br /&gt;நிராகரிப்பு ஏற்படுத்தும் வெறுமையில்&lt;br /&gt;வெறுமை இருப்பதில்லை&lt;br /&gt;&lt;br /&gt;அது அன்பை தேடவும் சேகரிக்கவும்&lt;br /&gt;சில சந்தர்பங்களைத்தருகிறது&lt;br /&gt;கால்களை நகர வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;ம‌.ந‌வீன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-152872175493289553?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/152872175493289553/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/05/blog-post_30.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/152872175493289553'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/152872175493289553'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/05/blog-post_30.html' title='மூன்று க‌விதைக‌ள்'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-1544884724145184995</id><published>2009-05-16T04:41:00.000-07:00</published><updated>2009-05-16T04:44:48.128-07:00</updated><title type='text'>நீங்கள் சொல்ல இயலுமா?</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;முகிலன்&lt;/span&gt;: அனைவரும் அறிந்த செய்திதான், பெரிதாக விளக்கத் தேவையில்லை என்கிறார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பத்மா&lt;/span&gt; : பழையதை அரைக்கிறார் - தாங்கலே என்கிறார்.&lt;br /&gt;சரிதான்!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சீனர்களின் ஒற்றுமையை குறித்து தெளிவான பார்வையும் முழுக்கதையும் தெரியாமல் இருக்கிறது.ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகளை முன்வைத்து -&lt;br /&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;1) சிகரெட் டன்ஹில் விவகாரம் (1977 - 1978)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;2) புரோட்டொன் கார் (1980)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;3) மெண்டரின் பழம் (1980 - 1984)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;4) பினாங்கு குறுந்செய்தி (2008)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt; உங்கள் கைதொலைபேசி எண்களையும் முகவரிகளையும் வெளியிடுங்கள். நானே தேடி வந்து பெற்றுக்கொள்கிறேன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;- மஹாத்மன்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-1544884724145184995?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/1544884724145184995/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/05/blog-post_16.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/1544884724145184995'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/1544884724145184995'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/05/blog-post_16.html' title='நீங்கள் சொல்ல இயலுமா?'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-4210172962323739453</id><published>2009-05-16T04:01:00.000-07:00</published><updated>2009-05-20T20:03:50.502-07:00</updated><title type='text'>இம்மாத வல்லினத்தில்...</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பல வேடிக்கை மனிதரைப் போல... o ம.நவீன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;கேப்டன் விஜயகாந்த் திரைப்படம்.சிறுவயதில் விஜயகாந்தைத் தொலைத்துவிடுகிறார் அவர் தந்தை.விஜயகாந்த் ஒரு ரௌடிகள் கூட்டத்தில் சேர்கிறார்.ஒரே ‘ஜம்பில்' பறந்து பத்து பேரை உதைக்கவும் ஒரே குத்தில் எதிரியைக் காடு மலையெல்லாம் கடந்து போய் அடுத்த நாட்டில் பாஸ்போர்ட் விசா இன்றி விழ வைக்கும் அளவுக்கு ஒரு ‘சூப்பர் மேனாக' இருக்கிறார். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தன்னுடைய பிறந்த ஊருக்கு வர நேர்கிறது.அங்கே அந்த ஊர் மக்கள் அத்தனைப் பேரையும் அடிமை படுத்தி வைத்திருக்கும் வில்லனைப் பார்த்து பொங்கி எழுகிறார்.அவர் கண் சிவக்கிறது. ‘ஏய்...’என ஆரம்பித்து நீண்ட வசனமெல்லாம் பேசுகிறார்.எலும்பும் தோலுமாக இருக்கும் இருநூறு முன்னூறு அப்பாவி ஜனங்கள் விஜயகாந்த் வசனத்துக்குத் கைத்தட்டுகின்றனர்.வெறும் முப்பது பேர் கொண்ட வில்லன்கள் கூட்டம் முன்னூறு பேரைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது குறித்து அவர்கள் யாரும் உணர்ந்தவர்களாக இல்லை.பெற்றோ ரைச் சந்தித்தவுடன் ஒரு செண்டிமெண்டு பாடல்; சின்ன வயதிலிருந்து தன் மாமனுக்காக ஏதோ நம்பிக்கையில் காத்திருக்கும் கதாநாயகியுடன் கனவில் ஒரு டூயட்; விஜயகாந்த் பொங்கி எழும்போது பின்னனியில் ஒரு புரட்சி(?) பாடல்;இறுதியில் விஜயகாந்த் ஒரு பொட்டல் நிலத்தில் வில்லன்களுடன் மோதி அவர்களைக் கொல்லும் காட்சி.சில வருடங்களுக்குப் பின்...சிறையிலி ருந்து விடுதலையாகி அதே அத்தை மகளுடன் கலர் கலராகச் சட்டைப்போட்டுக்கொண்டு ஆடுவார் விஜயகாந்த். ஏறக்குறைய இதே பாணியிலான திரைக்கதையில் நாம் தமிழ்திரைப்பட கதாநாயகர்களான ரஜினி,கமல்,சத்யராஜ்,கார்த்திக்,பிரபு,விஜய்,அஜித் என அனைவரையும் பொருத்திப்பார்த்தால் ஏதோ ஒரு தமிழ் திரை ‘காவியத்தில்' அவர்கள் இதுபோன்ற கதாப்பாத்திரத் தில் நடித்திருப்பது நினைவிற்கு தட்டும்.இந்தப் பழைய அச்சில் கொஞ்சம் ‘கலை' ஊறுகாயையும் ‘பிரம்மாண்ட' அப்பளத்தையும் வைத்து மறைத்தால் பல சினிமா விமர்சகர்கள் உலக திரைப்படத்திற்கு நிகரானது என சப்புகொட்டும் ‘நான் கடவுள்' திரைப்படம் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் திரைப்படம் குறித்து நான் ஏற்கனவே ‘அஞ்சடி'அகப்பக்கத்தில் (http://anjady.blogspot.com/) எழுதி பலரிடம் வாங்கி கட்டிக்கொண்டாலும் ஏன் இந்தத் திரைப்படம் குறித்து மட்டும் சாதகமாகவும் பாதகமாக வும் பல தரப்பினரிடமிருந்து விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன என்பது முக்கியமான கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;பாலா எனும் ஓர் ஆளுமையின் மீதுள்ள கவர்ச்சி, இந்தப்படத்தை ஒரு ரசிகன் அணுகும் விதத்தை மாற்றியிருக்கலாம்; ஜெயமோகனின் ஆளுமையின் மீதுள்ள நம்பிக்கை இப்படத்தின் அத்தனைப் பலவீனங்களுக்கும் வேறொரு சார்பான தெளிவினை ஏற்படுத்தியிருக்கலாம், தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தால் பேரரசுவின் திரைப்படத்தையும் உலகத் தரமானது என சொல்லத் தயங்காத சாருநிவேதிதாவின் ‘வாக்கு' மீது நம்பிக்கை இருக்கலாம், ‘புரியவில்லை' என்றால் முட்டாள் என சொல்லிவிடுவார்களோ என சிலர் கோணங்கியின் கதைகளைச் சுமந்து திரிவது போல இந்தப்படத்தையும் அணுகியிருக்கலாம். இதுபோன்ற உபரி காரணங்கள் அல்லாமல் கதையில் ஆன்மாவாக இருக்கும் உடல் குறையுள்ளவர்களின் வாழ்வும் அவர்களின் கொண்டாட்டங்களும் இந்தப் பழைய பிளேடை மறைத்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தின் மூலம் ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்' நாவலில் வரும் உருப்படிகளின் வாழ்வு தந்த அதிர்வலைகள் பாலாவின் காட்சி படிமங்களில் கிடைக்காதபோதும் நீண்ட அவர் உழைப்பிற்கு நாம் மரியாதை செலுத்தவே வேண்டும். (கவனிக்க. திட்டமிடப்பட்ட காலக்கெடுவை விட அதிக நாள் மற்றும் பணசெலவையும் இப்படம் ஏற்படுத்தியிருந்தாலும் அவற்றை நாம் ‘முறையான திட்டமின்மை' என கூறுதல் தவறு. இதெல்லாம் கலையின் வெவ்வேறு ரூபங்கள் என்றே நாம் நம்ப வேண்டும்.யப்பாடா.) ஆயினும் மீண்டும் மீண்டும் ஹீரோ இசத்தைக்காட்டும் அவர் திரைப்படங்கள் எப்படி ‘உலகத் தரமானது’என விமர்சகர்களால் சொல்லப்படுகின்றது என்பது என்னைப்போன்ற சாதாரண ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிப்பதாகவே உள்ளது.இது போன்ற ஆச்சரியங்கள் பலமுறை எனக்கு ஏற்பட்டதுண்டு.அதில் மிக முக்கியமாக இந்நாட்டின் நல்ல ஜனரஞ்சகப் படைப்புகளான ரெ.கார்த்திகேசுவின் நாவல்கள் (வானத்து வேலிகள், தேடியிருந்த தருணங்கள், காதலினால் அல்ல,சூதாட்டம் ஆடும் காலம்) ஒரு தீவிர அல்லது நவீனத்தன்மைக் கொண்டதாக நம் ஊர் விமர்சகர்களால் புகழப்படும் போது ஏற்பட்டுவிடுகிறது. மற்றது ’கானாவின்' திரைப்படங்கள் இந்நாட்டில் நல்ல நகைச்சுவை நிறைந்ததாக நம்பப்படும்போது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் 0 பாரதீ &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#000000;"&gt;"தீக்குளிக்காதீர்கள், உயிரை வதைக்காதீர்கள்' என்று ஒரு பக்கம் முழங்கிக்கொண்டே மறுபக்கம் தீக்குளித்த முத்துக்குமாருக்கு ‘வீரமகன்' பட்டம் தந்தார்கள். அவரது மரணத்தில் கவிதை படித்தார்கள். மேடை போட்டு வீரவசனம் பேசினார்கள். அவரது குடும்பத்திற்குப் பணம் கொடுத்தார்கள். காரியம் கண்ணுக்குத் தெரியாமல் போய் வீரியப் பேச்சுகள் விஸ்வரூபம் எடுத்தன. ‘வீரம், மானம், ரோசம்’மிக்க தமிழ் மக்களிடையே திடீர் ஹீரோவானார் முத்துக்குமார். விளைவு தமிழ்நாட்டிலும் மலேசியாவிலும் ஜனீவாவிலும் இரண்டு மாதக் காலத்திற்குள் திமுக, மதிமுக, காங்கிரஸ் கட்சிகளின் உறுப்பினர்கள் உட்பட பன்னிரெண்டு பேர் வரை (இந்த கட்டுரை எழுதும் நேரம் வரை - 2.5.2009) தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்டுக்காரனும் குச்சுக்காட்டு சனமும் o பா.அ.சிவம் &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;நான் கோட்பாடுகளை அல்லது தியோரிகளை வைத்துக் கொண்டு மண்புழுக்களை அணுகுவதில்லை. அப்படி அணுகுவதற்கான அறிவும் திறனும் என்னிடம் இல்லை என்பதை நான் அறிவேன். எனது தோட்ட முகத்தை நான் மீண்டும் காணக் கிடைத்த போது எழுந்த கொண்டாட்டத்தின் வெளிப்பாடாகத்தான் இந்நூலை அணுகினேன். இந்நாவலில் வரும் கதைமாந்தர்களும் சரி... பிராணிகளும் சரி... நாவலாசிரியர் சந்தித்த மனிதர்களா கவும் எதிர்கொண்ட கதாபாத்திரங்களாகவும்தான் இருக்க முடியும் என்பது எனது அனுமானம். அனுமானம் என்பதில் நம்பிக்கை இல்லைதான். எனினும், நாவலில் வந்து போகும் மனிதர்கள் யாவரும் தோட்டத்தில் முன்பு ஒரு முறை வாழ்ந்து மடிந்த அல்லது எங்கோ இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களைத்தான் சுட்டுவதாகத் தோன்றுகிறது. அதற்கான காரணம் ஒன்றே ஒன்றுதான். நாவலில் குடிகொண்டுள்ள உண்மைதான் அது....&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் நவீன இலக்கியம் இருக்கின்றதா? oஷோபா சக்தி &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;நவீன இலக்கியம் என்றால் என்னவென்று ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகச் சொல்கிறார்கள். இம்சை அரசன் புலிகேசிக்கு பின்நவீனத்துவ சினிமா என்று உரையெழுதிய எத்துவாளி எழுத்தாளர்களுக்கு மத்தியில்தானே நாமும் பொருத்துக்கொண்டு வாழவேண்டியிருக்கிறது. நவீனத்துவம், பின்நவீனத்துவம் என்பதற்கெல்லாம் அரசியல் சார்ந்த செயற்பாடுகளும் நெகிழ்ச்சியான ஆனால் எல்லையிட்ட வரையரைகளும் உள்ளன. கோட்பாட்டாளர்கள் குறிப்பாக 15ம் நூற்றாண்டையொட்டி நவீன காலம் ஆரம்பிக்கிறது என்பார்கள். எப்போது ஆட்சிலிருந்து, கலையிலிருந்து, இலக்கியத்திலிருந்து மதம் நீக்கம் செய்யப்படுகிறதோ தத்துவத்திலிருந்து மதம் நீக்கம் செய்யப்படுகிறதோ அதற்கு பின்னான காலத்தை அவர்கள் நவீன காலமென்று குறிக்கிறார்கள். இந்த நீக்கம் பொருள் உற்பத்தி முறையின் பெருக்கம் எப்படி முதலாளிய சனநாயகத்தின் வளர்ச்சிக்குத் துணை நின்றதோ அதேபோல பண்பாட்டுத்தளத்தில் முதலாளிய சனநாயகத்தின் வளர்ச்சிக்குத் துணை நின்றது. ஆக, நவீன இலக்கியம் என்பது மத நீக்கம் செய்யப்பட்டதாகவும், அது ஆகக்குறைந்தது முதலாளிய சனநாயக விழுமியங்களைப் பேசுவதாயுமிருக்க வேண்டுமல்லவா! நம்முடைய தமிழ் இலக்கியம் அப்படித்தான் இருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புதிய தொடர்...பரதேசியின் நாட்குறிப்புகள்... o மஹாத்மன் &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;எனது நோக்கமில்லா தேடலில்லா திரிதலில் ‘சவ் கிட்’ என்ற சிவப்பு விளக்கு பிரதேசம் மறந்துவிட முடியாதபடிக்கு சில அனுபவங்களைத் தந்திருக்கிறது. வெவ்வேறு காலகட்டங்களில் ‘சவ் கிட்’டின் இருப்பையும் மாற்றத்தையும் கண்டு வந்திருக்கிறேன். ஆனால் அதனை யாவும் ஆண்டு வாரியாக விளக்கமளிக்க நான் பேனா-காகிதத்தோடு அலைந்து திரிந்ததில்லை. அப்போதெல்லாம் முதுகில் எந்தவொரு பாரத்தையும் சுமக்காமல் கைக்கடிகாரமோ குளிர்கண்ணாடியோ அணியாமல் பையில் பணமில்லாமல் தேய்ந்து போன காலணியோடு வியர்வை நாற்ற உடையோடு அலைந்து திரிந்திருக்கிறேன். ‘ஏன் இப்படி இருந்தாய்?’ என குறுஞ்செய்தி வடூயாக, தொலைப்பேசி வாயிலாக, நேரில் பார்த்து கேட்பதற்கு முன்பாக சொல்லிவிடுகிறேன்; இனியாரும் இந்த கேள்வியை கேட்கக் கூடாது என்பதற்காக. தொடர்ந்து வாசியுங்கள். பதில் ஏதோ ஒரு மூலையில் அகப்படலாம். ராஜா லாவூட்டில் நுழைந்ததும் ஹோட்டல் மலாயாவை பார்ப்பீர்கள். அதற்கு அடுத்தது தான் ‘சவ் கிட்டின்’ இருதயப் பகுதி. முடிவடைவது முன்னாள் கேத்தே - ·பெடரல் தியேட்டர் வரை. அதன் இடது பக்க வட்டாரத்தையும் வலது பக்க வட்டாரத்தையும் சேர்த்தே ‘சவ் கிட்' என்று அழைப்பார்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;strong&gt;திருநங்கைகளுடனான நேர்காணல்... &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;strong&gt;கவிதைகள்... &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;strong&gt;யுவராஜன் மற்றும் கோ.முனியாண்டியின் சிறுகதை... &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;strong&gt;அ.ரெங்கசாமி மற்றும் சை.பீர்முகமதுவின் பத்தி... &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;strong&gt;சீ.முத்துசாமியின் தொடர்... &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;strong&gt;இன்னும் நிறைய...&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து வாசிக்க இம்மாத 'வல்லினம்' பிரதியைப் பாருங்கள்... தொடர்புக்கு ம.நவீன் - 0163194522 (valllinamm@gmail.com)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-4210172962323739453?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/4210172962323739453/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/05/1-o.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/4210172962323739453'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/4210172962323739453'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/05/1-o.html' title='இம்மாத வல்லினத்தில்...'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-7393983436879313565</id><published>2009-05-04T06:43:00.000-07:00</published><updated>2009-05-04T06:45:55.563-07:00</updated><title type='text'>சீனர்கள் சினமடைந்தால்...</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஒவ்வொரு முறையும் தேர்தலில் வெற்றி அடைந்தாலோ தோல்வி அடைந்தாலோ ஆளும் கட்சியான அம்னோ - பாரிசான் நேஷனல், சீனர்களின் ஆதரவை பெரிதுப்படுத்தி பேசுவதை கண்டிருக்கலாம். 'பெரிய வெற்றி' யினை அடையும்போது சீனர்களின் ஆதரவுதான் என ஆய்ந்தறியப்படுவதும் 'பெரிய தோல்வி' என்று அடைந்தாலும் சீனர்களே காரணம் என்று ஆய்ந்தறியப்பட்டு அறிக்கை விடுகிறது பாரிசான் நேஷனல் அரசாங்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லப்பட்ட அந்தக் காரணம் ஏற்புடையதா? ஆய்வுக்குரிய விஷயமாகவும் சூழ்நிலையை 'எரிக்கும்' விஷயமாகவும் அக்காரணம் இருப்பது சரியா, தகுந்ததா என்பதில் மனதில் தோன்றி மறையும் கேள்வியாகும். ஆக புதிதாக, பாரிசான் புக்கிட் கந்தாங்கிலும் செலம்பாவிலும் தோற்ற போது சீனர்கள் ஆதரவு கொடுக்கவில்லை என்று சொன்னவர் அம்னோவின் துணைத் தலைவரும் துணைப் பிரதமருமான டான்ஸ்ரீ மொகிதீன் யாசின்.பக்காத்தான் ராயாட் உறுப்பு கட்சிகளான பிகேஆர், மற்றும் டிஏபி கட்சியின் ஆய்வுகள் வேறுபட்டிருக்கின்றன.அவர்கள், 'மக்கள்' தொடர்ந்து பாரிசானை புறக்கணிக்கிறார்கள் என்றார்கள். ஆனாலும் கூட இதனை அப்படியே ஏற்றுக்கொள்ளவும் கூடாதிருக்கிறது. பாரிசான் படுதோல்வி அடைந்திருந்தால் மட்டுமே 'மக்கள்' தொடர்ந்து பாரிசானை முற்றிலும் புறக்கணிக்கிறார்கள் எனலாம். மக்கள் பாரிசானை புறக்கணிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்ற கூற்றை ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;சீனர்கள் நன்றியற்றவர்கள், பரிசானை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என தாம் சொன்னதாக வந்த செய்தியை மறுத்திருந்தார் துணைப் பிரதமர் மொகிதீன் யாசின். சீன பத்திரிகை திரித்து கூறிவிட்டது தமக்கு வருத்தத்தை அளிக்கிறது என்றும் அவர் கூறியிருந்தார். சீன பத்திரிகை நிருபர்கள் அப்படியா மலாய் மொழியில் பலவீனமடைந்திருக்கிறார்கள், இருக்காதே என்ற கருத்தும் நமக்குள் உதிக்கிறது. இந்நாட்டில் இந்தியர்களை விட மலாய்க்காரர்களைவிட சீன சமூகத்தினரே விகிதாச்சார பெரும்பான்மையில் பட்டப்படிப்பு கல்வியினை பெற்றிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'திரித்துக் கூறப்பட்டதாக' என சொல்லப்படும் இவ்விஷயம் மிகவும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அதுவும், துணைப் பிரதமரின் ஓர் உரையை மட்டுமல்ல, உயர்மட்ட பதவிகளில் அமர்ந்திருக்கும் அமைச்சர்களின் உரையும் கூட கவனக்குறைவாகவோ அசட்டையாகவோ திரித்து எழுதுவது என்பது, அப்படி எழுதியவரின் மேல், அப்பத்திரிகையின் மேல், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானதாகும். திரித்துக் கூறப்படுவது உண்மை என நிரூபிக்கப்படுமானால்; அது சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டதாகும்.மசீச - வின் தலைவர் ஓங் தீ கியாட், தேர்தலில் தோல்வி கண்டதினால் தன்மேல் குறை சொல்லப்படுவதையும் தன்னை நோக்கி சுட்டுவிரல் நீட்டப்படுவதையும் குறித்து அதிருப்தி அடைகிறார். அவர் கூறுவதாவது: தேர்தலின்போது தன் கட்சியான மசீச வேலையே செய்யவில்லை என்று சொல்ல முடியுமா? நாங்களும் உழைத்தோம், ஆனால் மக்களின் தேர்வு அப்படி இருக்க, நாம் என்ன செய்ய முடியும்? ஜனநாயகத்தின்படி மக்கள் எடுக்கும் முடிவை மனந்திறந்து ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;புதிய பிரதமரான டத்தோஸ்ரீ முகமட் நஜீப் துன் ரசாக் இந்த விஷயத்தில் தன் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும், அரசை ஆதரிக்கவில்லை என்று சீனர்களை குற்றப்படுத்திருக்கக் கூடாது என்று விமர்சிப்பது அதிக பட்சம் என ஒரு சாராரும் இப்படியே அம்னோ தலைவர் சொல்லிக்கொண்டே இருந்தாரானால், ஒரு வேளை, ஒட்டுமொத்த சீன சமூகமே அரசின் மீது கோபப்படும் சூழ்நிலை ஏற்பட அதிக வாய்ப்பும் உண்டு என்று மற்றொரு சாரும் கருத்து தெரிவிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனையொட்டி மக்கள் மத்தியில் உலாவும் பேச்சு என்னவெனில், பாரிசான் கூட்டணிக் கட்சிக்குள் இன்னும் எத்தனை காலத்திற்கு இந்தப் 'பனிப்போர்' நீடிக்கும் என்று தெரியவில்லை. இதில் மஇகா நீங்கலான ஒன்று. எப்போது பார்த்தாலும் அழுத பிள்ளை, அது வேண்டும் - இது வேண்டும் என்று கேட்டு நச்சரிப்பது போல மசீச நச்சரிப்பதில்லை. மசீச தனக்கு தேவையான யாவற்றையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. மஇகாவிற்கு ஒரு இறைச்சித் துண்டை கொடுத்து அவ்வப்போது திருப்திபடுத்துவது போல மசீச - விடம் செய்ய இயலாது.எல்லா மலாய்க்காரர்களையும் ஒன்று படுத்துவதற்கான வியூகத்தை அம்னோவின் தலைவர் சிந்தித்து செயல்படுத்திடும் கட்டாயத்தில் இருக்கிறார். பாஸ்ஸோடும் கெ அடிலானோடும் மலாய்க்காரர்கள் யாவரையும் ஒன்றுபடுத்தும் முயற்சியானது கத்தி மேல் நடக்கும் வித்தைக்கு ஒப்பானது. கரணம் தப்பினால் மரணம் என்றுகூட சொல்லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் முக்கியத்துவம் இக்காலக் கட்டத்தில் ஏன் அவசியமான ஒன்றாக திகழ்கிறது என்ற கேள்வி மனதில் எழும்பலாம். மசீச -விலும் டிஏபி -யிலும் கெராக்கானிலும் உள்ள சீனர்கள் ஒரு மேசையில் அமர்ந்து திட்டமிட்டு பேசி ஆலோசித்து ஒரே தலையணையை பகிர்ந்துக் கொள்வார்களேயானால் மலாய்க்காரர்கள் எப்படி இருக்க வேண்டும், யோசித்துப் பாருங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;சீனர்களிடமிருந்து வெளிப்பட்ட ஒற்றுமையை குறித்து இந்த நாட்டிலேயே நாம் அறிந்த வரலாறுகள் உண்டு.1) - சிகரெட் டன்ஹில் விவகாரம் (1977 அல்லது 1978)2) - புரோட்டோன் - (1980)3) - மென்டரின் பழம் விவகாரம் - (1980 - 1984)4) - பினாங்கு குறுஞ்செய்தி - பொது தேர்தலுக்குப்பின் - (2008)&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, சீனர்கள் மத ரீதியாக வேறுபட்டிருந்தாலும் கட்சி ரீதியாக வேறுபட்டிருந்தாலும் ஒரு விஷயம், அவர்களின் ஒட்டுமொத்த இனத்திற்கும் பாதகம் விளைவிக்கிறதென்றால் - ஒன்று சேர்வதற்கு மூன்று வரி குறுஞ்செய்தி போதுமானதாக இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;பாரிசான், இடைத் தேர்தலில் தோற்ற விஷயத்திற்கு திரும்புவோம். ஒவ்வொரு தொகுதியிலும் பெரும்பான்மை சீனர்களே என்று இந்நாட்டில் கிடையாது. இந்தியர்கள் 'பெரும்பான்மை' என்ற வார்த்தைக்கு ஏற்றவர்கள் அல்லர். எல்லா இடங்களிலும் சிதறிய வண்ணம் இருப்பதால் தொகுதி அடிப்படையில் 'பெரும்பான்மை' என்ற சொல்லுக்கு தகுதி வாய்ந்தவர்கள் மாலாய்க்காரர்களே. ஆகவே, சீனர்களின் ஆதரவு பாரிசானுக்கு கிடைக்கவில்லை என்ற ஆய்வறிக்கையானது வெறும் ஆத்திரத்தின் வெளிப்பாடு தேர்தல் ஓட்டுச் சீட்டின் மேல் - இது சீன சமூகம், இது மாலாய்க்கார சமூகம், இது இந்தியர்களின் சமூகம் என்றா குறிப்பிடப்பட்டுள்ளது? இந்தக் கேள்விக்கு பதில் சொல்லக் கூடுமானால் யார், யாருக்கு ஓட்டுப் போட்டார்கள் யார், யாரை ஆதரிக்கிறார்கள் என்ற கேள்வியே எழும்ப அவசியமில்லாமல் போயிருக்கும். இதுவா ஜனநாயகம்? 'பாரிசானை சீனர்கள் ஆதரிக்கவில்லை' என்று கூறுவதே ஜனநாயகத்திறகு எதிரான உரையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று பாரிசானுக்கு இருக்கின்ற முதன்மையான முக்கியமான பெரிதான பிரச்சணை என்னவெனில் சொந்த இனத்தை அதாவது மலாய்க்காரர்களை மீண்டும் எப்படி கவர்வது என்பதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ் கட்சிக்கும் கெஅடிலானுக்கும் டிஏபிக்கும் பிரிந்து சிதறி கிடக்கும் மலாய் இனத்தை எவ்வகையிலும் அம்னோவோ பாரிசானோ ஒன்றினைக்கும் முயற்சிகள், எடுக்கப்படாதிருக்கும் பட்சத்தில் அல்லது எடுக்கப்படும் முயற்சிகள் தோல்வியடையும் பட்சத்தில் அடுத்து வரும் 13-வது பொது தேர்தலில் பாரிசான் அரசாங்கம் பிஆர் அரசாங்கமாக மாறுவது திண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ் கட்சிக்கும் கெ அடிலானுக்கும் டிஏபிக்கும் பிரிந்து போன மலாய்க்காரர்களை இனி சேர்க்கவோ சரியாக சொன்னால் பாரிசானுக்கு திரும்பும்படியான நிகழ்வு இனி நடக்க வாய்ப்பேயில்லை என்றும் அதற்கு காரணம் எதிர்கட்சிகள் இக்காலக்கட்டத்தில் பலம் வாய்ந்ததாக மாறி விட்டதே ஆகும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இடைத் தேர்தலில் தோற்றது குறித்து சீனர்களை மட்டும் குறைக்கூறிக் கொண்டிருக்க முடியாது. ஏற்கனவே அவர்களின் கையில்;தான் நாட்டின் பொருளாதார குடுமி இருக்கின்றது. அவர்களின் பிடியில் இந்நாட்டின் அரசியல் அகப்படும்போது (அரசியலில், அதுவும் ஜனநாயகத்தில், எதுவும் நடக்கலாம்) மலாய் இனமும் நாடும் எங்கே போகும் என்று சொல்ல முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;விட்டுக்கொடுத்தலும் சகிப்புத்தன்மையும் நீதி நேர்மை, நியாயமும் பாரிசானில் குறைந்துக் கொண்டே வருகிறது. இதன் தங்க முலாம் பூசும் நாடகங்கள் அரங்கேறியிருக்கின்றன. அவ்வப்போது அரங்கேறியும் வருகின்றன.பக்காத்தான் ராயாட்டில் - புரிந்துணர்வு மனப்பான்மை அதிகளவு தேவைப்படுகின்றது என்றே சமீபத்திய சம்பவங்கள் சுட்டிகாட்டுகின்றன. ஆனால், ஒப்பிட்டு பார்ப்போமானால் பாரிசானைவிட பக்காத்தான் ராயாட்டில் மக்களின் அதிகளவு ஆதரவு காணப்படுவதாகவே தோன்றுகிறது. இவ்வெண்ணம் பரவி வருவது பாரிசானுக்கு ஆபத்து தவிர வேறென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;சரி. அம்னோ மலாய்க்காரர்கள் மேல் ஏனிந்த கரிசனம் என்று நீங்கள் கேட்கலாம். இதனையும் சொல்லிவிட்டால் தான் இந்தக் கட்டுரை எழுதியதின் நோக்கம் நிறைவடையும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாரிசான் தோற்றால், பிஆர் அரசாங்கம் வரும். பிஆர் கூட்டணிக்குள் கெஅடிலானும் டிஏபியும் சரிசமமாக நடந்து போவதற்கும் அதிக சாத்தியங்கள் உண்டு. அதன் கொள்கைகள் நமக்கு ஏற்புடையதாகவே இருக்கின்றன. அன்வார் இப்ராஹிம் தன்னை ஒரு பக்குவப்பட்ட ஓர் அரசியல்வாதியாகவே இப்போதெல்லாம் காட்டிக்கொள்கிறார். ஆனால், பாஸ் கட்சியின் அடிப்படை கொள்கையானது நமக்கு அலர்ஜியை தரக்கூடியது. அதற்கான முதன்மை காரணம் -இஸ்லாம்!&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய மதத்தின் சட்ட நடைமுறைகளும் ஆதிக்க வெளிப்பாடும் பல்லினம் வாழும் இந்நாட்டிற்கு ஒத்துவராதது ஆகும். இதனை புரிந்துக் கொள்ளாமலேயே பாஸ் கட்சியின் பிரதிநிதிகளின் ஒருவரான முகமட் நிஸார் ஜமாலுடின் புக்கிட் கந்தாங்கில் வெற்றி பெற்ற பின் தைப்பிங் மாநகராட்சி மன்றத்தில் உரையாற்றியது என்னவெனில் : 'பாஸின் இந்த வெற்றி மகிழ்சியளிக்கிறது@ அதைவிட மகிழ்ச்சி இஸ்hமியர் அல்லாதவர்கள் பாஸை ஏற்றுக் கொண்டதாகும். ஆகவே அதனால் தான் 'பாஸ் எல்லோருக்குமானது' என்பது அடையாள குணமாக இருந்து, பிறகு முடிவடைவது 'இஸ்லாம் எல்லோருக்குமானது ஆகும்'.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படிப் பார்த்தாலும் கெஅடிலானோடும் டிஏபியோடும் பாஸ் கட்சி கொள்கையினால் நிலைத்திருக்காது. இந்த விஷயத்தில் டிஏபி கட்சியில் இருக்கும் சீனர்கள் சினமடைந்தால் பாஸ் தன் கொள்கைகளை பரப்பவோ செயற்படுத்தவோ விடமாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, பாரிசான் ஆனாலும் சரி, பிஆர் கூட்டணியானாலும் சரி, சீனர்களை கோபப்படுத்துவது நஷ்டத்தையும் கஷ்டத்தையும் மட்டுமே கொண்டு வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;br /&gt;மஹாத்மன்.&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-7393983436879313565?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/7393983436879313565/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/05/blog-post_04.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/7393983436879313565'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/7393983436879313565'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/05/blog-post_04.html' title='சீனர்கள் சினமடைந்தால்...'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-6725233176425076814</id><published>2009-05-03T20:09:00.000-07:00</published><updated>2009-05-03T20:22:11.720-07:00</updated><title type='text'>ஷோபாசக்தி - புதிய சிறுகதைத் தொகுப்பு</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_zEIt-0Ma0Mc/Sf5dfJgcmZI/AAAAAAAAADE/1AMbBsY9by4/s1600-h/shoba.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5331801798562584978" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 140px; CURSOR: hand; HEIGHT: 200px" alt="" src="http://1.bp.blogspot.com/_zEIt-0Ma0Mc/Sf5dfJgcmZI/AAAAAAAAADE/1AMbBsY9by4/s200/shoba.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;span style="color:#ff0000;"&gt;“ஒவ்வொரு கொலை விழும்போதும், ஒவ்வொரு குண்டுவீச்சு நிகழும்போதும், ஒரு பட்டினிச்சாவு நிகழும்போதும், நாடுகடத்தல் உத்தரவு கிடைக்கப்பெற்ற ஒரு அகதியைக் காணும்போதும் அவர்கள் குற்ற உணர்வுகளில் மூழ்கடிக்கப்படுகிறார்கள். அந்தக் குற்ற உணர்வே அவர்களை எழுத இடைவிடாமல் தூண்டிக்கொண்டிருக்கிறது. இந்தக் குற்ற உணர்வு அவர்களின் மரணம்வரை அவர்களைக் கைவிடாதிருக்கட்டும்!”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div align="justify"&gt;திரு. முடுலிங்க (அநிச்ச) ,விலங்குப் பண்ணை (பவளமல்லி) ,Cross Fire ( காலம்), ரம்ழான் (புதுவிசை),குண்டு டயானா (தீராநதி) ,எம்.ஜி.ஆர். கொலைவழக்கு (எதுவரை),பரபாஸ் (காலம்), ,தமிழ் (அநிச்ச),இயக்கம் F ( உயிர்மெய்),வெள்ளிக்கிழமை (இன்மை) ஆகிய பத்துக் கதைகளின் தொகுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரதிகளிற்கு:கருப்புப் பிரதிகள்B74, &lt;/div&gt;&lt;div align="justify"&gt;பப்பு மஸ்தான் தர்கா, &lt;/div&gt;&lt;div align="justify"&gt;லாயிட்ஸ் சாலை&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சென்னை - 600 005&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பேச: 00 91 &lt;a class="htc" href="http://www.satiyakadatasi.com/wp-admin/livecall:9444272500"&gt;94442 72500&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மின்னஞ்சல்:karppu2004@rediffmail.com&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-6725233176425076814?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/6725233176425076814/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/05/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/6725233176425076814'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/6725233176425076814'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/05/blog-post.html' title='ஷோபாசக்தி - புதிய சிறுகதைத் தொகுப்பு'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_zEIt-0Ma0Mc/Sf5dfJgcmZI/AAAAAAAAADE/1AMbBsY9by4/s72-c/shoba.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-8098776898397994808</id><published>2009-04-24T03:55:00.000-07:00</published><updated>2009-04-24T03:57:19.986-07:00</updated><title type='text'>மிகுந்த வருத்தங்களுடன்</title><content type='html'>&lt;div align="justify"&gt;வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;அஞ்சடியில் வெளியான ம.நவீனின் தர்கங்களுக்கு எதிர்வினையாற்யிய எனது இரு பதிவுகளிலிருந்தும் சில காத்திரமான கோபத்தில் வெளிவந்த அவதூறு சொற்களை எனது வலைப்பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சில விசயங்களுக்காக அதில் உள்ள பல விசயங்களையும் சேர்த்து நீக்கியதில் வருத்தகங்கள் ஏற்படப்போவதில்லை. சில நேரங்களில் நாம் சொல்லவரும் செய்தி சொல்லத ஒன்றையும் உள்ளடக்கியிருப்பதை உணர்ந்தும் அறிந்திருந்தும் அந்த நேரத்து அமைதியின்மையில் இன்று பிற எழுத்துக்கள் முன் என்னை அடித்துச்சென்றுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"பிச்சை" எனும் சொல் பிரயோகம் மிக மோசாமான சொல் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். அதைத் தவிர்த்திருக்கலாம்.இனி வருந்துவதாகவோ மன்னிப்பு கேட்பதிலோ அர்த்தம் ஒன்றும் இருக்கப்போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எனது எழுத்து சார்ந்து தர்கங்களுக்கு மட்டும் என்னை ஒருமுகபடுத்த அதீத காலம் தேவைப்படலாம். இனி அதற்கான சிந்தனைகள் மட்டுமே எனக்குள்.&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;br /&gt;மிகுந்த வருத்தங்களுடன்&lt;br /&gt;பாலமுருகன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-8098776898397994808?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/8098776898397994808/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/04/blog-post_24.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/8098776898397994808'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/8098776898397994808'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/04/blog-post_24.html' title='மிகுந்த வருத்தங்களுடன்'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-8332413157521822078</id><published>2009-04-23T06:35:00.000-07:00</published><updated>2009-04-23T06:42:20.757-07:00</updated><title type='text'>ஓடுகாலியின் குரல்</title><content type='html'>&lt;div align="justify"&gt;வணக்கம். 1) &lt;/div&gt;&lt;div align="justify"&gt;"வி.ம." அதாவது விமர்சன மன்னன் என பேரும் புகழும் எடுத்த பழைய நண்பர் யுவராஜன், பழைய கதைகளைக் கொஞ்சம் பேசியுள்ளார். பழைய நண்பர்களால் பழைய கதைகளைத்தானே நினைவுக் கூர முடியும். அதுவொரு அழகிய நிலாக்காலம்...&lt;br /&gt;&lt;br /&gt;நான் மலேசிய அறிவுமதியாக உலா வந்த காலம். அப்போதே யுவராஜன் எங்களுக்கெல்லாம் முன்னோடியாக, குருவாக இருந்தார். அவரை நான் முதன்முதலில் சந்தித்தது, தமிழ்ப்பேரவையின் தலைவர் பதவிக்கான தேர்தல் அன்று, இடம்கூட அறிவியல் புல வளாகம் என்று இன்றும் ஞாபகம். ஏனெனில் அந்த தேர்தலில் நின்று பெரும்பான்மை வாக்குகளில் தோற்றுப்போனவன் இந்த மலேசிய அறிவுமதி.தோற்ற பின்னர் நான் என்னை அறிவுமிதியாக நினைத்துக் கொண்டேன். ஆனால் அடிக்கடி சந்தித்துக் கொண்டது அண்ணன் யுவராஜன் சொன்னதைப் போல தமிழ் நூலகம்தான், அப்போதுதான் நான் கொஞ்சம் கொஞ்சம் பேனா பிடித்து நடந்துக் கொண்டிருந்த காலம். "இடைப்பட்டவை" என்ற பாலர் பள்ளி மாணவர்களின் தரத்திற்கு கிறுக்கிய ஒரு காலம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஒ,ஓ,ஒள,ஃ என தமிழின் ஆதார எழுத்துக்களைப் பயின்று வந்த காலம்.அப்போதே "வி.ம" யுவராஜன், குட்டி ரேவதியின் முலைகள் நூலைத் தேடி வந்து கொடுத்தார். கலாப்பிரியா, மாலதி மைத்ரி,யூமா.வாசுகி, ஆதவன் தீட்சண்யா என இன்னும் சிலரது நூட்களும் அவர் கொண்டு வந்து கொடுத்த கூடையில் இருந்தது. அ,ஆ,எழுதிக்கொண்டிருந்தவனுக்கு எடுத்த எடுப்பிலேயே அவற்றை வாசிக்க முடியவில்லை. கூடையைத் தூக்கிப் போட்டு விட்டு போனவன் தான்.ஆகக் கடைசியாக மலேசிய வைரமுத்து நவீனின் சகோதரியின் திருமணத்தில் சந்திக்க நேர்ந்தது "வி.ம" யுவாவை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், எனது குருவை நான் தான் ஒழுங்காகப் புரிந்து கொள்ளவில்லை. அவர் கரைத்துக் குடித்து மண்டையில் சேர்த்து வைத்திருந்த அறிவுக்கு ஏற்ப என்னால் எழுதமுடியவில்லை. அவரைத் திட்டமிட்டும் திட்டமிடாத போதும், பார்க்க நேரும் போதெல்லாம், என்ன கிறுக்குகிறாய் என்று கேட்டுத் தொலைப்பார். இருந்தாலும் போனால் போகட்டும் குருதானே என நானும் தொடர்ந்து சந்தித்துத் தொலைத்தேன். ஆனால் போக போக அவரது அறிவுத் தொல்லை தாங்க முடியவில்லை. அவர் கோணங்கியை வாசித்து விட்டு, அவரைப் போல் அல்லது அவரது தரத்திற்கு நாங்கள் எல்லாம் எழுத வேண்டும் என எதிர்பார்த்தார். எனக்கு எழுதவே வராது. பின்னர் குருவின் மோட்டாரைக் கண்டால் வேறு பாதையில் செல்வேன். குருவைக் கண்டால் ஒதுங்கி விடுவேன்.குருவிடம் பேசும் போது, எனக்கு தலை வலிக்க ஆரம்பித்ததால் நான் அவ்வாறு செய்யத் தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னால், தமிழகத்தில் உள்ளவர்கள் போல் எல்லாம் எழுத முடியாது. என்னால் என்னைப் போலவே மட்டுமே எழுத வருகிறது.நான் என்ன செய்ய? அ,ஆ,இ,ஈ எழுதி, இன்று ஒரு வாக்கியத்தை முழுமையாக எழுதும் அளவு தேறியிருக்கிறேன் என எனது வாக்கிய வெளியீட்டு நிகழ்வில், எழுத்தாளர் ம.சண்முகசிவா கூறியிருந்தார். நிச்சயம் என்றாவது ஒரு நாள் இந்த "ஓடுகாலி" பயல், ஒரு கட்டுரை எழுதி விடுவேன்.அப்போது தெரிவுபடுத்துகிறேன்.எழுத்துப்பிழையைக் கண்டுபிடியுங்கள்..அல்லது இப்போது வந்திருக்கிற முகுந்தராஜ் அல்லது வேறு சிலரருடன் ஒப்பிட்டு, என்ன எழுதியிருக்கிறான் இந்த மலேசிய அறிவுமதி என ஊர்கூடி பேசுங்கள். அல்லது இலக்கிய வட்டத்திலிருந்து சிவம் வெகுதூரம் சென்று விட்டார் என ஒப்பாரி வையுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அகிலன்( நம்மூர்) ஒரு நல்ல கவிதை எழுதி விட்டார். நீங்கள் எப்போது எழுதப் போகிறீர்கள் எனும் எனது குருவின் அந்நாள் கேள்வி இன்னும் என் மனதில் உள்ளது. சரி அகிலன் எங்கே? சிவத்தைத் தேடுங்கள். வருங்காலத்தில் குருவாக எண்ணம் கொண்டுள்ளவர்களுக்கு நான் கேட்டுக் கொள்வதெல்லாம், சிஷ்யப் பிள்ளைகளை நன்றாக வளருங்கள். பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுடன் ஒப்பிடாதீர்கள் பின்னர், ஓடுகாலி சிவத்தைப் போல, எங்கேயாவது ஓடி விடுவான். அப்போது ஓடிவிட்டான், தொலைந்து விட்டான் என்றெல்லாம் சொல்லாதீர்கள் பந்தாவாக. விரட்டி விட்டேன்...தொலைத்து விட்டேன் என ஒரு துளி கண்ணீரையாவது வடித்துத் தொலையுங்கள். என்னைப் போல, குருவிடம் திட்டு வாங்கிக் கொண்டு ஓடிப் போன சிவாவின் கதையை நீங்கள் கேட்க வேண்டும். இன்று நான் ஒரு வாக்கியம் எழுத கற்றுக் கொண்டேன் என்றால் அந்த புகழும் பெருமையும் எனது குருவைத்தான் சேரும். நாளை நான் ஒரு பத்தி, ஒரு பக்கம், ஒரு கட்டுரை எழுத முடிந்தால், அந்த பெருமையும் எனது குரு "வி.ம." யுவா அவர்களைத்தான் சேரும்.&lt;br /&gt;2)&lt;br /&gt;&lt;br /&gt;ஓடி விட்டேன் என்று சொல்லாதீர்கள். உங்கள் அளவுக்கு எழுத முடியாது அது உண்மை. ஆனால் எனது அளவுக்குத்தான் என்னால் எழுத முடியும்.அதுவும் உண்மை. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் வாசிப்பதற்கு அஞ்சி ஓடியாதைப் போல என்னைச் சித்தரித்து, உங்களை ஒரு மாமேதை போல காட்டிக்கொண்டுள்ளீர்கள். உண்மையில் இன்னும் உங்களிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆணவத்தை-தான் காண முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே ஓடினாலும், அவன் அவனுக்கு என்ன என்ன பிரச்சனைகள் என கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.. கொஞ்ச காலம் ஒருவனைக் காணவில்லை என்றால் அவன் வெகுதூரம் சென்று விட்டான் என அவதூறு பேசாதீர்கள். காணமல் போனவன், அடிபட்டு மருத்துவமனையில் இருக்கலாம். இப்போது நினைவுக்கு வரும் கிளைச்சம்பவத்தை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக மொத்தத்தில், உங்களைக் கண்டுதான் நான் ஓடியிருக்கிறேன். நீங்கள் துரத்தவில்லை?நாயைக் கல் எடுத்து துரத்தாத குறையாய் நீங்கள் துரத்தியது உங்களுக்கு நினைவுக்கு வராது..கல்லடி பட்ட நாய்க்குத்தான் வலியும் வடுவும்.விரட்டியவருக்கு இருக்காது. அன்றிலிருந்து இன்று வரை அதே வாதம். உங்களைப் பெரிதுப்படுத்தி, உங்களை மேன்மைப்படுத்தி அடுத்தவரை மட்டம் தட்டும் போக்கு என்னோடு முடியட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறள் 129 தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே &lt;/div&gt;&lt;div align="justify"&gt;                      நாவினாற் சுட்ட வடு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;குட்டி ரேவதியை@மேலும் சிலரை வாசிக்க இயலாத,&lt;br /&gt;ஓடுகாலிப் பயல் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சிவம் த/பெ பாலன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அ.எண் : 780725-08-5997 012 2625892&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-8332413157521822078?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/8332413157521822078/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/04/blog-post_23.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/8332413157521822078'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/8332413157521822078'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/04/blog-post_23.html' title='ஓடுகாலியின் குரல்'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-4919607643051467171</id><published>2009-04-22T09:31:00.000-07:00</published><updated>2009-04-24T04:05:05.877-07:00</updated><title type='text'>ஆய்வு செய்ய வேண்டிய ஒன்றா, இசா சட்டம்?!</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இசா சட்டம் என்பது 'உள்நாட்டு பாதுகாப்பு சட்டம்' என்ற சொல்லின் சுருக்கம். இச்சட்டம் மிகவும் பிரபலமானது அண்மையில் தான். முன்னாள் பிரதமர் (துன்) அப்துல்லா அகமட் படாவியின் ஆட்சிக் காலத்தில் ஹிண்டிராஃப் பேரணி நடத்தியபோது இச்சட்டத்தின் காட்டத்தை மலேசிய இந்திய மக்கள் பெரிதாக - மிக வெளிப்படையாக உணரத் தொடங்கியிருந்தனர். அதன் பிறகு மற்ற எதிர்க்கட்சிகளும் கூடவே வழக்கறிஞர் மன்றத் தலைவியாக இருந்த அம்பிகா ஸ்ரீநிவாசன் அவர்களோடு மன்ற உறுப்பினர்களும் இசா சட்டத்திற்கு எதிராக கலகக் குரல்கள் துன் அப்துல்லா காலத்தில் எழுப்பியது துரதிஷ்டமா அல்லது அவரின் கையாண்ட விதம் பலவீனமா என ஆய்வாளர்களின் சிந்தைகளிலிருந்து விரைவில் வெளிப்படக்கூடிய ஒன்று எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிண்டிராஃப் பேரணி விஷயத்தில் பிரதமராக இருக்கக்கூடிய ஒருவர் சர்வாதிகாரத்தனமாக நடந்து கொண்டது சரியா? துன் மகாதீரே இருந்திருந்தால் எப்படி நடந்துக் கொண்டிருப்பார்? போன்ற கோணங்களை ஆளாளுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்hம் தாண்டி இசா சட்டம் தேவையா இல்லையா என நாமும் கருத்துக் கூறலாமே என 'அஞ்சடிக்கு' வந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடுமையானது, கொடுமையானது, மனுஷத்தன்மையே இல்லாதது; இப்படித்தான் மனித உரிமை போராட்டவாதிகள் 1960-ல் இயற்றப்பட்ட இசா சட்டத்திற்கு அடையாளமிடுகிறார்கள். இந்த சட்டத்தை ஆதரிப்பவர்கள், நாட்டின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் கண்டிப்பாக தேவைப்படுகின்ற சட்டம் என அறிவிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு காலகட்டத்திலும் இச்சட்டம் தேவையா இல்லையா என்ற சர்ச்சை உருவாகி, பரபரப்பாகி, பிறகு அமைதியாகும். இம்முறையும் எப்போதும் போல பிரதமர் பதவியேற்றவுடன் முதல் அறிவிப்பாக ‘இசா சட்டம் முழுமையாக ஆராயப்படும்’ என டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அறிவித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் எதிர்க்கட்சிகள் யாவும் மிகவும் ஆவலோடும் திக்..திக்.. மனவொலியோடும் எதிர்பார்த்திருக்கின்றனர். அந்த அறிவிப்பே நாட்டு மக்களிடையே ஒரு பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கிவிட்டது என்பது உண்மையே!இச்சட்டம் அறிமுகமானதிலிருந்து 2005 வரை 10,662 பேர் கைதியாகியுள்ளனர். 4,139 பேருக்கு வழக்கமான தடுப்பு உத்தரவிற்குள்ளும் 2,066 பேர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்ளும் கட்டுப்படுத்தப்பட்ட செயல்முறைகளுக்குள்ளும் ஆட்படுத்தப்பட்டிருந்தனர். இன்று வரை 27 பேர் தடுக்கப்பட்டும் இன்னும் விடுதலை செய்யப்படாமல் இருக்கின்றனர்.இச்சட்டத்தை எதிர்பார்ப்பவர்களின் வாதம் என்னவெனில் விசாரிக்கப்படாதபடிக்கு தடுத்து வைப்பதாகும். இது அடிப்படை மனித உரிமையையே மீறுவதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இசா சட்டத்தின் கீழ் ஒருவர் தடுக்கப்படும்போது அல்லது கைதாகும்போது அவருக்கு நீதி விசாரணை மறுக்கப்படுகிறது. குற்றப்பத்திரிகை இல்லை. இதன் அர்த்தம், அந்த ஒருவர், தன்னை தற்காத்துகொள்வதற்குரிய சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. அவர் விசாரணையின்றி குற்றவாளி என தடுக்கப்பட்டிருப்பார்.ஒருவர் இசா சட்டத்தின் கீழ் கைதாகும்போது 60 நாட்களுக்கு போலீஸ் காவலில் இருப்பார். அச்சமயங்களில் நீதிமன்ற விசாரணையோ எவ்வித விசாரணையோ இன்றி இருப்பார். 60 நாட்களுக்குப் பிறகு மாநில உள்துறை அமைச்சு தடுக்கப்பட்டிருப்பவரை விடுதலை செய்யக்கூடும் அல்லது எவ்வித விசாரணையுமின்றி இரண்டு ஆண்டுகள் தடுத்து வைக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;மாநில உள்துறை அமைச்சு ஒருவரை இரண்டு ஆண்டுகள் இசா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்குமானால் தடுத்து வைக்கப்பட்டவர் பேராக்கிலுள்ள கமுண்டிங் கேம்-மிற்கு அனுப்பப்பட்டு அங்கு இரண்டு ஆண்டுகளை கடூக்க வேண்டும். அக்காலக்கட்டம் முடிந்ததும் அதனை நீடிக்கச் செய்வதற்கு மாநில அமைச்சுக்கு சட்டம் அனுமதி தருகிறது.மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவாரான ரகுனாத் கேசவன் இதுகுறித்து, "அச்சட்டமானது ‘குற்றத்தை நிரூபிக்கும்வரை குற்றவாளியல்ல’ எனும் அடிப்படை கொள்கைக்கு எதிரானது" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"தடுத்து வைக்கப்பட்டவர் தன்னை தற்காத்துக்கொள்ள வடூயில்லாதபோது அமைச்சானது அவரைப்பற்றி மக்களிடையே பலவிதமாக பல குற்றங்களை சுமத்திட முடியும். இது நியாயமில்லை", என்றார் அவர்.செக்ஷன் 8(1) இசா சட்டமானது, நாட்டிற்கு அபாயகரமானவர்களாகவும் நாட்டின் பாதுகாப்பிற்கு மிரட்டலாகவும் இருப்பவர்களை இரண்டு ஆண்டுகளுக்கு தடுத்து வைக்க மாநில உள்துறை அமைச்சுக்கு அதிகாரம் கொடுக்கிறது."கமுண்டிங்கிலுள்ள அநேக கைதிகளை நான் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கே அவர்கள்மேல் சுமத்தப்பட்ட குற்றம் இன்னதென்று தெளிவில்லாமல் இருக்கிறார்கள். தங்களை தற்காத்துக் கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததும் அடுத்து என்ன நடக்கும் என தெரியாத சூழலே இருக்கிறது", என்றார் ரகுநாத்.&lt;br /&gt;&lt;br /&gt;"நாம் குற்றம் இழைத்து தண்டிக்கப்பட்டால் முடிவு என்னவென்றாவது தெரியும், "என சொல்லிய அவர், இசாவின் கீழ் அதிகமானோர் கைது செய்யப்பட்டிருந்தாலும் 15 ஆண்டுகளுக்கு மேல் தடுக்கப்பட்டிருப்போரும் அங்கே உண்டு என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அவர், நீதிமன்றம் ‘நாட்டின் பாதுகாப்பு’ தொடர்பான விஷயங்களை மறுஆய்வு செய்ய மறுக்கிறது. அது தடுக்கும் விஷயத்திற்குரிய நுட்பங்களை மட்டும் ஆய்வு செய்ய ஆயத்தமாய் இருக்கிறது.இவ்விஷயத்தைக் குறித்து, நீதிமன்றம் திறந்த மனப்பான்மையுடன் செயல்படாமல் அரசாங்கத்திற்கு இதுபோன்ற விஷயங்களுக்கு அடிமை போல செயல்பட்டு வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இசா சட்டம் இந்நாட்டில் அறிமுகமானது 1960-ல். கம்யூனிஸ தாக்கத்திலிருந்து நாட்டை பாதுகாக்க கொண்டுவரப்பட்ட சட்டம் இது. காலப்போக்கில் கலகக்குரல் மாணவர்கள், அரசியல் எதிரிகள், சட்டமன்ற எதிர்க்கட்சியினர், இயக்கத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், போலி கடப்பிதழ் செய்வோர் ஆகியோரும் கூட இச்சட்டத்தில் தடுத்துவைக்கப்படுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இசா-வில் தடுக்கப்பட்ட அனேகர் தங்கள் இயல்பு வாழ்வை இழந்திருக்கின்றனர் என்று இசா ரத்து இயக்கத்தின் (GMI) தலைவர் சைட் இப்ராஹிம் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பம் உடைகிறது; மனைவி மணவிலக்கு கேட்கிறாள்; பிள்ளைகள் மன உளைச்சலுக்குள்ளாகிறார்கள்; மனரீதியில் பாதிப்படையும் அவர்களுக்கு சிகிச்சை தேவைப்படுகிறது" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இசா சட்டத்தின் கீழ் தடுக்கப்படுபவர்கள் பெரும்பாலானோர் மிகவும் கடுமையாகவும் கொடுமையாகவும் நடத்தப்படுகிறார்கள். அதற்கு உதாரணமாக முன்னாள் இசா கைதி அப்துல் மாலிக் ஹ¥சேன் என்பவர் 1998-ல் அடிக்கப்பட்டும் சித்திரவதைக்குட்பட்டும் இருந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு நபரான சஞ்சீவ் குமார் என்பவர் ஒற்றர் என குற்றஞ்சாட்டி இடுப்பிற்கு கீழே கால்வரை செயலற்றுப்போகும்வரை தடுப்புக் காவலில் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;உலு கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் ஷாரி சுங்ஙிப் இசா சட்டத்தின் கீழ் முன்பு கைது செய்யப்பட்டவர் சொல்வதாவது "இந்த இசாவானது இஸ்லாமிய போதனைக்கு எதிரானது என்றார். பாரிசானின் சட்டத்துறை அமைச்சரான டத்தோ ஸைட் இப்ராஹிம், இசா மிகவும் சிக்கலானது, மறு ஆய்வு செய்வதை விட அதனை ரத்து செய்வதே மேல் என கருத்துரைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையாகவே ஒரு நாட்டின் பாதுகப்பிற்காக சட்டங்கள் தேவைப்படுமேயானால் உதாரணமாக பிரிட்டனில் உள்ள பயங்கரவாத தடுப்புச்சட்டம் போல், புதிய சட்டங்கள் தெளிவாகவும் நியாயமாகவும் இயற்றப்பட வேண்டும்.ரகுநாத்தும் ஸைட்டின் கருத்துக்கு உடன்படுகிறார். இசா சட்டம் மறு ஆய்வுக்குப் போவதை விட ரத்து செய்யப்படுவதே மேல் என்பதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;கோத்தா டாமன்சாரா சட்டமன்ற உறுப்பினரும் மலேசிய சோஸலிஸ்ட் கட்சி தலைவருமான (PSM), டாக்டர் முகமட் நாசீர் ஹாஷிம் இந்த இசா சட்டம் மலேசியாவிற்கு தேவையில்லை. அடூக்கப்பட வேண்டிய ஒன்று."நமக்கு இசா தேவையில்லை. அதன் தோற்றம் சரியில்லை. நமக்கு இசா இருந்தால், நமக்கு அரசியல் சட்டதிட்டம் தேவையில்லை. இசாவானது அடிப்படை மனித உரிமைக்கு எதிரானது. மனித சுதந்திரத்திற்கும் இயக்க உருவாக்கத்திற்கும் கூட எதிரானது", என்ற அவர், இசாவின் கீழ் லிம் கிட் சியாங்கோடும் முகமட் சபூவோடும் ஒன்றாக தடுக்கப்பட்டிருந்தவர் ஆவர்.&lt;br /&gt;&lt;br /&gt;1991-ல் 59 நாட்கள் இசா-வின் கீழ் தடுக்கப்பட்டு அதன் சித்திரவதைகளை அனுபவித்த இன்றைய அறிவியல் மற்றும் புத்தாக்க அமைச்சரான டத்தோ ஸ்ரீ டக்டர் மக்ஸிமஸ் ஓங்கிலி-யின் கருத்து சற்று வித்தியாசமானது. நாட்டின் பாதுகாப்பின் நிமித்தம் இந்த இசா சட்டம் தேவை என்றாலும் கையாளும் வகையில் சிறு சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;"அந்தச்சட்டமானது நாட்டின் பாதுகாப்பிற்காக மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். ஆபத்தானவர் என நினைக்கும் ஒருவரிடமிருந்து தகவல்கள் கிடைக்கும் நோக்கத்தை உடையதாக இருக்கக்கூடாது", என்றார் அவர்.மேலும் அவர், அச்சட்டத்திற்குரிய அதிகாரம் முடிவான முடிவாக தனியொருவரின் கரத்தில் இருக்கலாகாது, காரணம் சுலபமாக அவர் அதனை தவறாக பயன்படுத்தக்கூடும் என்று சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;பயங்கரவாதத்தை இந்நாட்டில் கையாளப்போவது எப்படி? இப்போது இல்லை. வருங்காலத்தில் நடக்கலாம் அல்லவா?, அதைத் தவிர இசா என்பது ஒருவரை வைத்து நிர்ணயிப்பது அல்ல, மேலும் அரசியல் நோக்கங்களுக்காக தவறாக பயன்படுத்த வாய்ப்பளிக்கக் கூடாது", என்றார்&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு முறையும் பிரதமர் பதவியேற்பு நடந்து முடியும்போது இசா சட்ட கைதிகளின் விடுதலை அறிவிப்பு கண்டிப்பாக இடம் பெற்றிருக்கிறது. இது எதைக் காட்டுகிறது என்றால் பிரதமர் நினைத்தால் மாத்திரமே இசா கைதிகள் விடுதலையாக்கப்படுகிறார்கள். பிரதமர் மட்டுமே இப்படி விடுதலை செய்வது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டிருக்கிறது. இதுவோர் அரசியல் அதிரடி விளம்பரம் என்றுதான் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். தங்களுடைய கட்சி ஆளுங்கட்சியாக இருக்கையில், எதிர்க்கட்சிகள் செய்யும் தீவிர பிரசாரங்களும் நடவடிக்கைகளும் தங்களுக்கு எதிரான சதியோ, படுகுடூயோ, வீழ்த்திவிட சந்தர்ப்பமோ கொடுக்கக்கூடாது என்ற நோக்கத்தில்தான் பெரும்பாலும் இசா சட்டம் பாய்ந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்க்கட்சிகளும்கூட ஆளுங்கட்சியாக ஆட்சிபீடத்தில் அமரும்போது இதே இசா சட்டத்தை இதே நோக்கத்தில் பயன்படுத்துவார்களோ என்ற சந்தேகம் அரசியல் விமர்சகர்களிடையே இருந்து வருகிறது.எப்படியோ இந்த இசா சட்டத்திற்கு பகிரங்கமான எதிர்ப்பு வந்தது ஹிண்டராஃப் ஒரு காரணமாக இருந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய சமூகத்தினிடையே ஒரு பெரிய அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதில், குறுஞ்செய்தி வாயிலாக தன் சக்தியை நிரூபித்ததில் நாம் ஹிண்டராஃபிற்கு நன்றி கூறத்தான் வேண்டும். அதற்கு மேல்...... பல கருத்து வேறுபாடுகளை கொண்டிருக்கிறேன். நியாய அநியாயங்களை கண்டிருக்கிறேன். பலவீனங்களை, அவசரத்தனங்களை, சோரத்தை, தன்னை முன்னிலைப்படுத்தும் போக்கை, பக்கா அரசியல்தனங்களை கண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே ஒரு திருப்தி மட்டும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் உருப்படியான கல்விமான்களை - சட்டங்களை நன்கு அறிந்த அறிவுஜீவிகளை ஒன்று சேர்த்திருக்கிறது. அதுகூட எதிர்காலத்தில் இவர்கள் ஒன்றுப்பட்டிருப்பார்களா என்ற சந்தேகம் என்மனதில் வலுத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;br /&gt;மஹாத்மன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-4919607643051467171?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/4919607643051467171/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/04/blog-post_5610.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/4919607643051467171'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/4919607643051467171'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/04/blog-post_5610.html' title='ஆய்வு செய்ய வேண்டிய ஒன்றா, இசா சட்டம்?!'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-5874697722854041704</id><published>2009-04-22T06:40:00.000-07:00</published><updated>2009-04-22T06:41:01.204-07:00</updated><title type='text'>தெளிவில்லாத எழுத்தும் போக்கும் புலம்பலும்</title><content type='html'>&lt;div align="justify"&gt;மதிப்புமிற்க சக படைப்பாளி கே.பா. அவர்களுக்கு வணக்கம்.உங்கள் அன்பும் எழுத்தும் ஒரு காலத்தில்  என்னைக் கவர்ந்ததாலும் எனக்குள் பிரமிப்பு உருவாக்கியிருந்ததாலும் முக்கியமாக - அவசியமாக - அவசரமாக  சொல்ல வேண்டிய செய்தி ஒன்று இருக்கிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முன்பொரு காலத்தில் என்னைச் சுற்றி இருந்தவர்களிடமிருந்து விலகி நெடுங்காலமாய் பரதேசியாய் அலைந்து திரிந்தேன். அதற்கு சில பல காரணங்கள் இருக்கின்றன. மனப்பிறழ்வுக்கு முன் என்னிடம் காணப்பட்ட முதல் அடையாளங்களை  முதல் அறிகுறிகளை இப்போது உங்கள் எழுத்தில் காண்கிறேன். தெளிவில்லாத எழுத்தும் போக்கும் புலம்பலும்...... வேண்டாம் பாலா ! நீங்கள் படைப்புலகில் சாதிக்க நிறைய வாய்ப்புகளுண்டு.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பரதேசியாய் போனபோது நான் தனியன்!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மஹாத்மன்&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-5874697722854041704?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/5874697722854041704/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/04/blog-post_9157.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/5874697722854041704'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/5874697722854041704'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/04/blog-post_9157.html' title='தெளிவில்லாத எழுத்தும் போக்கும் புலம்பலும்'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-4110398396662084791</id><published>2009-04-22T05:51:00.000-07:00</published><updated>2009-04-22T05:55:14.690-07:00</updated><title type='text'>விவாதங்கள் ஆரோகியமானதாக இல்லை.தொடராதீர்.</title><content type='html'>&lt;div align="justify"&gt;நவீனுக்கும் ,பாலமுருகனுக்குமிடையே நடக்கும் இந்த விவாதத்தில்( ஆரோகியமான வார்த்தையைப் பயன்படவைக்கிறது வயது) பங்குபெற எனக்குக்கொஞ்சமும் விருப்பமில்லை. இது போகும் திசை இலக்கற்றது.தார்மீகமற்றது.பாதகமான விளைவுகளை தன்வசம் கொண்டுள்ள ஒன்று.ஏனெனில் தனிமனித சிறுமைகள் சினத்தின் அடிப்படையில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.எல்லாமும் முடிந்து கோபம் இறங்கி ஏதாவது ஒரு நாளில் இருவரும் கைகுலுக்கிக்கொள்ளக்கூடும்.கட்டிப்பிடித்து மன்னிப்புக்கேட்டுக்கொள்ளவும் கூடும்.கைகுலுக்கிகொள்வதும் மன்னிப்புக்கேட்டு கட்டிப்பிடித்துக்கொள்வதும் மனித இயல்பு.கைகுலுக்கிக்கொள்வதற்கும் மன்னிப்புக்கேட்டுக்கொள்வதற்குமான உணர்வு ,ஒருநாள் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் ‘எதற்கு சண்டையிட்டோம்' என்ற வினாவோடு நம்மை திரும்பிப்பார்க்கும்?அப்படி எதிர்நோக்கும்போது இப்போதுள்ள கோபத்தை மிஞ்சிய வெட்கம் சூழக்கூடும். குறிப்பாக எழுத்தாளர்களுக்கு இதனை சொல்லவேண்டிய அவசியமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு நவீனும் பாலமுருகனும் நன்கு பழக்கமானவர்கள்.என்னவிட வயதில் சிறியவர்கள் என்பதைவிட இலக்கிய படைப்பில் மிஞ்சிவிடக்கூடியவர்கள் அவர்கள் மீதான் என் மதிப்பை வைத்திருப்பவன். நவீன் spm முடித்த கையோடு என்னைப்பார்க்க வந்தார்.இலக்கியம் ,சமயம் பற்றிய வினாக்களும் சந்தேகங்களும் நிறைந்தவராக.அப்போதுதான், ‘என் கவிதைகள் நயனத்தில் பிரசுரிப்பதில்ல. நீங்கள் நயனத்துக்குச் சொல்லுங்கள்,’ என்று கேட்டார். அப்போதே அவர் எழுதும் கவிதைகள் அவரின் வயதைக்கடந்த(18/19) முதிர்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது. இதற்குச்சிபாரிசு தேவையில்லை என்று எனக்கு நன்றாகவே புரிந்திருந்தது.நான் சிபாரிசு தந்தால்தான் கவிதை பிரசுரமாகும் என்ற நிலைக்கு நயனம் இருந்ததும் இல்லை. புதிதாக எழுதவருபவர்க்குள்ள அவசரம் அவரிடமுமிருந்ததால், நான் ஒரு கடிதம் எழுதி அவரிடமே கொடுத்துவிட்டேன்.அதிலும் நயனம் புதுக்கவிதைகளுக்குச் சிவப்புக்கம்பள வரவேற்பு கொடுக்கும் நிலையில் நல்ல கவிதைகளுக்கான களத்தை தாராளமாகவே விரித்துவைத்திருந்தது.‘நவீன் என்னைக் கெஞ்சினார்' என்ற வார்த்தைப்பிரயோகம் ஒருவருக்கு இன்னொருவர் மேல் உண்டான அனாவசிய கோபத்தால் வந்தது.இதனைத்தவிர்த்திருக்கலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;நவீனிடம் நான் பார்த்த எழுத்து அங்கீகாரம் சார்ந்த அவசரத்தைப் பாலமுருகனிடமும் நான் பார்க்கிறேன்.இதில் தவறேதும் இல்லை.யாருக்கு அங்கீகாரம் தேவையில்லை?மனித இயல்பு இது.(நடக்கப்பழகும் குழந்தைகூட கைத்தட்டலை எதிர்பார்க்கிறது)எல்லாருக்கும் அவருடைய ஆற்றலின் வெளிப்படுதலுக்கு ஏற்ற அங்கீகாரத்தை இந்த உலகம் வைத்துக்கொண்டு கொடுக்கக்காத்திருக்கிறது-பாராபட்சமின்றி. பாலமுருகனின் எழுத்து மலேசிய எழுத்து வகையிலிருந்து பெரிதும் வித்தியாசமானது. வாசகனை விரைந்து சேரும் போக்குடையது.இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல!ஆரோக்கியமற்ற விவாதத்தினால் நல்ல இலக்கியம் படைப்பதில் சற்று தேக்கம் உண்டாகலாம்.அதுவே சறுக்கியும் விடலாம்.வழுக்கலான நடைபாதையை நம் ஏன் ஏற்படுத்தவேண்டும்.தேவையற்ற உக்கிரத்தால் எழுத்தை விட்டுச்சென்று திரும்ப வராதவர் பட்டியல் நீளும்.இப்படி எவ்வளவு இழந்திருப்போம் நாம்!&lt;br /&gt;&lt;br /&gt;இருவருக்கும் நான் என் ஒன்றைக் கூற விரும்புகிறேன்.இந்த மின் ஊடகப்போரைத்தொடராதீர்கள்.இருவருமே கெடா மாநில பூர்வீகத்தைக்கொண்டவர்கள். நல்ல எழுத்துப்பாரம்பர்யத்தைக் கொண்ட மாநிலம் என்ற பெயர்(தற்செயலாகவும் இருக்கலாம்) எடுக்கும் ஊர்.சமீபமாக இலக்கியவாதிகள் நல்ல சண்டையிட்டுக்கொள்ளும் ஊர் என்ற பெயரையும் எடுத்து வருகிறது.நல்ல இலக்கியம் உங்கள் இருவரிடமும் இருந்து தொடர்ந்து வரும் என்ற நம்பிக்கை என்னிடமும், இலக்கிய விரும்பிகளிடமும் உள்ளது. கண்டிப்பாய் வரும், இப்போது நிகழ்ந்துகொண்டிருப்பது தேவையற்றது என்று தவிர்க்கும்போது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நன்றி,&lt;br /&gt;கோ.புண்ணியவான்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="mailto:Ko.punniavan@gmail.com"&gt;Ko.punniavan@gmail.com&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-4110398396662084791?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/4110398396662084791/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/04/blog-post_4678.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/4110398396662084791'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/4110398396662084791'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/04/blog-post_4678.html' title='விவாதங்கள் ஆரோகியமானதாக இல்லை.தொடராதீர்.'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-1139299513080887233</id><published>2009-04-22T05:22:00.000-07:00</published><updated>2009-04-22T05:28:58.292-07:00</updated><title type='text'>பிச்சை புகினும்...</title><content type='html'>&lt;div align="justify"&gt;வணக்கம்,&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் முடிந்து அடுத்த கட்டத்திற்கு நகரத் தொடங்க எத்தனிக்கும் தருணத்தில் மீண்டும் திரு.பாலமுருகன் பிரசன்னமாகியுள்ளார்.பொதுவாக நான் தனிமனிதர்கள் ஒட்டிய மோதல்களைப் பெரிதாக பொருட்படுத்துவதில்லை.நவீன்,மஹாத்மன்,சிவம்,சந்துரு எனஅத்தனைப் பேரோடும் கடுமையாய் பொருதியிருக்கிறேன்.மஹாத்மனோடு கிட்டதட்ட ஒரு வருடமும் (அடிக்கடி காணமல் போவதால்நீண்ட இடைவெளி), நவீனோடு சுமார் ஆறு மாதம்.சிவம் என்னைச் சந்திக்க விரும்பாத இருந்த காலமும் உண்டு.(இப்போதும்தான்)பெரும்பாலும் இலக்கிய சர்ச்சைதான். இவ்வாறான சமயங்களில் இருவர் தரப்ப்பிலும் வெளிபட்ட கண்ணியமான மொழியும் மௌனமும் இப்போது நினைத்துப் பெருமூச்சு விடவேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;நிற்க,&lt;br /&gt;நவீன் வல்லினத்துக்காக பலரிடம் பிச்சையெடுப்பதை திரு.பாலமுருகன்&lt;br /&gt;&lt;br /&gt;வெட்டவெளிச்சமாக்கியுள்ளார்.நவீனின் இன்றைய நிலைமைக்கு நானும் காரணமாய் இருப்பதால் சில செய்திகளைப் பகிர்ந்துக் கொள்ள அவா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நகைச்சுவைப் பகுதி&lt;br /&gt;&lt;/span&gt;சில வருடங்களுக்கு முன் நவீன் 'மலேசிய வைரமுத்து'வாகவும்,சிவம் 'மலேசிய அறிவுமதி'யாகவும்,சிவா பெரியண்ணன் 'மலேசிய அப்துல் ரகுமான்'ஆகவும் பட்டொளி வீசி பறக்க தொடங்கியிருந்தனர்.(இன்னொரு சிவா..இப்போதைக்கு வேண்டாம்.) இவர்களின் அபரிதமான வளர்ச்சியைக் கண்டு பீதியில் வயிறெரிந்தான் உங்களால் நாட்டாமை என்றழைக்கபடும் யுவராஜன்.யுவராஜனைப் பற்றி சில குறிப்புகள்இவன் மலேசியாவில் எழுதும் யாரையும் வாசிக்கமாட்டான். எப்பொழுது பார்த்தாலும் தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கே வால்பிடித்து அலைவான்.யாராவது சண்முகசிவாவின் எழுத்தைச் சிலாகித்தால் 'ம்... என்ன இருந்தாலும் வண்ணதாசன் போல்..'என்று ஆரம்பிப்பான்.சில அரைவேக்காடு சிறுகதைகளைப் போட்டிகளுக்கு மட்டும் எழுதுவான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நிற்க,&lt;br /&gt;சிவா பெரியண்ணனனை முதலில் பிடித்தான்.நைசாக பேசி அவனிடம் வைத்தீஸ்வரனின் கவிதைத் தொகுப்பை கையில்திணித்தான்.சிவா அதோடு காலி.இப்போது ஜோகூர் பக்கம் இருப்பதாக கேள்வி.அடுத்து சிவம்.மலாயா பல்கலைக் கழகநூலகத்தில் தேமேவென்று பத்திரிக்கை படித்துக் கொண்டிருந்தார் சிவம்.'குட்டி ரேவதி'யின் கவிதையை வாசித்திருக்கிறீர்களா? என்று ஆரம்பித்தான்.அவரும் ஓடிப் போனார்.கடைசியாக மிஞ்சியது நவின்.பேரவை கதையின் பரிசளிப்பு விழாவில் மாட்டினான் நவீன்.அந்தப் போட்டியில் யுவராஜனுக்குப்பரிசு விழுந்திருந்தது.வாழ்த்துச் சொல்ல கை நீட்டிய நவீன் வசமாக மாட்டிக் கொண்டான்.அந்த கண நேரத்திலும் இருபதுக்கும்மேலான கவிஞர்களின் பெயரைச் சொல்லி இவர்களைப் படிக்காமல் மேலும் எழுதுவது வீண் என்று முத்தாய்ப்பாய் முடித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சீரியஸ் பகுதி&lt;/span&gt;&lt;br /&gt;சரியாக ஒரு வருடம் கழிந்து நவீனிடமிருந்து அழைப்பு.'காதல் ' என்ற இலக்கிய பத்திரிகையை திரு. தமிழ்மணியின் அவர்களின் உதவியோடுதொடங்குவதாக திட்டம்.முதல் சந்திப்பிலேயே அய்யாவை ஏற்படபோகும் இழப்பு குறித்து எச்சரித்தோம்.திரு. தமிழ்மணி எதைப் பற்றியும்அலட்டி கொள்வதாக தெரியவில்லை.பத்து இதழ்களோடு கிட்டதட்ட ஐம்பதாயிரத்தை விழுங்கி கொண்டு தொண்டையடைத்து மடிந்தது 'காதல்'.திரு.தமிழ்மணி அவர்களின் நிறைய கருத்துகளோடு முரண்படுபவன் நான்.'காதல்' நிச்சயம் நட்டமாகும் என்பதை ஆரம்பத்திலேயேஉண்ர்ந்திருப்பார்.ஆர்வமான இளைஞர்களை ஊக்கப்படுத்தும் நல்லெண்ணத்தைத் தவிர வேறெதையும் உணரமுடியவில்லை.நெகிழ்ச்சியான நன்றியும் அன்பும் எப்போதும் என் மனதில் திரு.தமிழ்மணி அவர்களுக்கு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு வல்லினம்.நவீன் அதைப் பற்றி எழுதி விட்டதால் மேலும் வேண்டாம்.'பிச்சை' என்று சில மொட்டை கடித சொறிப் பேர்வழிகளும்,அனாமதேய வெறிப் பேர்வழிகளும் சொல்லலாம்,நீங்கள் சொல்லலாமா திரு.பாலமுருகன் அவர்களே!மலேசியாவில் இலக்கியத்தில் மாற்று சிந்தனையை நம்புபவர்கள் விரும்பி ஏற்க வேண்டிய கடப்பாடு அல்லவா...உங்களுக்கு விருப்பம் இல்லையெனில் ஒதுங்கி செல்லுங்கள்.நவீன் புனிதர் இல்லைதான்.அவருடைய பலவீனங்களை ஓரளவு அறிந்தவன்தான்.இதையெல்லாம் மீறி நாட்டின் நவீன இலக்கியத்தில் அவர் பங்கு மிக முக்கியமானது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவெ இதழ்ப் பணி அவரின் படைப்பு மனத்தைச் சுரண்டிக் கொண்டிருப்பதில் சோர்வாகத்தான் இருக்கிறார்.ஒளவையார் பாட்டி சொன்னதாக தமிழ்ப்பள்ளியில் படித்தது; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கற்கை நன்றே கற்கை நன்றே&lt;br /&gt;பிச்சை புகினும் கற்கை நன்றே&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சோர்வுடன்,&lt;br /&gt;சு.யுவராஜன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;பி.கு&lt;/strong&gt;&lt;/span&gt; : நகைச்சுவை பகுதியொட்டி சிறுவிளக்கம். கேலியும், அவதூறுகளோடுதான் நவீன இலக்கியம் இந்நாட்டில் வளர்ந்து வந்திருக்கிறது.ஆச்சரியமாக யாருமே உறவுகளை முறித்துக் கொண்டதாக செய்தியில்லை.அத்தனை கருத்து வேறுபாடுகளோடும் ஒருவர் ஆளுமை மீது ஒருவர் வைத்திருக்கும் மரியாதைதான் காரணமோ? அஞ்சடியைப் பிரபலபடுத்த உங்களைக் கொச்சைப்படுத்தும் அவசியம் நவீனுக்கு இருப்பதாக நான் நம்பவில்லை திரு.பாலமுருகன்.அதன் அத்தனை சாத்தியங்களையும் உதறித் தள்ளியவர் நவீன்.அதற்கு நானே சாட்சி.இது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை.நல்ல எழுத்தாளர்களின் ஆளுமை அப்படிதான் இருக்கும்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;anjaady@gmail.com&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4443243580363391646-1139299513080887233?l=anjady.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anjady.blogspot.com/feeds/1139299513080887233/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/04/blog-post_162.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/1139299513080887233'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4443243580363391646/posts/default/1139299513080887233'/><link rel='alternate' type='text/html' href='http://anjady.blogspot.com/2009/04/blog-post_162.html' title='பிச்சை புகினும்...'/><author><name>லும்பர்கள்</name><uri>http://www.blogger.com/profile/05353593695223854083</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4443243580363391646.post-8623526710335374283</id><published>2009-04-22T05:00:00.000-07:00</published><updated>2009-04-22T05:05:04.226-07:00</updated><title type='text'>அஞ்சடி நண்பர்களே...</title><content type='html'>&lt;div align="justify"&gt;அஞ்சடி நண்பர்களே...&lt;br /&gt;&lt;br /&gt;அஞ்சடி மின் இதழ் தொடங்கப்பட்டது முதல் இதுநாள் வரையில் நான் தனிப்பட்ட முறையில் யாரையும் இடித்துரைத்து எழுதியதில்லை. சம்பந்தப்பட்ட விவகாரம் குறித்து எனது பார்வையை, கருத்தை முன் வைத்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நவீனுக்கும் பாலமுருகனுக்கும் மகாத்மனுக்கும் இடையில் என்ன என்ன பிரச்சனைகள் என்னென்ன மனசிக்கல்கள் என அறிவதும் அவற்றைக் களைவதும் என்னுடைய பணி அல்ல. நவீனை தற்காத்துப் பேச வேண்டிய அவசியம் எனக்கும் அவருக்கும் இல்லை. நான் பாலமுருகனைக் குறிவைத்து சொற்களை இதற்கு முன்னர் பிரயோகிக்கவும் இல்லை. ஆனால் ஆகக் கடைசியாக வெளிவந்த அவரது எதிர்வினையைக் கண்டுதான் அதிர்ச்சியுற்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றாக கவனியுங்கள். அவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட விவகாரங்களை நான் விமர்சிக்கவில்லை அல்லது அதில் நான் சம்பந்தப்படவில்லை. ஆனால் பொதுவான அடிப்படையில், பாலமுருகன் சம்பந்தப்பட்ட இரு விவகாரங்களைத்தான் நான் விமர்சித்து கேள்விகள் எழுப்பினேன். என்னுடைய கட்டுரையை நன்கு படிக்கவும். புளித்துப்போன விவகாரத்தை மீண்டும் எழுப்பியதன் காரணத்தையும் அவசியத்தையும் கோரிதான் நான் எழுத முற்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலமுருகனைக் கேள்வி எழுப்பும் நான் ஏன் நவீனைக் கேள்வி எழுப்பவில்லை என்றால் இப்போது பழைய உளுத்துப்போன விவகாரத்தை யார் மீண்டும் அள்ளிக் கொண்டு வந்தது என நான் கேட்ப
